Home Politics

Politics

சிறப்பாக செயல்படாவிட்டால் நடவடிக்கை: பாஜக மாவட்டத் தலைவர்களுக்கு அண்ணாமலை எச்சரிக்கை

பாஜக மாவட்டத் தலைவர்கள் சிறப்பாக செயல்படாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பாஜக மாவட்டத் தலைவர்கள், மாவட்டப் பார்வையாளர்கள் கூட்டம் சென்னையில் உள்ள தலைமை அலுவலகமான...

குட்கா வழக்கில் கைதான பாஜக பிரமுகர் மீது குண்டாஸ்

சேலம்: ஆத்தூர் அருகே குட்கா வழக்கில் கைதான பாஜக நகர வர்த்தக அணி செயலர் பிரகாஷ் மீது குண்டாஸ் பதியப்பட்டுள்ளது. ரூ.20.50 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த...

இன்று சட்டசபையில் நீர்வளத்துறை மீதான விவாதம்

தமிழ்நாடு சட்டசபையில் கடந்த 13ம் தேதி திருத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து 14ம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 16ம் தேதி முதல் 19ம்...

தமிழகம் முழுவதும் நூலகங்களை மேம்படுத்த நடவடிக்கை: அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தகவல்

தமிழகம் முழுவதும் நூலகங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக் கப்படும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார். திருச்சி மாவட்ட மைய நூலகத் தில் வாசகர் வட்டம் சார்பில்...

ஆந்திரா, கர்நாடகாவுக்கு பேருந்துப் போக்குவரத்துக்கு அனுமதி: கேரளாவுக்கு இல்லை

ஆந்திரா, கர்நாடக மாநிலங்களுக்குப் பொது பேருந்துப் போக்குவரத்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி இயக்க அனுமதிக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில்‌ நடைமுறையில்‌ உள்ள ஊரடங்கு 23.08.2021...

சென்னை வளர்ச்சிக்குப் பங்களித்தது திமுக அரசு: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

தொலைநோக்குப் பார்வையுடன் சென்னையின் வளர்ச்சிக்குப் பங்களித்தது திமுக அரசு என்று சென்னை தினத்தில் முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் தலைநகரான சென்னையின் நீண்ட பாரம்பரியத்தைச் சிறப்பிக்கும் வகையில் ‘சென்னை தினம்’...

செப். 1 முதல் பள்ளிகளை திறக்க தமிழக அரசு உறுதி!: அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!!

திருச்சி: தமிழ்நாட்டில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகளை செப்டம்பர் 9ம் தேதி திறப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. திருச்சியில்...

நெல்லையில் விடுதலை போராட்ட வீரர் ஒண்டிவீரன் சிலைக்கு அமைச்சர்கள், கட்சிகள் மரியாதை

திருநெல்வேலியில் விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 250-வது நினைவுதினத்தை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மருத்துவத்துறை பணி நியமனம்; விளையாட்டு, கலாச்சார இட ஒதுக்கீடு: மா.சுப்பிரமணியனுக்கு அன்புமணி கடிதம்

மருத்துவத்துறை பணி நியமனங்களில் விளையாட்டு, கலாச்சார இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு பாமக இளைஞரணித் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் கடிதம்...

திருமண வாழ்த்துக்கள்

நமது METRO PEOPLE செய்தி தாள் கோயம்புத்தூர் பிரிவு வணிகத் தலைவர் திரு.விக்னேஷ் அவர்கள் திருமணத்திற்குதமிழக வாகன ஓட்டுனர் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் தலைவர் திரு. சுகுமார் பாலகிருஷ்ணன,செயலாளர்...

பிரதமர் மோடிக்கு 20 ஆண்டுகளாக ராக்கி கயிறு, வாழ்த்து அட்டை அனுப்பும் பாகிஸ்தானிய சகோதரி

ரக்‌ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பாகிஸ்தானைச் சேர்ந்த சகோதரி ஒருவர் பிரதமர் மோடிக்கு ராக்கி கயிறு, வாழ்த்து அட்டை ஆகியவற்றை அனுப்பி வாழ்த்து தெரிவித்து வருகிறார்.

மத்திய அரசின் ரூ.7 லட்சம் கோடி திட்டங்களால் தமிழகம் பயனடைந்துள்ளது: எல்.முருகன்

மத்திய அரசின் ரூ.7 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள் மூலம் தமிழகம் பயனடைந்துள்ளது என்று, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர்...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...