Home News

News

சக்தி மசாலா இயக்குநருக்கு அவ்வையார் விருது: சுதந்திர தின விழாவில் முதல்வர் வழங்கினார்

தமிழகத்தில் சமூகச் சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு, மத நல்லிணக்கம், மொழித் தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, கலாச்சாரம் உள்ளிட்ட துறைகளில் தொண்டாற்றும் பெண்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் அவ்வையார் விருது வழங்கப்படுகிறது.

சுதந்திர தினத்தையொட்டி சென்னையில் 59 அடி உயர நினைவுத் தூண் முதல்வர் திறந்து வைத்தார்

இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை நினைவுகூரும் வகையில் தமிழக அரசு சார்பில் சென்னையில் நிறுவப்பட்டுள்ள 59 அடி உயர நினைவுத் தூணை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார். தமிழக பொதுப்பணித்...

நாட்டின் தேசிய கீதத்தை பாடி 1.5 கோடி பேர் வீடியோ பதிவேற்றம்

மத்திய கலாச்சார அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சுதந்திர தினத்தையொட்டி இந்தியர்கள் தங்கள் குரலில் தேசிய கீதத்தைப் பாடி அந்த வீடியோவை பதிவேற்றம்...

புதுச்சேரி அரசியல் வரலாற்றில் முதல் முறை: சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியேற்றிய முதல் பெண் அமைச்சர்

விவசாயிகளுக்கு 2020-21-ம் ஆண்டுக்கான பயிர்க்காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என காரைக்காலில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், புதுச்சேரி போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திர பிரியங்கா தெரிவித்துள்ளார். காரைக்கால்...

கரோனா மையத்தில் 14 வாரங்களாக இசை நிகழ்ச்சி: மன அழுத்தம் போக்கிய கலைஞருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு

தஞ்சாவூர் கரோனா சிகிச்சை மையத்தில் மனதளவில் பாதிக்கப்பட்டவர்களை ஊக்கப்படுத்த தொடர்ந்து 14 வாரங்களாக இசைநிகழ்ச்சியை நடத்திய இசைக்கலைஞருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா இரண்டாவது அலையின் போது...

தேசிய அளவிலான போட்டி: பதக்கம் வெல்வாரா அஜித்?

தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டிக்குத் தீவிரமாகத் தயாராகி வருகிறார் அஜித். ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் 'வலிமை'. இந்தப் படத்துக்காக வெளிநாட்டில் படமாக்க வேண்டிய...

75-வது சுதந்திர தினம்: விருதுநகரில் கொடியேற்றி கொண்டாட்டம் நாட்டின் 75 வது சுதந்திர தினம் நாடு முழுதும் வைர விழாவாகக் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

கரோனா பெருந்தொற்று காலத்திலும் அரசின் வழிகாட்டுதலோடு தகுந்த முன்னெச்சரிக்கையோடு விருதுநகர் மாவட்டத்திலும் கொண்டாடப்பட்டது. விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட...

சுதந்திர தினத்தின் வெள்ளி விழா, பொன் விழாவைத் தொடர்ந்து திமுக ஆட்சியில் கொண்டாடப்படும் பவள விழா: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

சுதந்திர தினத்தின் வெள்ளி விழா, பொன் விழாவை கருணாநிதி முதலமைச்சராக இருந்து கொண்டாடினார். சுதந்திர தினத்தின் பவள விழாவினை மீண்டும் திமுக அரசு கொண்டாடுவது தமிழ்நாட்டு மக்களுக்கு பெருமிதம் அளிக்கிறது என...

நாடாளுமன்றம் தான் நமது ஜனநாயகத்தின் ஆலயம்: 75 ஆவது சுதந்திர தின விழாவை ஒட்டி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை

"நம்முடைய ஜனநாயகம், நாடாளுமன்ற முறையை அடிப்படையாகக் கொண்டது. ஆகையால், நாடாளுமன்றம் தான் நமது ஜனநாயகத்தின் ஆலயம்" என்று நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி நாட்டு மக்களுக்கு ஆற்றிய...

வேதனையான நிதிநிலை அறிக்கை: ஓபிஎஸ் விமர்சனம்

தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசி, ஆட்சிக்கு வந்த திமுகவின் முதல் நிநிதிநிலை அறிக்கை, மக்களை விரக்தியை நோக்கி அழைத்துச் சென்றுள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சனம் செய்துள்ளார்.

Job Alert : ரூ.713/- தினசரி சம்பளம் … அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் அல்லாத பணிக்கு விண்ணப்பிக்க 2 நாள் தான் இருக்கு

அண்ணா பல்கலைக்கழகம், இந்தியாவின், தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். 1978ஆம் ஆண்டில், சென்னையில் நிறுவப்பட்ட இப்பல்கலைக்கழகம், பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் அதன் தொடர்புடைய அறிவியல் துறைகளில் உயர்கல்வி பட்டப்படிப்புகள் வழங்குவதுடன் ஆராய்ச்சிப்...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...