Home Tamilnadu

Tamilnadu

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் | அதிமுக பணிமனையில் மீண்டும் மாறிய பேனர் – பிரதமர் மோடி, அண்ணாமலை படங்கள் இடம்பெற்றன

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவுக்காக பெருந்துறை சாலையில், அரசு மருத்துவமனை ரவுண்டானா அருகே பணிமனை திறக்கப்பட்டது. பணிமனை அமைக்கப்பட்டபோது அதிமுக...

‘ஸ்கிரிப்டிக்’ திரைக்கதை வங்கி தொடங்கி வைத்தார் பாரதிராஜா

பாடலாசிரியர் மதன் கார்க்கி, தயாரிப்பாளர் கோ. தனஞ்ஜெயன் இணைந்து இந்தியாவில் முதன்முறையாக, ‘ஸ்கிரிப்டிக்’ என்ற திரைக்கதை வங்கியை ஏற்படுத்தி உள்ளனர். திறமையான எழுத்தாளர்களிடம் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட, நேர்த்தியான திரைக்கதைகளை, தயாரிப்பாளர்கள்...

கருணாநிதி நினைவிடத்தில் ரூ.80 லட்சத்தில் அருங்காட்சியகம்: தமிழ்நாடு கடலோர ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி

கருணாநிதி நினைவிடத்தில் ரூ.80 லட்சத்தில் அருங்காட்சியகம் அமைக்க தமிழ்நாடு கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையம் அனுமதி அளித்துள்ளது. திமுக முன்னாள் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான...

கோவை சட்டவிரோத கல்குவாரிகளில் இருந்து கேரளாவுக்கு கனிமவளங்கள் கடத்தலா?- அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

கோவையில் சட்டவிரோதமாக செயல்படும் கல்குவாரிகளில் இருந்து கனிமவளங்கள் கேரளாவுக்கு கடத்தப்படுகிறதா? என்பது குறித்து விளக்கமளிக்க, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்...

2013 முதல் சொந்த மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியா!

2013 முதல் இந்திய அணி உள்நாட்டு டெஸ்ட் தொடர்களில் செலுத்தி வரும் ஆதிக்கம் வேறு எந்த அணிகளும் அவர்களின் உள்நாடுகளில் செலுத்தாத ஆதிக்கம் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. 2013...

பழநி கோயில் அடிவாரத்தில் 24 அடி வேல் அகற்றப்பட்டது ஏன்? – சீமான் கண்டனம்

பழநியில் அகற்றப்பட்ட முருகனது வேலினை மீண்டும் அதே இடத்தில் தமிழக அரசு நிரந்தரமாக நிறுவ வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல்: இபிஎஸ் அளித்த நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியல் ஏற்பு

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் இபிஎஸ் அளித்த நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டுள்ளது. ஒரு தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம்...

தேன்கனிக்கோட்டை, தளி வனப்பகுதியில் இருந்து தனித் தனியாக பிரிந்த யானைகளை ஒருங்கிணைக்க வனத்துறை நடவடிக்கை

ஓசூர்: தேன்கனிக்கோட்டை மற்றும் தளி வனப்பகுதியிலிருந்து பிரிந்து சென்ற யானைகளை ஒன்றிணைத்து அடர்ந்த வனப்பகுதிக்கு இடம் பெயரச் செய்யும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கர்நாடக மாநில...

வணிகர்கள் தொழில் உரிமங்களை மார்ச் 31-க்குள் புதுப்பிக்க வலியுறுத்தல்

சென்னை: சென்னையில் 2023-24 நிதியாண்டில் பல்வேறு வணிகங்களுக்கான தொழில் உரிமங்களை வணிகர்கள் வரும் மார்ச் 31-ம் தேதிக்குள் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என மாநகராட்சி வலியுறுத்தி உள்ளது.

துருக்கி, சிரியாவில் பாதிக்கப்பட்டோருக்கு உதவுவோம்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு

துருக்கி மற்றும் சிரியாவில் நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நாம் அனைவரும் ஒருமித்து நின்று உதவுவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட...

இயக்குநர் ராம் – நடிகர் சிவா இணையும் படத்தின் பணிகள் தொடக்கம்

இயக்குநர் ராம் இயக்கத்தில் நடிகர் சிவா நடிக்கும் புதிய படத்திற்கான பணிகள் பூஜையுடன் தொடங்கியுள்ளன. ‘கற்றது தமிழ்’,‘தங்க மீன்கள்’,‘தரமணி’ ‘பேரன்பு' உள்ளிட்ட படங்களை இயக்கிய ராம்...

“முந்தைய ஆட்சியரின் பணிகளை முழுமையடையச் செய்வேன்” – தென்காசியின் புதிய ஆட்சியர் உறுதி

தென்காசி: "முந்தைய ஆட்சியர் என்னென்ன பணிகளை மேற்கொண்டாரோ, அந்தப் பணிகள் அனைத்தையும் முழுமையடையச் செய்ய நடவடிக்கை எடுப்பேன்" என்று தென்காசி மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுள்ள துரை.ரவிச்சந்திரன் உறுதி அளித்தார்.
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...