Home NewsUpdate

NewsUpdate

நீட் விலக்கு உத்தரவாதம், புதிய திட்டங்கள் இல்லாத ஆளுநர் உரையால் ஏமாற்றம்: ராமதாஸ் கருத்து

 நீட் விலக்கு அளிப்பது தொடர்பான உத்தரவாதம், புதிய திட்டங்கள் பற்றிய அறிவிப்புகள் இல்லாத ஆளுநர் உரை ஏமாற்றம் அளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு சட்டப்பேரவையில் மாநில...

ஆளுநர் உரையில் மாநில வளர்ச்சிக்கான முக்கிய அம்சங்கள் இல்லை: ஜி.கே.வாசன் கருத்து

தமிழக ஆளுநர் ஆற்றிய உரையில் அனைத்து தரப்பு மக்களுக்கான, மாநிலத்தின் வளர்ச்சிக்கான முக்கிய அம்சங்கள் இடம்பெறவில்லை என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர்...

‘வெள்ள நிவாரண நிதி, ஜிஎஸ்டி இழப்பீடு வழங்குக’, ‘145 பெரியார் சமத்துவபுரங்கள் புதுப்பிப்பு’ – தமிழக ஆளுநர் உரை முக்கிய அம்சங்கள்

நடப்பு ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. தமிழ்நாடு ஆளுநராகப் பொறுப்பேற்ற பிறகான அவரது முதல் உரையில் இடம்பெற்றுள்ள முக்கிய...

கொரோனா பரவலால் தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு!: வெள்ளி, சனி, ஞாயிறுகளில் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல தடை..அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி..!!

 கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு...

கம்யூனிஸ்ட்களின் போராட்ட வாழ்க்கைக்கு கிடைத்த அங்கீகாரமே ‘ஜெய் பீம்’ – சென்னையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் ஜி.ராமகிருஷ்ணன் பெருமிதம்

கம்யூனிஸ்ட்களின் போராட்ட வாழ்க்கைக்கு கிடைத்த அங்கீகாரமே 'ஜெய் பீம்' திரைப்படம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச்செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துஉள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் ‘ஜெய் பீம்'...

திருத்தப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை இயற்றவும்: அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

ஆன்லைன் சூதாட்டத்திலிருந்து தமிழக மக்களை காப்பாற்ற ஒரே தீர்வு திருத்தப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தை இயற்றுவது தான் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர்...

நீட் முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான 10% இடஒதுக்கீடு வழக்கில் இன்று விசாரணை

நீட் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான இடஒதுக்கீடு வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படுகிறது. முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெற்றது. இதற்கான கலந்தாய்வு...

தமிழகத்தில் புதிதாக 10.17 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு: தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் புதிதாக 10.17 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சிறப்பு முகாமில் 10 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில் தற்போது இறுதி வாக்காளர்...

பட்டாசுத் தொழிலையும், தொழிலாளர்களை பாதுகாக்க நடவடிக்கை தேவை: ஜி.கே. வாசன்

 எந்த ஒரு ஆலைகளிலும் இனி விபத்து நடைபெறாமல் இருக்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுத்து பட்டாசுத் தொழிலையும், தொழிலாளர்களையும் பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் மாநில...

மணிப்பூர் மாநிலத்தில் ரூ.4,815 கோடி வளர்ச்சி திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி

மணிப்பூரில் ரூ.4,815 கோடி மதிப்பில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்தியாவின் வளர்ச்சிக்கு வடகிழக்கு மாநிலங்கள் முன்னோடியாகத் திகழும் என்று மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார். மணிப்பூர்...

கரோனா பாதித்தவர்களுக்கு 14 நாட்கள் தனிமையையே தொடரலாம்: உலக சுகாதார அமைப்பு

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்துவதைத் தொடரலாம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் கரோனா மேலாண்மை உதவிக் குழு தலைவர் ஆப்டி...

அதிகரிக்கும் கரோனா; தமிழகத்திலும் புதிய கட்டுப்பாடுகள்?- இன்று அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

தமிழகத்தில் அன்றாட கரோனா பாதிப்பு நேற்று (ஜன.4) மாலை நிலவரப்படி 2731 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தமிழகத்திலும் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வரலாம் என்றும் அது தொடர்பான அறிவிப்புகள்...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...