Home Social

Social

கோவை விவசாயி மீதான வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கோவை விவசாயி மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கத்தினர் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கிராமப்புற சுகாதார சேவையை மேம்படுத்த புதிதாக 2,400 செவிலியர், 2,448 ஆய்வாளர்கள் நியமனம்: சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

கிராமப்புற சுகாதார சேவையை மேம்படுத்த புதிதாக 2,400 செவிலியர்கள், 2,448 சுகாதார ஆய்வாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். இதுதொடர்பாக பேரவையில் அவர் வெளியிட்ட அறிவிப்பு:

இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னைக்கு அருகில் சித்த மருத்துவப் பல்கலைக்கழகம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

இந்தியாவிலேயே முதல் முறையாக சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் சென்னைக்கு அருகில் ஏற்படுத்தப்படும் என, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் ஒவ்வொரு துறை வாரியாக மானியக்...

சென்னை, கோவை உள்பட35 நகரங்களில் 8 ஆயிரம் இளைஞர்களுக்கு நேரடி வேலை: அமேசான் அறிவிப்பு

இந்தியாவில் சென்னை, கோவை உள்ளிட்ட 35 நகரங்களைச் சேர்ந்த 8 ஆயிரம் இளைஞர்களுக்கு தொழில்நுட்பம், வாடிக்கையாளர் சேவை, செயலாக்கம் உள்ளிட்ட பிரிவுகளில் நேரடி வேலைவாய்ப்பு வழங்கப்படும் என அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தாம்பரம் மாநகராட்சிக்கான வரைபடம் தயாரிக்கும் பணி தீவிரம்

தாம்பரம், அதன் அருகில் உள்ள நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளை இணைத்து, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து தற்போது புதிய மாநகராட்சிக்கான எல்லையை வரையறை செய்து, புதிதாக வரைபடம் தயாரிக்கும்...

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராகப் புதிய சட்டம்: பேரவையில் தகவல்

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராகப் புதிய சட்டம் இயற்றி குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் பெறப்படும் என்று சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

மேகேதாட்டு: வழக்கு அல்ல… வாழ்க்கை!

காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணையை கர்நாடகம் கட்ட எத்தனிப்பதை தமிழ்நாடு சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் ஏகோபித்து எதிர்த்துள்ளன. உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேலும் ஒரு வழக்கு தாக்கல் செய்துள்ளது. அதே நேரத்தில், ஏற்கெனவே தாக்கல்...

பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்குவது தேச நலனுக்கு எதிரானது: முதல்வர் ஸ்டாலின்

பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்குவது தேச நலனுக்கு எதிரானது என, சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் ஒவ்வொரு துறை வாரியாக மானியக் கோரிக்கை...

புதுச்சேரியில் கருணாநிதி, ஜெயலலிதா சிலைகள்: பேரவையில் வலியுறுத்தல்

புதுச்சேரியில் கருணாநிதி, ஜெயலலிதா சிலைகள் அமைக்க பேரவையில் உறுப்பினர்கள் வலியுறுத்தினர். புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இன்று காலை கூட்டம் தொடங்கியதும் தமிழக முன்னாள் முதல்வர்...

பொறியியல் கலந்தாய்வு செப்.17-ல் தொடக்கம்: அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பிரிவில் சேர்க்கை

பொறியியல் படிப்பில் மாண வர் சேர்க்கைக்கான கலந் தாய்வு, செப்.17-ம் தேதி தொடங்குகிறது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பிரிவில் கலந்தாய்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இட ஒதுக்கீட்டு போராட்ட தியாகிகளுக்கு மணிமண்டபம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்புக்கு ராமதாஸ் வரவேற்பு

இட ஒதுக்கீட்டு போராட்ட தியாகியர்களுக்கு மணிமண்டபம்; அரசு வேலை வழங்கும் தமிழக அரசின் அறிவிப்பை பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்றுள்ளார். இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (செப். 02) வெளியிட்ட அறிக்கை:

மெரினா உள்ளிட்ட இடங்களுக்கு 50-க்கும் மேற்பட்ட பேருந்துகள் கூடுதலாக இயக்கம்

தமிழகத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக போடப்பட்ட ஊரடங்கில் படிப்படியாகதளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, வண்டலூர் பூங்கா, மெரினா கடற்கரை உள்ளிட்ட சுற்றுலா இடங்கள் சில நிபந்தனைகளுடன் (ஞாயிறு தவிர) மக்களின்...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...