பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி பொறுப்பு வகித்தது. காங்கிரஸ் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் அமரீந்தருக்கும் கருத்து மோதல் முற்றியது. இதையடுத்து, முதல்வர் பதவியில் இருந்து கடந்த...
நாட்டில் 70 சதவீத சிறுவர்களுக்கு (15 வயது முதல் 18 வயது) முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில்...
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளில் போட்டியிடும் பாமக வேட்பாளர்கள் அறிமுகக்கூட்டம் மயிலை மாங்கொல்லையில் நேற்று நடைபெற்றது.
மண்டல இணைப் பொதுச் செயலர் ஏ.கே.மூர்த்தி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், வேட்பாளர்களை...
மேற்கு வங்க சட்டப்பேரவையை ஆளுநர் முடக்கி வைத்துள்ளார். ஆளுங்கட்சியினர் தொடர் முறைகேட்டில் ஈடுபட்டால் அதேநிலை எதிர்காலத்தில் தமிழகத்துக்கு ஏற்படும் என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில்...
ஆம்பூரில் வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ரதத்துக்கு மேள தாளங்கள் முழங்க மலர் தூவி உற்சாக வரவேற்பு நேற்று அளிக்கப்பட்டது.
சென்னையில் குடியரசு தினவிழா நிகழ்ச்சியில் பங்கேற்ற...
பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதின் எதிரொலியாக தமிழகம் முழுவதும் உள்ள தலைமறைவு ரவுடிகளை கைது செய்ய அனைத்து மாவட்டபோலீஸாருக்கும் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு...
கும்பகோணம்நீட் தேர்வு விவகாரத்தை வைத்து திமுக அரசியல் செய்கிறது என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றஞ்சாட்டினார்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஆட்சி,...
வரும் 2024-ம் ஆண்டு ‘ஒரே நாடு.ஒரே தேர்தல்’ திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி தெரிவித்தார்.
கரூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில்...
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தின்போது விதிமீறல்கள் நடக்கிறதா என்பதை போலீஸார் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு ஒரேகட்டமாக வரும் 19-ம்...
ஸ்காட்லாந்து யார்டு காவல் துறைக்கு இணையான தமிழக காவல்துறை, ஏவல்துறையாக மாறக்கூடாது. மாறினால், அதற்கான பலனை எதிர்காலத்தில் சந்திக்க நேரிடும் என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதிய கல்வி கொள்கைகளின்படி, பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு ஆரோக்கியத்திற்கு தேவையான சத்தான உணவு வழங்குவதோடு அதனை கண்காணிக்கவும் வலியுறுத்துப்படுகிறது என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜான் தெரிவித்துள்ளார்.
சார்ஜாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 1.6 கிலோ தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேரை கைது செய்து சுங்க அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...
சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...
“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...
புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...