சத்தியமங்கலம் புலிகள் காப்பக பகுதியில் வனவிலங்குகளை தொந் தரவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டால் வழக்குப் பதிவு செய்யப்படும் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகம் - கர்நாடக மாநிலங்களை இணைக்கும், தேசிய நெடுஞ்சாலை, சத்தியமங்கலம்...
உயர் நீதிமன்ற மதுரைக் கிளைக்கு வருவோர் ஜூன் 20 முதல் முகக்கவசம் அணிவது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் முகக்கவசம், தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என பொதுமக்களுக்கு தமிழக...
சென்னை: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, வெப்பச் சலனத்தால் தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் ஓரிரு மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்தது. நாகை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில்...
சென்னை : மாணவர்கள் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தி இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கல்வி நிறுவனங்களுக்கு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
சென்னையில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டு வரும் நிலையில் கல்வி...
ராஜ்கோட்: இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 4–வது டி 20 கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.
இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி20...
சென்னை: பொன்விழா ஆண்டை கொண்டாடிவரும் அதிமுக, ‘ஒற்றைத் தலைமை’ என்ற வடிவில் மீண்டும் சோதனைக் காலத்தை எதிர்கொண்டிருப்பது கட்சியினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எம்ஜிஆர் ஆதரவுடன் முதல்வரான மு.கருணாநிதி, கால மாற்றத்தில் 1972-ம் ஆண்டு திமுகவில்...
ராமேசுவரம்: ராமேசுவரத்தில் மீன்பிடி தடைக்காலத்துக்குப் பின்பு கடலுக்குச் சென்ற விசைப்படகு மீனவர்களுக்கு ஒரே நாளில் 5 லட்சம் கிலோ மீன்கள் கிடைத்தன. இதில் இறால் மட்டுமே 3 லட்சம் கிலோ கிடைத்தன.
தமிழகத்தின் கிழக்கு கடற்கரைப்...
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 532 பேருக்கு புதிததாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று மேலும் அதிகரித்தால், கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
திஸ்பூர்: அசாமில் அடித்து துவைத்த கனமழையால் 8 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. அசாமில் கடந்த மாதம் பெய்த பலத்த மழையால் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தால் அம்மாநிலத்தின் பெரும்பாலான பகுதி பாதிக்கப்பட்டது. வெள்ளபாதிப்பிலிருந்தே அசாம்...
அரசு சேமிப்பு திட்டமான செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் கணக்கு தொடங்கி சேமிப்பவர்கள் கவனத்திற்கு.. இந்த திட்டத்தின் வட்டி விகிதம் உயர வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுகன்யா சம்ரிதி யோஜனா என்பது பெண்...
புதுடெல்லி: கரோனாவுக்கான கோவாக்சின் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்) ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கரோனா நோய் தொற்றுக்காக நாடு...
புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...
சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...
“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...
புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...