Author: brainmetro

Home brainmetro
Post

சென்னை, 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று காலை 9.30 மணிக்கு மீண்டும் கூடி நடைபெற்று வருகிறது. இந்த நிலைய…

பால் கொள்முதல் விலை லிட்டருக்கு மேலும் ரூ.3 உயர்வு: முதல்-அமைச்சர் விஜய் அறிவிப்பு…
Post

பால் கொள்முதல் விலை லிட்டருக்கு மேலும் ரூ.3 உயர்வு: முதல்-அமைச்சர் விஜய் அறிவிப்பு…

பால் கொள்முதல் விலை லிட்டருக்கு மேலும் ரூ.3 உயர்த்தி, ரூ.44 ஆக வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார்.…

மேட்டூர் அணையை முதல்வர் நாளை திறக்கிறார்; இன்று நீர்வரத்து 10,485 கனஅடியாக அதிகரிப்பு
Post

மேட்டூர் அணையை முதல்வர் நாளை திறக்கிறார்; இன்று நீர்வரத்து 10,485 கனஅடியாக அதிகரிப்பு

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை முதல்வர் விஜய் நாளை திறந்து வைக்க உள்ள நிலையில், அணையின் நீர்வரத்து 10,485 கனஅடியாக அதிகரித்துள்ளது. கர்நாடகா மாநிலத்தின் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, அங்குள்ள கபினி மற்றும் கே.ஆர்.எஸ்., அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால், அதிகளவிலான உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கடந்த இரு தினங்களாக குறைக்கப்பட்ட உபரி நீரின் அளவு நேற்று முன்தினம் முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து படிப்படியாக...

ஒரே நாளில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,080 சரிவு
Post

ஒரே நாளில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,080 சரிவு

சென்னையில் இன்று (ஆகஸ்ட் 31) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1,080 ரூபாய் சரிந்து ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 960 ரூபாய்க்கும், கிராமுக்கு 135 ரூபாய் குறைந்து 14,370 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம் விலையில் ஏற்ற, இறக்கம் காணப்படுகிறது. தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை (ஆகஸ்ட் 29) தங்கம் விலை கிராமுக்கு 295 ரூபாய் குறைந்து, 14,505 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 2,360 ரூபாய் சரிவடைந்து, 1,16,040...

புதிய கோள்கள், பிரபஞ்ச ரகசியங்கள் அறிய சக்திவாய்ந்த தொலைநோக்கியை ஏவியது ‘நாசா’
Post

புதிய கோள்கள், பிரபஞ்ச ரகசியங்கள் அறிய சக்திவாய்ந்த தொலைநோக்கியை ஏவியது ‘நாசா’

வாஷிங்டன்: புதிய கோள்களை கண்டறிதல், பிரபஞ்சத்தின் மறைந்திருக்கும் இருள் ஆற்றல் குறித்த ஆய்வு உட்பட பல ஆராய்ச்சி பணிகளுக்காக, அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான, ‘நாசா’ உருவாக்கியுள்ள, 3,800 கோடி ரூபாய் மதிப்பிலான ‘நான்சி கிரேஸ் ரோமன்’ விண்வெளி தொலைநோக்கி விண்ணில் செலுத்தப்பட்டது. விண்வெளியில் இருந்து பிரபஞ்சத்தின் மறைந்திருக்கும் பகுதிகளை மிகப் பரந்த அளவில் ஆய்வு செய்யும் வகையில் விண்வெளி தொலைநோக்கி ஒன்றை நாசா உருவாக்கியுள்ளது. நாசாவின் முதல் தலைமை வானியலாளரான மறைந்த நான்சி கிரேஸ் ரோமனின்...

நேபாள வெள்ளத்தில் 5 அடி இடைவெளியில் தப்பித்தோம்; திகிலூட்டும் சம்பவத்தை விவரித்த திருச்சி பெண்!
Post

நேபாள வெள்ளத்தில் 5 அடி இடைவெளியில் தப்பித்தோம்; திகிலூட்டும் சம்பவத்தை விவரித்த திருச்சி பெண்!

கும்பகோணத்தில் உள்ள ‘சூப்பர் யாத்ரா’ டிராவல்ஸ் நிறுவனம் மூலம், தமிழகத்தை சேர்ந்த, 57 பேர் ஆன்மீக சுற்றுலா சென்றனர். ஆக., 26ல் நேபாளத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில், அவர்கள் சிக்கி கொண்டனர். அவர்களில், 21 பேர் தப்பித்தனர். மத்திய, மாநில அரசுகளின் தொடர் முயற்சியால், அவர்கள் மீட்கப்பட்டு, காத்மண்டுவுக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கிருந்து, விமான மூலம் டில்லிக்கு அழைத்து வரப்பட்டு, சென்னை வந்தனர். சென்னையில் தங்க வைக்கப்பட்டவர்களில், திருச்சி, உறையூரை சேர்ந்த சிவரஞ்சனி, என்பவர் சாலை மார்க்கமாக,...

டி.என்.பி.எல். 2026 சாம்பியன் கோவை கிங்ஸ்! மதுரை பாந்தர்ஸை 84 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது
Post

டி.என்.பி.எல். 2026 சாம்பியன் கோவை கிங்ஸ்! மதுரை பாந்தர்ஸை 84 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது

சென்னை: தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) 2026 தொடரின் இறுதிப்போட்டியில் விடா கோவை கிங்ஸ் அணி, சீசெம் மதுரை பாந்தர்ஸ் அணியை 84 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதன் மூலம் கோவை கிங்ஸ் அணி தனது மூன்றாவது TNPL கோப்பையை வென்றுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கோவை கிங்ஸ் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது. கோவை அணியின் ஆன்ட்ரே...

அதிகாரிகள் ரூ.2.88 கோடி ‘வசூல்’: கலெக்டர் முன் விவசாயிகள் தர்ணா
Post

அதிகாரிகள் ரூ.2.88 கோடி ‘வசூல்’: கலெக்டர் முன் விவசாயிகள் தர்ணா

தஞ்சாவூர்: வண்டல் மண் எடுக்க, நீர்வளத்துறை, வருவாய் துறை அதிகாரிகள், 2.88 கோடி ரூபாய் அளவுக்கு லஞ்சம் பெற்றுள்ளதாக கூறி, விவசாயிகள், கலெக்டர் முன் தர்ணாவில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் ரேவதி தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. அப்போது, ஒரத்தநாடு வட்டாரத்தில் வண்டல் மண் எடுக்க, 30 யூனிட் அளவுக்கு விவசாயிகளிடம் இருந்து, நீர்வளத்துறை அதிகாரிகள், 10,000 ரூபாய், தாசில்தார் 10,000 ரூபாய் என, லஞ்சம் கேட்கின்றனர். இது தொடர்பாக போலீசில்...

விரைவு பஸ்கள் தவிர அனைத்து பஸ்களிலும் மகளிருக்கு இலவச பயணம்?
Post

விரைவு பஸ்கள் தவிர அனைத்து பஸ்களிலும் மகளிருக்கு இலவச பயணம்?

சென்னை: எஸ்.இ.டி.சி., எனப்படும், அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் தவிர, மற்ற அனைத்து அரசு பஸ்களிலும், மகளிர் இலவச பயண திட்டத்தை செயல்படுத்த, போக்குவரத்துக் கழகங்கள் ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டு வருகின்றன. தமிழக அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது: மகளிர் இலவச பயண திட்டத்தின்படி, சென்னையில், சாதாரண, சொகுசு கட்டணத்தில் இயக்கப்படும் 3,633 பஸ்களிலும், மாவட்டங்களில் டவுன் மற்றும் சாதாரண கட்டண பஸ்கள் உட்பட, 9,000க்கும் மேற்பட்ட பஸ்களிலும் பயணம் செய்யலாம். இதற்கான வழிகாட்டு முறைகளை தமிழக அரசு...

வார்டு மேம்பாட்டு நிதி கேட்டு வரிந்துகட்டிய கவுன்சிலர்கள்; மாநகராட்சி கூட்டத்திற்கு கருப்பு உடையில் வந்த மேயர்
Post

வார்டு மேம்பாட்டு நிதி கேட்டு வரிந்துகட்டிய கவுன்சிலர்கள்; மாநகராட்சி கூட்டத்திற்கு கருப்பு உடையில் வந்த மேயர்

சென்னை: கவுன்சிலர்களின் வார்டு மேம்பாட்டு நிதி, ஒப்பந்ததாரர்களுக்கு நிதி விடுவிக்காததை கண்டித்து, தி.மு.க., மேயர் உள்ளிட்ட கவுன்சிலர்கள் கருப்பு உடை அணிந்து, மாநகராட்சி கூட்டத்தில் பங்கேற்றனர். இது தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு, அ.தி.மு.க., – பா.ஜ., காங்கிரஸ், வி.சி.க., உள்ளிட்ட கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. சென்னை மாநகராட்சி கூட்டம், மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு, தி.மு.க., மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார் மற்றும் அக்கட்சி கவுன்சிலர்கள், கருப்பு உடை அணிந்து...