Home HighCourt

HighCourt

சென்னையை விட கோவைக்கு சொத்து வரி விகிதம் அதிகம்: குறைத்து நிர்ணயிக்க நுகர்வோர் அமைப்பு வலியுறுத்தல்

சென்னை பெருநகர மாநகராட்சியைக் காட்டிலும் கோவை மாநகராட்சி பொதுமக்கள் கூடுதலாக சொத்து வரி செலுத்தும் நிலையைத் தடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நுகர்வோர் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து,...

கரூர் | அதிரடி சோதனையில் 125 கிலோ குட்கா, புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட கடைக்கு சீல்

கரூரில் சட்டவிரோதமாக குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனை செய்த ஜவஹர் பஜாரில் உள்ள கடைக்கு ஆட்சியர் பிரபு சங்கர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. மேலும், 9 கடைகளில் அதிகாரிகள் ஆய்வு...

ஆயுள் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும்படி ஆளுநருக்கு உத்தரவிடமுடியாது: உயர்நீதிமன்றம் அறிவிப்பு

ஆயுள் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும்படி ஆளுநருக்கு உத்தரவிடமுடியாது என உயர்நீதிமன்றம் தெரிவித்தது. ஆயுள் கைதியை முன்கூட்டியே விடுவிக்க மறுத்த தமிழக அரசின் உத்தரவில் தலையிட உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது....

சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி தலைவராக வெற்றி பெற்றவருக்கு சான்றிதழ் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு

கோவை சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி தலைவராக வெற்றி பெற்றவருக்கு சான்றிதழ் வழங்க மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த சூளேஸ்வரனட்டி பேரூராட்சி...

சென்னை, கோவை மாநகராட்சிகளில் டெண்டர் முறைகேடு வழக்கு!: நேர்வழி இயக்கத்தின் மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்..!!

சென்னை, கோவையில் டெண்டர் முறைகேடு வழக்கில் சம்பந்தப்பட்ட காலத்தில் மேயராக இருந்தவர்கள் மற்றும் அதிகாரிகளையும் சேர்க்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் சென்னை...

அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% ஒதுக்கீடு சட்டத்தை எதிர்த்து வழக்கு: சென்னை உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு தள்ளிவைப்பு

மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளிமாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது. மருத்துவப்...

நாவரசு கொலை வழக்கு: ஜான் டேவிட்டை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரிய மனு தள்ளுபடி

சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தரின் மகன் நாவரசு கொலை வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற ஜான் டேவிட்டை முன்கூட்டியே விடுதலை செய்ய கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

கோவை திமுக போட்டி வேட்பாளர் தொடர்ந்த வழக்கு: மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

கோவை சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி தலைவராக வெற்றி பெற்றதாக சான்றிதழ் வழங்கிய நிலையில், மறுதேர்தல் நடத்துவதை எதிர்த்து திமுக போட்டி வேட்பாளர் தொடர்ந்த வழக்கில் மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தலில் சீட் வாங்கி தருவதாக ரூ.5 கோடி மோசடி செய்ததாக இளவரசியின் மருமகன் மீது வழக்கு பதியக்கோரி மனு: உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி

சசிகலா உறவினரான இளவரசி மருமகனுக்கு எதிராக தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. சேலத்தை சேர்ந்த முன்னாள் அதிமுக நிர்வாகியான கருணாகரன் என்பவர் சென்னை உயர்...

இளவரசி மருமகனுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம்

 சசிகலா உறவினரான இளவரசி மருமகனுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் , சேலத்தை சேர்ந்த முன்னாள் அதிமுக நிர்வாகியான கருணாகரன் என்பவர் தாக்கல்...

சத்தியமங்கலத்தில் இரவு போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படும் வாகனங்கள்: தமிழ்நாடு அரசு பரிந்துரை

சத்தியமங்கலம் புலிகள் சரணாலய பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் குறிப்பிட்ட வாகனங்களுக்கு மட்டும் இரவு நேர போக்குவரத்தை அனுமதிப்பதற்கான பரிந்துரைகளில் தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இந்த...

அமெரிக்க அருங்காட்சியகத்தில் உள்ள தமிழக சிலைகளை மீட்க தனிக்குழு; சிபிஐக்கு உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி

 அமெரிக்க அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த சிலைகளை மீட்க தனி குழுவை நியமிக்க சிபிஐக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. சென்னை...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...