Home Tamilnadu

Tamilnadu

200-வது நாள் | தொடர் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்ட கும்பகோணம் கரும்பு விவசாயிகள்

பாபநாசம் வட்டம், திருமண்டங்குடி தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகத்தை கண்டித்து நடைபெற்று வரும் போராட்டத்தைத் தொடர்ந்து 200-வது நாளாகக் கும்பகோணம் காந்தி பூங்கா அருகில், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் தொடர்...

European Essay Prize | வாழ்நாள் சாதனை விருதுக்கு எழுத்தாளர் அருந்ததி ராய் தேர்வு

வாழ்நாள் சாதனைக்கான ஐரோப்பிய கட்டுரை விருதுக்கு எழுத்தாளர் அருந்ததி ராய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தங்கள் எழுத்துக்கள் மூலம் சிந்தனை பரிணாமத்துக்கு பங்களிக்கும் எழுத்தாளர்களுக்கு ஸ்விட்சர்லாந்தில் உள்ள சார்லஸ் வெய்லன் அறக்கட்டளை, கடந்த 1975-ம் ஆண்டில்...

செந்தில்பாலாஜியை 8 நாட்கள் காவலில் விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அனுமதி: நீதிமன்றம் உத்தரவு

சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில்பாலாஜியை 8 நாட்கள் காவலில் விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அனுமதியளித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஜாமீன்...

செந்தில்பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும்: ஆளுநரிடம் அதிமுக மனு

செந்தில்பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் அதிமுக சார்பில் வியாழக்கிழமை நேரில் மனு அளிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் தமிழக மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்...

மதமாற்ற தடைச் சட்டத்தை திரும்பப் பெற கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்

கர்நாடகாவில் முந்தைய பாஜக அரசு கொண்டு வந்த மதமாற்ற தடைச் சட்டத்தை திரும்பப் பெற கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கர்நாடக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் சித்தராமையா தலைமையில் இன்று நடைபெற்றது. இதில், பல்வேறு...

‘‘வெற்றி தொடர் ஓட்டம்…” – பிறந்தநாளில் நெகிழ்ந்த ஜி.வி.பிரகாஷ்

“இடைவிடாத வெற்றி தொடர் ஓட்டத்தை சாத்தியப்படுத்தும் அனைவருக்கும் நன்றி” என இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “உங்கள் தோழனாக, பொறுப்புள்ள மனிதனாக, திரை கலைஞனாக...

கொடைக்கானல் ஏரி நீரை சுத்தப்படுத்த ஜப்பானில் இருந்து வரவழைக்கப்பட்ட ‘பயோ பிளாக் கற்கள்’!

கொடைக்கானல் நட்சத்திர ஏரி தண்ணீரை சுத்தப்படுத்துவதற்காக ஜப்பானில் இருந்து 1,500 ‘பயோ பிளாக் கற்கள்’ வரவழைக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள நட்சத்திர ஏரியை நகராட்சி சார்பில் ரூ.24 கோடியில் மேம்படுத்தி அழகுப்படுத்தும் பணி...

Metropeople Edition 39

    MP Edition - 39 Final _compressed

Metropeople Edition 38

  MP Edition - 38

ரயில்வே துறையில் ‘அவுட்சோர்சிங்’ தொழிலாளர்களுக்கான புது திட்டம்: சம்பளம், பிஎஃப் நடவடிக்கை கண்காணிப்பு

ரயில்வே துறையில் 'அவுட்சோர்சிங்' தொழிலாளர்களுக்கென புது திட்டம் கொண்டுவரப்படும் நிலையில், அவர்களின் சம்பளம், பிஎஃப் பிடித்தம் போன்ற நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மத்திய ரயில்வே துறையில் ரயில் நிலையங்கள் தூய்மை, தண்டவாளங்கள் பராமரிப்பு,...

வேலைவாய்ப்பு மேளா | பிரதமர் மோடி 70,000 பேருக்கு நாளை நியமன ஆணைகள் வழங்கல்

அரசு துறைகள் மற்றும் அமைப்புகளில் புதிதாக சேர்க்கப்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு மேளாவின் கீழ், சுமார் 70,000 நியமன ஆணைகளை நாளை (ஜூன் 13) பிரதமர் மோடி வழங்குகிறார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...