Home World News

World News

பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் | சூப்பர் 750 பட்டத்தை வென்ற முதல் இந்திய இணையர்: சாத்விக் – சிராக்

நடப்பு பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்திய வீரர்கள் சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஆகியோர் சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர். இதன் மூலம்...

T20 WC | இலங்கையை அலறவிட்ட கிளென் பிலிப்ஸ், ட்ரெண்ட் போல்ட் – நியூஸிலாந்து  அபார வெற்றி

சிட்னியில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை 27-வது போட்டியில் குரூப் 1 அணிகளான இலங்கையும், நியூஸிலாந்தும் பலப்பரீட்சையில் ஈடுபட்டன. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து முதலில் பேட் செய்ய முடிவெடுத்து...

‘ட்விட்டர் இப்போதுதான் ஒரு புத்திசாலியின் கரங்களில் இருக்கிறது’ – ட்ரம்ப் புகழாரம்

ட்விட்டர் இப்போதுதான் ஒரு புத்திசாலியின் கரங்களில் இருக்கிறது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில்,...

சின்சோரோ: எகிப்தைவிட பழமையான மம்மிகள் – பின்புலம் என்ன?

மம்மிகள் என்றால் எகிப்தின் மம்மிகள்தான் நம்மில் பலருக்கும் நினைவுக்கு வரும். சிலர் மம்மிகளின் பிறப்பிடமும் எகிப்துதான் என்றும் நினைப்பது உண்டு. ஆனால், எகிப்தின் மம்மிகளைவிட சின்சோரோ மம்மிகள்தான் உலகின் பழமையாக...

சென்னை மெட்ரோ ரயில்களில் அக்.21-ல் மட்டும் 2.63 லட்சம் பேர் பயணம்

சென்னை மெட்ரோ ரயில்களில் கடந்த அக்.21-ம் தேதியன்று ஒரே நாளில் மட்டும் 2,63,610 பேர் பயணித்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மெட்ரோ...

T20 WC நமீபியாவை 7 ரன்களில் வீழ்த்திய அமீரகம்; சூப்பர் 12-க்கு முன்னேறியது நெதர்லாந்து

 நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் குரூப் சுற்றுப் போட்டியில் நமீபியாவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது ஐக்கிய அரபு அமீரகம். இதன் மூலம் நெதர்லாந்து கிரிக்கெட் அணி அடுத்த...

ரஜினிகாந்த் தனது தகவலின் ஆதாரத்தை உறுதி செய்திருக்க வேண்டும்: அருணா ஜெகதீசன் விசாரணை அறிக்கை

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக தான் தெரிவித்த தகவலின் ஆதாரத்தை ரஜினிகாந்த் உறுதி செய்திருக்க வேண்டும் என்று நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூட்டில்...

நீதி வழங்கப்படும் வரை படுகொலைகளை தடுத்து நிறுத்துவது இயலாத ஒன்று: ஃபரூக் அப்துல்லா

“ஜம்மு காஷ்மீருக்கு நீதி வழங்கப்படும் வரை, அப்பாவிகளைக் குறிவைத்து தீவிரவாதிகள் கொல்வதைத் தடுத்து நிறுத்துவது இயலாத ஒன்று” என அம்மாநில முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான ஃபரூக்...

ஆஸ்திரேலியா | கத்தியால் 11 முறை குத்தப்பட்ட இந்திய மாணவருக்கு தீவிர சிகிச்சை; தாக்கியவர் கைது

ஆஸ்திரேலிய நாட்டில் இந்தியாவைச் சேர்ந்த மாணவர் ஒருவர் கொடூரத் தாக்குதலுக்கு ஆளானார். அவர் கத்தியால் 11 முறை குத்தப்பட்டுள்ளார். இந்த தாக்குதலில் அவர் பலத்த காயம் அடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும்...

ரஷ்யாவுக்கு ஆதரவா? – அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு சவுதி அரேபியா மறுப்பு

ரஷ்யாவை சவுதி அரேபியா ஆதரிக்கிறது என்ற அமெரிக்காவின் குற்றச்சாட்டை சவுதி திட்டவட்டமாக மறுத்துள்ளது. கச்சா எண்ணெய்யை ஏற்றுமதி செய்யும் ரஷ்யா, சவுதி போன்ற நாடுகளின் கூட்டமைப்பு...

உக்ரைனில் உள்ள இந்திய குடிமக்கள் அநாவசிய பயணங்களை தவிர்க்க வேண்டும்: இந்திய தூதரகம் அறிவுரை

உக்ரைனில் உள்ள இந்திய குடிமக்கள் பயணங்களை தவிர்க்க வேண்டும் என்று அந்நாட்டிற்கான இந்திய தூதரகம் அறிவுரை வழங்கியுள்ளது. உக்ரைன் தலைநகர் கீவில் ரஷ்யா அடுத்தடுத்து தாக்குதல் நடத்திவருவதால் மீண்டும் போர்...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...