Home weather Report

weather Report

வானிலை முன்னறிவிப்பு: தென் தமிழகத்தில் மிகக் கனமழை வாய்ப்பு

தென் தமிழக மாவட்டங்களில் இன்று மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘‘12-ம்...

அடுத்த 3 நாட்களுக்கு வெப்ப நிலை அதிகரிக்க வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

இன்று முதல் 3 நாட்களுக்கு தமிழகத்தில் வெப்ப நிலை இயல்பை விட 1 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைகிறது; கடலோர மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெறும் நிலையில், கடலோர மாவட்டங்களில் 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய...

கடலோர மாவட்டங்களுக்கு 2 நாட்களுக்கு ரெட் அலர்ட்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தொடர் கனமழை காரணமாக சென்னை உட்பட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத்...

காற்றழுத்தத் தாழ்வுப்‌ பகுதிக்கு வாய்ப்பு; நவ.25, 26, 27 தேதிகளில் மிக கனமழை: வானிலை ஆய்வு மையம்

காற்றழுத்தத் தாழ்வுப்‌ பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதால், நவம்பர் 25, 26, 27 ஆகிய தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடந்தது; ரெட் அலர்ட் வாபஸ்: சென்னை வானிலை ஆய்வு மையம்

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் சென்னை, புதுச்சேரி இடையே இன்று அதிகாலை கரையைக் கடந்தது. இதனையடுத்து காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்பாக விடுக்கப்பட்டிருந்த லெட்...

கன்னியாகுமரியில் துண்டிக்கப்பட்ட இரண்டு முக்கிய சாலைகளில் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது

மழை காரணமாக திற்பரப்பு அருவியில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம் தற்போது குறைந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் பெருக்கெடுத்த வெள்ளத்தின் அளவு குறைந்தது. வெள்ளப் பெருக்கால் துண்டிக்கப்பட்ட இரண்டு...

வானிலை அப்டேட் : தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கிறது

தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் மற்றுமொரு குறைந்த காற்றழுத்த பகுதி நாளை உருவாகும்.  ஒட்டுமொத்தமாக 19 மாவட்டங்களில் மிக கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது. சென்னையில் நவம்பர்...

ஆம்பூரில் ஏரிகள் நிரம்பியன : குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்த மழைநீர்

ஆம்பூர் துத்திப்பட்டு மற்றும் பெரியவரிகம் பகுதியில் உள்ள தோல் தொழிற்சாலை, காலணி தொழிற்சாலைகள் குடியிருப்பு இடங்களுக்கு மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர் கனமழை காரணமாக திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே...

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்… தமிழ்நாட்டிற்கு கனமழைக்கு வாய்ப்பு

அரபிக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வருகின்ற நவம்பர் 17-ஆம் தேதி உருவாக கூடும். தெற்கு மஹாராஷ்டிரா - கோவா கடல் பகுதிகள் இடையே இந்த காற்றழுத்த தாழ்வு...

மழை நிவாரணப் பணிகளை மேற்கொள்ள 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்

மழை பாதிப்பு பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அமுதா ஐஏஎஸ், உள்ளிட்ட 4 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னையில், வெள்ளம் சூழ்ந்துள்ள இடங்களில் மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து...

10 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: 10, 11-ம் தேதிகளில் அதிகனமழைக்கு வாய்ப்பு

கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, மதுரை, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை,...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...