Home Worldwide

Worldwide

பென்னிகுக் சிலையை திறந்து வைக்க லண்டன் வருமாறு முதல்வருக்கு அழைப்பு

முல்லை பெரியாறு அணையை கட்டிய பென்னிகுக் சிலையை லண்டனில் திறந்துவைக்க வருமாறு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பென்னிகுக் ஆராய்ச்சியாளர் சந்தான பீர் ஒளி அழைப்பு விடுத்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின், ஜன.16-ம்...

தடுப்பூசியா, தனிமனித சுதந்திரமா? – அமெரிக்காவில் தொடரும் விவாதம்

பள்ளியிலிருந்து குழந்தையை அழைத்து வரும்போதுதான் டேனியல்லா தோர்ன்டனுக்கு, தடுப்பூசி செலுத்தாத காரணத்தால் தனது 9 வருட வேலையை இழந்துவிட்ட தகவல் தெரியவந்துள்ளது. அமெரிக்க அதிபராக ஜோ பைடன் கடந்த...

உறுதியானது ‘ஸ்குயிட் கேம்’ இரண்டாவது சீசன்

உலகமெங்கும் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘ஸ்குயிட் கேம்’ வெப் தொடரின் இரண்டாவது சீசன் உறுதியாகியுள்ளது. தென்கொரியாவின் சிரன் பிக்சர்ஸ் தயாரித்த ‘ஸ்குயிட் கேம்’ என்ற தொடர்...

ஏமன் சிறைச்சாலை மீதான சவுதியின் தாக்குதல் 100 பேர் பலி: ஐ.நா கண்டனம்

ஏமனின் சிறைச்சாலையில் சவுதி கூட்டுப் படைகள் நடத்திய தாக்குதலில் 100 பேர் பலியாகினர்; பலர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலை ஐ.நா. கண்டித்துள்ளது. இதுகுறித்து சர்வதேச செஞ்சிலுவை...

இந்தியாவில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,033 ஆக உயர்வு : ஒன்றிய சுகாதாரத்துறை

இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,033 ஆக அதிகரித்து உள்ளதாக ஒன்றிய சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தென் ஆப்ரிக்காவில் கடந்த மாதம் முதன் முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய...

தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் வெளியே வந்தால் கைது: பிலிப்பைன்ஸ் அதிபர்

தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் வீட்டிலிருந்து வெளியே வந்தால் கைது செய்யப்படுவார்கள் என்று பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் தெரிவித்துள்ளார். உலக அளவில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. உலக சுகாதார அமைப்பு 2021...

பிட்காயினை ‘பதம் பார்த்த’ கஜகஸ்தான் போராட்டம்: அதிர்ச்சியில் கிரிப்ட்டோகரன்சி முதலீட்டாளர்கள்

அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக கஜகஸ்தான் உலகில் இரண்டாவது பெரிய நாடாக பிட்காயின் சுரங்க வலையமைப்பை கொண்டுள்ளநிலையில் அங்கு நடைபெறும் போராட்டம் கிரிப்ட்டோகரன்சி மதிப்பை பெருமளவு சரிவடைய வைத்துள்ளது. கஜகஸ்தானில் இயற்கை வளங்கள் அதிகம் இருப்பினும் அதை மண்ணிலிருந்து...

உலக அளவில் கரோனா தொற்று கடந்த வாரத்தில் 71% அதிகரிப்பு: உலக சுகாதார அமைப்பு தகவல்

உலக அளவில் கரோனா தொற்று கடந்த வாரத்தில் 71 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேசமயம், உயிரிழப்பு 10 சதவீதம் குறைந்துள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலக சுகாதார...

ஒரே விமானத்தில் வந்த 125 பயணிகளுக்கு கரோனா: இத்தாலியில் நெகட்டிவ், அமிர்தசரஸில் பாசிட்டிவ்

இத்தாலியிலிருந்து அமிர்சரஸ் நகரத்துக்கு இன்று பிற்பகலில் வந்த விமானத்தில் 125 பயணிகளுக்கு கரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட அடுத்து, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். மொத்தம் 19 குழந்தைகள்...

கரோனா விதிகளை மீறிய 10,321 பேர் மீது வழக்கு

கரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகிறது. தொற்றுபரவாமல் தடுப்பதற்காக, சென்னைகாவல் ஆணையர் சங்கர்ஜிவால் சென்னை பெருநகரில் அனைத்து காவல் நிலையங்களில் போலீஸ் அதிகாரிகள் மற்றும்...

கரோனா பாதித்தவர்களுக்கு 14 நாட்கள் தனிமையையே தொடரலாம்: உலக சுகாதார அமைப்பு

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்துவதைத் தொடரலாம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் கரோனா மேலாண்மை உதவிக் குழு தலைவர் ஆப்டி...

2022ல் கரோனா பெருந்தொற்று ஒழிந்துவிடும்: உலக சுகாதார அமைப்பின் தலைவர் நம்பிக்கை

உலகம் முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்துவதில் சமத்துவத்தை உறுதிப்படுத்தினால் 2022ல் கரோனா பெருந்தொற்றை ஒழிக்கலாம் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதோனம் கேப்ரியேசஸ் தெரிவித்துள்ளார். முன்னதாக நேற்று...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...