Home Politics

Politics

“காங். பணமாக்குதல் திட்டத்தை அமலாக்க முயன்றது”- நிர்மலா சீதாராமன்

காங்கிரசும் பணமாக்குதல் திட்டத்தை அமலாக்க முயற்சித்தது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சித்துள்ளார். நாட்டின் பொதுச் சொத்துக்களை தேசிய பணமாக்குதல் திட்டம் மூலம் பாஜக விற்பனை செய்கிறது...

தமிழக முதல்வர் ஸ்டாலினின் 100 நாள் ஆட்சி பாராட்டுக்குரியது: கே.எஸ்.அழகிரி கருத்து

கடந்த 100 நாட்களில் முதல்வர் ஸ்டாலினின் ஆட்சி பாராட்டுக்குரி யது என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார் குடியில் நேற்று அவர் அளித்த...

சுங்கச்சாவடியை சூறையாடிய வழக்கில் தி.வேல்முருகன் உள்ளிட்ட 9 பேருக்கு பிடியாணை

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் கடந்த2018-ம் ஆண்டு போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது, கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் உள்ள சுங்கச்சாவடியை தமிழகவாழ்வுரிமைக் கட்சி தலைவர்தி.வேல்முருகன் தலைமையிலானகட்சியினர் முற்றுகையிட்டபோது,அந்த சுங்கச்சாவடி அடித்து...

அன்புக்குரிய கதாநாயகர் விஜயகாந்த் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று தனது 69ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தேமுதிக தலைவர் தமிழ் மக்களின் அன்புக்குரிய கதாநாயகருமான நண்பர் கேப்டன் விஜயகாந்த் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்கள் மீது நிதி அமைச்சருக்கு வன்மம்; திமுக ஆட்சியில் விரிசலை உருவாக்கும்: ஜாக்டோ – ஜியோ

ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் மீது நிதி அமைச்சருக்கு வன்மம் உள்ளதாகவும், இது திமுக ஆட்சியில் பெரும் விரிசலை உருவாக்கும் எனவும் ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து...

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் புதிய அறிவிப்புகள்

பெண் கிராம ஊராட்சி செயளர்களுக்கான மகப்பேறு விடுப்பை ஓராண்டாக உயர்த்தி வழங்கப்படும். ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர மதிப்பூதியம் 1000 ரூபாயிலிருந்து 2000 ரூபாயாக...

“சென்னையில் ஏரிகளை தூர்வாரி மழைநீரை சேமிக்க நடவடிக்கை” – அமைச்சர் கே.என்.நேரு

சென்னையில் உள்ள பாசனத்திற்கு பயன்படாத ஏரிகளை தூர்வாரி அதில் மழைநீரை சேமித்துவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். நகர்ப்புற வளர்ச்சித்துறையின் மானியக்கோரிக்கை மீதான...

தமிழகத்தில் 29 புதிய நகராட்சிகள்: அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு

தமிழகத்தில் 29 புதிய நகராட்சிகள் உருவாக்கப்படும் என, நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று (ஆக.24) நகராட்சி நிர்வாகத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம்...

பெண் நிர்வாகியிடம் ஆபாச வீடியோ கால் பேசிய கே.டி.ராகவன்: பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவிப்பு.

பாஜக மாநில செயலாளராக இருந்த கே.டி. ராகவன், பெண்ணிடம் ஆபாசமாக நடந்து கொள்ளும் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரல் ஆன நிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகுவதாக கே.டி.ராகவன்...

பாடநூல்களில் திட்டமிட்டு அவதூறு பரப்புவதை தடுக்க வேண்டும் – சீமான் கோரிக்கை

தமிழ்க் குழந்தைகளுக்கான தமிழ்ப்பாடப் புத்தகங்களில் தமிழர்களின் வரலாறு முழுமையாகத் திரிக்கப்பட்டுள்ளது. புலம்பெயர் நாடுகளில் தமிழர்களுக்கு எதிராக திட்டமிட்டு செய்யப்படும் அவதூறுப் பரப்புரைகளையும், பொய்யுரைகளையும் தடுத்து முறியடிக்க...

கருணாநிதிக்கு 2.21 ஏக்கர் பரப்பளவில் நினைவிடம் – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

39 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்படும் என அறிவிப்பு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு அவரின் சாதனைகளை, சிந்தனைகளை, பொதுமக்கள் அறிந்துகொள்ள காமராஜர் சாலையில்...

சென்னை வெள்ளம்; சட்டப்பேரவையில் நடைபெற்ற காரசார விவாதம்

கடந்த 2015-ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ளம் குறித்து சட்டப்பேரவையில் நேற்று விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய திமுக உறுப்பினர் நந்தகுமார், கடந்த ஆட்சியில் கால்வாய்கள் முறையாக தூர்வாரப்படாததே சென்னையில்...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...