Home News

News

Job Alert : ரூ.34,000 சம்பளம்… ஐடிபிஐ வங்கியில் 956 காலியிடங்கள் – உடனே அப்ளே பண்ணுங்க

ஐடிபிஐ வங்கியில் காலியாக உள்ள Executives பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மத்திய அரசின்...

TN Govt Jobs : தினமும் ரூ.750 சம்பளம்.. தேர்வு இல்லை, கட்டணம் இல்லை.. தமிழக அரசு வேலை – விண்ணப்பிக்க விவரங்கள் காண்க

மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறையில் காலியாகி உள்ள 555 பணிக்கு காலிப்பணியிட அறிவிப்பு அதன் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி 25.09.2021

சென்னையில் வேளாண் அருங்காட்சியகம் அமைக்கப்படும்: அமைச்சர்

சென்னையில் வேளாண் அருங்காட்சியகம், தஞ்சையில் தென்னை மதிப்பு கூட்டு மையம் அமைக்கப்படும் என்று பட்ஜெட் உரையின்போது அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார். தமிழ்நாடு சட்டசபை வரலாற்றில்...

தமிழக பட்ஜெட் 2021: 12,525 கிராமத்துக்கு இணைய வசதி

மின்னாளுகை பயன்பாட்டில் ஏனைய மாநிலங்களை விட தமிழகம் பின்தங்கிவிட்டது. மக்கள் நேரடியாக அணுகும் முக்கியத் துறைகளில் மின்னாளுகைக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தற்போது 131 சேவைகள் இ-சேவை மையங்கள் வாயிலாகவும், 55...

பழைய வாகனங்களை நீக்கும் கொள்கை: பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

பழைய வாகனங்களை உபயோகத்தில் இருந்து நீக்கும் கொள்கையை பிரதமர்நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். தானியங்கி அடிப்படையிலான இந்த கொள்கை முடிவு நேற்று குஜராத்தில் நடைபெற்ற சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டில்...

“முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்” தொடங்கி 100 ஆவது நாள் வரை!.. ஸ்டாலின் சாதனைகள் என்ன?

தமிழகத்தின் முதல்வராக ஸ்டாலின் பதவியேற்று இன்றுடன் 100 நாட்கள் ஆகின்றன. இதை கேக் வெட்டியும் இனிப்பு வழங்கியும் திமுகவினர் கொண்டாடி வருகிறார்கள். தமிழகத்தில் கடந்த 10...

கடந்த ஆண்டு கிருமிநாசினி வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதாக வழக்கு: ஆய்வு செய்ய தமிழக அரசு செயலருக்கு உத்தரவு

கரோனா நிவாரண நிதியில் இருந்து கடந்த ஆண்டு கிருமிநாசினி, முகக்கவசம், கையுறைகள் வாங்கியதில் ரூ.11.55 லட்சத்துக்கு ஊழல் நடந்துள்ளதாக தொடரப்பட்ட வழக்கில், இதுதொடர்பாக ஊரக வளர்ச்சித் துறை செயலர் ஆய்வு...

கரோனா 3-ம் அலையை எதிர்கொள்ள 300 படுக்கைகள் அமைப்பு; பெரியார் நகரில் மேம்படுத்தப்பட்ட மருத்துவமனை: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

கரோனா தொற்று 3-ம் அலையை எதிர்கொள்ள பெரியார் நகரில் மேம்படுத்தப்பட்ட அரசு புறநகர் மருத்துவமனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்டபெரியார் நகரில்...

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மத்திய அரசு தடை

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த தடை அடுத்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதுகுறித்து மத்திய சுற்றுச்சூழல்...

சிம்பு படப்பிடிப்புக்குத் தொடரும் பிரச்சினை: பிரதமர், முதல்வரைச் சந்திப்பேன்: தாயார் உஷா ராஜேந்தர் ஆவேசம்!

சிம்பு படப்பிடிப்புக்குத் தொடரும் பிரச்சினைகள் தொடர்பாக பிரதமர், முதல்வரைச் சந்திப்பேன் என்று தாயார் உஷா ராஜேந்தர் ஆவேசமாக தெரிவித்துள்ளார். 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் பிரச்சினை...

தமிழக பட்ஜெட் 2021: எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு?

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (ஆக. 13) காலை 10 மணிக்கு இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்து உரையாற்றினார். இதில்,...

விமானப் பயணம் இனி ‘காஸ்ட்லி’- புதிய கட்டண உயர்வை அறிவித்தது மத்திய அரசு

உள்நாட்டு விமானப் பயணத்துக்கான குறைந்தபட்சக் கட்டணம் மற்றும் அதிகபட்சக் கட்டணத்தை உயர்த்தி மத்திய விமானப் போக்குவரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதன்படி விமானப்...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...