Home News

News

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு ஜனநாயகத்தின் மீது விழுந்த வடு: நீதிமன்றம்!

கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக, மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த  கூடாது எனவும் இதுபோல மீண்டும் ஒரு சம்பவம் நடக்க கூடாது எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

பொள்ளாச்சி படப்பிடிப்பை ரத்து செய்த மணிரத்னம்

இன்று பொள்ளாச்சியில் தொடங்கப்படுவதாக இருந்த பொன்னியின் செல்வன் படப்பிடிப்பை மணிரத்னம் ரத்து செய்துள்ளார். எழுத்தாளர் கல்கியின் பொன்னியின் செல்வன் சரித்திர நாவலை இரு பாகங்களாக எடுத்து...

5 பவுன் வரையிலான கூட்டுறவு வங்கி நகை கடன் தள்ளுபடி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தகுதியானவர்களுக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என முதலமைச்சர் அறிவிப்பு.5 பவுன் வரையிலான கூட்டுறவு நகைகடன், தகுதியானவர்களுக்கு தள்ளுபடி செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ்...

உள்ளாட்சித் தேர்தல் தேதி இன்று மாலை 5 மணிக்கு அறிவிப்பு

9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டியது.  தமிழக உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் தேதி இன்று வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்திய பொருளாதாரம் நடப்பாண்டில் 10% வளரும்: என்சிஏஇஆர் இயக்குநர் பூணம் தகவல்

நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 10 சதவீத அளவுக்கு அதிகரிக்கும் என்று பொருளாதார விவகாரம் சார்ந்த ஆய்வு மையமான என்சிஏஇஆர் இயக்குநர் ஜெனரல் பூணம் குப்தா தெரிவித்துள்ளார். கரோனா...

உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து தீர்ப்பாயங்களுக்கு உறுப்பினர்கள் நியமனம்

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து 2 தீர்ப்பாயங்களுக்கு உறுப்பினர்களை மத்திய அரசு நியமித்து உத்தரவிட்டுள்ளது. சரக்கு மற்றும் சேவை (ஜிஎஸ்டி) வரி நடைமுறை அமலுக்கு வந்து 4 ஆண்டுகளாகின்றன....

நீட் தேர்வை ரத்து செய்வதற்கான சட்ட மசோதா சட்டப்பேரவையில் தாக்கல்

12 ஆம் வகுப்பு தேர்வு அடிப்படையில் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும். தமிழ்நாடு அரசு மருத்துவ படிப்புகளுக்கான தேசிய நுழைவுத்தேர்வை தொடர்ந்து எதிர்ப்பு...

விரைந்து நீதி கிடைக்க தீர்ப்பாயங்களை வலுப்படுத்த வேண்டும்

தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயம், தேசிய நிறுவனச் சட்ட மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் உள்ளிட்ட நாட்டின் முக்கியத் தீர்ப்பாயங்களில் உள்ள காலியிடங்களை உடனே நிரப்புமாறு உச்ச நீதிமன்றம் மத்திய அரசை அறிவுறுத்தியுள்ளது. சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்ப்பாயங்கள் சீர்திருத்தச்...

பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம்

வண்ணாரப்பேட்டை யார்டில் பராமரிப்பு பணிகள் நடப்பதால், சில மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

டெல்லியில் ‘நிர்பயா’வுக்கு நடந்தது போலவே மும்பையில் இளம்பெண் பலாத்காரம் செய்து கொலை

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு மருத்துவ மாணவி ‘நிர்பயா’வை ஓடும் பேருந்தில் சிலர் பலாத்காரம் செய்தனர். அதன்பிறகு இரும்பு கம்பியால் அடித்து சித்ரவதை செய்து சாலையில் தூக்கி வீசி சென்றனர்....

விலை உயர்வை கட்டுப்படுத்த சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரி குறைப்பு

விலை உயர்வை கட்டுப்படுத்த பாமாயில் உள்ளிட்ட சமையல் எண்ணெய் வகைகளின் அடிப்படை இறக்குமதி வரியை 2.5%ஆக மத்திய அரசு குறைத்துள்ளது. உலகிலேயே அதிக அளவில் சமையல் எண்ணெயை இறக்குமதி செய்யும் நாடாக...

போலீஸ்தான் உண்மையான ஹீரோக்கள் – பாராலிம்பிக் வெள்ளிப்பதக்கம் வென்ற மாரியப்பன்

உண்மையான ஹீரோ காவல்துறையினர் தான் குடும்பங்களை மறந்து மக்களை காத்து வருகின்றனர். எப்போதும் காவல்துறையினர் தான் ஹீரோக்கள் பாராஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற மாரியப்பன் கூறியுள்ளார்.
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...