Home School

School

இஸ்ரோ திட்டத்தில் சாதித்த மாணவிகள்! நேரில் சந்தித்து சர்ப்ரைஸ் கொடுத்த அமைச்சர்!

மதுரை மாவட்டம், திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் இஸ்ரோ சாட்டிலைட் வடிவமைப்பு பணியில் ஈடுபட்டு சாதனை புரிந்தார்கள். இஸ்ரோவின் ‘ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா’ சார்பில் இப்பள்ளியின் 10 மாணவிகள்...

தமிழகத்தில் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கும் வகையில் திராவிட மாடல் ஆட்சி சிறப்பாக நடக்கிறது – முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கும் வகையில் திராவிட மாடல் ஆட்சி சிறப்பாக நடக்கிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற  தமிழ்நாடு புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் காப்பகங்கள்...

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு: உயர் நீதிமன்றத்தில் காவல் துறை அறிக்கை தாக்கல்

சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பள்ளி மாணவி மரணம் தொடர்பாக அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ள தமிழக அரசு, அதுகுறித்த அறிக்கையை மூடி முத்திரையிட்ட உறையில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. சின்னசேலம்...

சென்னையில் ஒரே நாளில் 7 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் கைது

சென்னையில் ஒரே நாளில் 7 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் ரவுடிகளுக்கு எதிரான சிறப்பு ஆய்வு (Drive Against Rowdy Elements ) மூலம் சிறப்பு சோதனைகள் மேற்கொண்டு குற்றத் தடுப்பு...

“3,000 மாணவர்களின் ஆவணங்கள், 67 வாகனங்கள் எரிப்பு” – கள்ளக்குறிச்சியில் ஆய்வுக்குப் பின் அமைச்சர் ஏ.வ.வேலு தகவல்

கள்ளக்குறிச்சி கலவரத்தில் 3,000 மாணவர்களின் ஆவணங்கள் மற்றும் 67 வாகனங்கள் கொளுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் ஏ.வ.வேலு தெரிவித்தார். சின்னசேலம் அருகே பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் இளைஞர்களின் போராட்டம் நேற்று கலவரமாக மாறியது. பள்ளிக்குள் நுழைந்து...

கள்ளக்குறிச்சி கலவரம்: பொதுமக்களுடன் சமூகவிரோதிகளும் புகுந்ததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.. கே.எஸ்.அழகிரி

கள்ளக்குறிச்சி கலவரத்தில் பொதுமக்களுடன் சமூகவிரோதிகளும் புகுந்ததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கள்ளக்குறிச்சி மாவட்டம்‌, சின்னசேலத்தை அடுத்த கனியாமூரில்‌ சக்தி மெட்ரிக்குலேஷன்‌ மேல்நிலைப்‌ பள்ளியில்‌ படித்த...

சின்னசேலம் வன்முறை இதுவரை 329 பேர் கைது; காவல்துறை தகவல்

சின்னசேலம் வன்முறை தொடர்பாக இதுவரை 329 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கனியாமூரில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. கடலூர் மாவட்டம் பெரியநெசலூர்...

வேலூர் | 2 ஆண்டுகளாக நிறுத்தப்பட்ட விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டம் விரைவில் தொடக்கம்: மாணவர்கள் மகிழ்ச்சி

கரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படாமல் இருந்த விலையில்லா மிதிவண்டிகள் இம்மாதம் இறுதி அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் வழங்குவதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்து வருவதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள்...

தமிழை உலகம் முழுவதும் எடுத்து சென்றவர் பிரதமர் மோடி- எல்.முருகன்

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் 54-வது பட்டமளிப்பு விழா தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்றது. விழாவில் கௌரவ விருந்தினராக மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை தகவல் மற்றும் ஒலிபரப்பு இணை அமைச்சர்...

நீட் தேர்வை ஒத்திவைக்க கோரிய மனு தள்ளுபடி – டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

நீட் தேர்வை ஒத்திவைக்க  கோரிய மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. எனவே, திட்டமிட்டப்படி வரும் 17ம் தேதி நாடு முழுவதும் நீட் தகுதித் தேர்வு நடைபெற உள்ளது. முன்னதாக,  2020 ஆண்டிற்கான...

மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள்: தமிழில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

மதுரை: மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள் என தமிழில் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி இவ்வாறு கூறினார். சாதி, மதரீதியாக பிரிந்தாளும்...

மாநில கல்விக்கொள்கை தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்க நீதியரசர் முருகேசன் முழு முடிவு..!!

சென்னை: மாநில கல்விக்கொள்கை தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்க மாநில கல்வி கொள்கை முழு முடிவு எடுத்துள்ளது. தமிழகத்திற்கென பிரத்யேகமாக கல்வி கொள்கை வடிவமைப்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு...
- Advertisment -

Most Read

கும்பகோணம் அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாட்டம்

கும்பகோணம்: கும்பகோணத்திலுள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் முன்பு, முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாளையொட்டி இனிப்பு வழங்கப்பட்டது. கும்பகோண தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தின் சார்பில், முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி நூற்றாண்டையொட்டி,...

அதிமுக பிரமுகரிடமிருந்து ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் மீட்பு: வருவாய்த்துறை அமைச்சர்

விருதுநகர்: சென்னையில் அதிமுக பிரமுகரிடமிருந்து ரூ. ஆயிரம் கோடி மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டதாக வருவாய் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை அவர் அளித்த...

அமெரிக்காவில் திசை மாறி வாஷிங்டன் நோக்கி பறந்த விமானத்தால் பரபரப்பு

வாஷிங்டன்: சிக்னல் குளறுபடி காரணமாக திசை மாறி அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் நோக்கி பறந்த விமானம், மலை மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து ஊடகங்கள், “செஸ்னோ சிட்டேசன்...

உளுந்தூர்பேட்டையில் அடுக்குமாடி குடியிருப்புக்கு தகுதியற்ற பயனாளிகள் தேர்வு

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டையில் தமிழ்நாடு நகர்புறவாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில்கட்டப்பட்ட 776 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களில் பெரும்பாலானோர் தகுதியற்றவர்கள் என கண்டுபிடிக்கப்பட்டதால் தகுதியானவர்கள் மட்டுமே விண்ணப்பிக்குமாறு கள்ளக்குறிச்சி ஆட்சியர் அறிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அரசு...