Home NewsUpdate

NewsUpdate

‘ஓட்டுக்கு ஒரு லட்சம்’ பேச்சு விவகாரம்: தேமுதிக பொருளாளர் பிரேமலதா மீதான வழக்கு ரத்து

'ஓட்டுக்கு பணம் கொடுத்தால், ஒரு ஓட்டுக்கு ஒரு லட்சம் வாங்க வேண்டும்' என தேர்தல் பிரச்சாரத்தில் பேசியதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா மீது பதிவான வழக்கை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. நெல்லையில்...

ஒரே விமானத்தில் வந்த 125 பயணிகளுக்கு கரோனா: இத்தாலியில் நெகட்டிவ், அமிர்தசரஸில் பாசிட்டிவ்

இத்தாலியிலிருந்து அமிர்சரஸ் நகரத்துக்கு இன்று பிற்பகலில் வந்த விமானத்தில் 125 பயணிகளுக்கு கரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட அடுத்து, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். மொத்தம் 19 குழந்தைகள்...

ஆன்லைன் சூதாட்டத்துக்கு விரைவில் முற்றுப்புள்ளி: சட்டப்பேரவையில் ஸ்டாலின் உறுதி

ஆன்லைன் சூதாட்டத்திற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார். கடந்த அதிமுக அரசு ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்த நிலையில் இதுகுறித்து நீதிமன்றத்தில்...

முதல் முறையாக சட்டப்பேரவை கேள்வி நேரம் நேரலையில் ஒளிபரப்பு

தமிழக வரலாற்றில் முதல் முறையாக சட்டப்பேரவை கேள்வி நேரம் மக்களுக்கு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. நடப்பாண்டுக்கான சட்டப்பேரவை முதல் கூட்டம் கலைவாணர் அரங்கில் நேற்று தொடங்கியது. ஆளுநர் சிறப்புரையுடன்...

ஆளுநர் உரை: ‘எதிர்பார்த்ததுகூட இல்லை; ஏமாற்றமளிக்கிறது’ – மக்கள் நீதி மய்யம்

பெருந்தொற்று, ஊரடங்கு, மழை வெள்ளம் எனப் பற்பல இன்னல்களை அனுபவித்து வரும் தமிழக மக்களின் சிரமங்களைக் களையும் அம்சங்கள் இல்லாத ஆளுநர் உரை மிகுந்த ஏமாற்றமளிக்கிறது என மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.

கரோனா விதிகளை மீறிய 10,321 பேர் மீது வழக்கு

கரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகிறது. தொற்றுபரவாமல் தடுப்பதற்காக, சென்னைகாவல் ஆணையர் சங்கர்ஜிவால் சென்னை பெருநகரில் அனைத்து காவல் நிலையங்களில் போலீஸ் அதிகாரிகள் மற்றும்...

கரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக இரண்டு நாட்கள் மட்டுமே பேரவைக் கூட்டம் நடைபெறும்: சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு தகவல்

கரோனா பரவலால் இன்றும், நாளையும் மட்டுமே பேரவைக் கூட்டம் நடைபெறும் என்று பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார். நடப்பாண்டுக்கான சட்டப் பேரவைமுதல் கூட்டம் கலைவாணர் அரங்கில்நேற்று தொடங்கியது. ஆளுநர்உரையுடன்...

ஒமைக்ரானால் புது வகை வைரஸ் உருவாகலாம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

ஒமைக்ரான் வேகமாக பரவுவதால் புதிய வகை வைரஸ்கள் உருவாகக்கூடும் என்று உலக சுகாதாரஅமைப்பு எச்சரித்துள்ளது. கரோனாவின் புதிய வகையான ஒமைக்ரான் வைரஸ் பிரிட்டன், இந்தியா, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு...

‘கோப்ரா’ அப்டேட்: படப்பிடிப்பை நிறைவு செய்த விக்ரம்

‘கோப்ரா’ படத்தில் விக்ரம் தொடர்பான காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கோப்ரா'. பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இந்தப் படத்தில் விக்ரம் பல கெட்டப்களில்...

உற்பத்தி உயர்வு, நுகர்வு குறைவால் கறிக்கோழி விலை சரிவு: நாமக்கல் பண்ணையாளர்கள் அதிர்ச்சி

கறிக்கோழி விலை நேற்று ஒரே நாளில் ரூ.12 குறைந்து ரூ.84 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது கறிக்கோழி பண்ணையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் சேலம்,...

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு: ஜன.16-ல் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடக்குமா?

 இரவுநேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிப்பால் ஜல்லிக்கட்டுப் போட்டிகளும், பிரதமர் மோடி 12-ம் தேதி நடக்கும் பொங்கல் விழாவும் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

புதிய கட்டுப்பாடுகளில் டாஸ்மாக் கடைகள் மூடாமல் விட்டிருப்பது ஏன்? – டிடிவி தினகரன் கேள்வி

"புதிய கரோனா கட்டுப்பாடுகளில் டாஸ்மாக் கடைகளை மூடாமல் விட்டிருப்பது ஏன்?" என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர்...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...