Home அரசியல்

அரசியல்

கோளாறு புகார் வந்தால், வாக்குப்பதிவு இயந்திரங்களை உடனுக்குடன் சரிசெய்கிறோம்: தேர்தல் ஆணையர் பழனிகுமார்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு என புகார்கள் வந்தால், அவற்றை உடனுக்குடன் சரிசெய்யவும், மாற்று இயந்திரங்கள் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் கூறியுள்ளார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு தொடர்பாக...

”ஆடை. அவரவர் விருப்பம்” – மதுரை ஹிஜாப் பிரச்சினை குறித்து தேர்தல் ஆணையர் கருத்து

 ”ஆடை என்பது அவரவர் விருப்பம்” என்று மதுரை ஹிஜாப் பிரச்சினை குறித்து தமிழக தேர்தல் ஆணையர் பழனிக்குமார் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138...

”போட்டி வேட்பாளர்களால் திமுகவுக்கு பாதிப்பு ஏற்படாது” – அமைச்சர் அன்பில் மகேஸ்

"முதல்வர் மீதான நம்பிக்கையில்தான் காலை முதலே மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்" என்றார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. திருச்சி மாநகராட்சி 58-வது...

இஸ்லாமியர்கள் குறித்து நான் ஒரு வார்த்தை கூட தவறாகப் பேசவில்லை: துரைமுருகன் விளக்கம்

இஸ்லாமியர்கள், இந்துக்கள் குறித்து நான் தவறாக கூறியதாகச் சொன்னால், நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க தயாராக இருக்கிறேன்" என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்தார். வேலூர் மாவட்டம் காட்பாடி டான்போஸ்கோ...

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: தலைவர்கள், அதிகாரிகள், திரை பிரபலங்கள் வாக்களிப்பு

தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அரசியல் கட்சித் தலைவர்கள், அதிகாரிகள் தங்களது வாக்கை பதிவு செய்து வருகின்றனர். சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தெலங்கானா மற்றும்...

’’2 மணிக்குப் பிறகு திமுகவினரின் கச்சேரி தொடங்கும்.” – ஜெயக்குமார்

"திமுகவைப் பொறுத்தவரை 2 மணிக்கு மேல் கச்சேரியை ஆரம்பிக்கப்போவதாக கூறுகின்றனர். கச்சேரியை தொடங்குவதற்கான முன்னேற்பாடுகள் எல்லாம் செய்துகொண்டிருப்பதாக எங்களுக்கு தகவல்கள் வந்துகொண்டிருக்கிறது" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். தமிழகத்தில்...

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: சென்னையில் வெறும் 3.9% வாக்குப்பதிவு | மாவட்ட வாரியாக காலை 9 மணி நிலவரம்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், காலை 9 மணி வாக்குப்பதிவு நிலவரம் வெளியாகியுள்ளது. இதில், சென்னையில் மிக மந்தமாக வாக்குகள் பதிவாகியுள்ளன. தமிழகத்தில் உள்ள 21...

வாக்குச்சாவடியில் தள்ளுமுள்ளு: பொதுமக்களிடம் மன்னிப்புக் கேட்ட விஜய்… வைரலாகும் வீடியோ

 வாக்குச்சாவடியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், நடிகர் விஜய் அங்கு நின்றிருந்த மக்களிடம் மன்னிப்புக் கோரினார். தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் ஆகியவற்றில் உள்ள 12,500-க்கும் மேற்பட்ட...

”21 மாநகராட்சிகளிலும் எங்கள் அணியே வெற்றி பெறும்” – வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின் பேட்டி

"21 மாநகராட்சிகளிலும் நாங்களே வெற்றி பெறுவோம்" என தனது வாக்கை செலுத்திய பின்னர் முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார். சென்னை தேனாம்பேட்டை வாக்குச்சாவடியில் வரிசையில் காத்திருந்து முதல்வர் ஸ்டாலின், அவரது...

’வாக்குக்கு செல்போன்’ – கரூர் மாநகராட்சி 38-வது வார்டில் 38 செல்போன்கள் பறிமுதல்

கரூர் மாநகராட்சி 38-வது வார்டில் அதிமுக சார்பில் வாக்காளர்களுக்கு விநியோகிக்க இருந்த 38 செல்போன்களை தாந்தோணிமலை போலீஸார் பறிமுதல் செய்தனர். கரூர் மாநகராட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை...

டாஸ்மாக் மதுபான கடைகள் மூடல்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டன. சென்னை மாநகராட்சி உட்பட தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளைநடைபெற உள்ளது. தேர்தல்அமைதியான முறையில் நடைபெறுவதை உறுதி...

தருமபுரியை பாமக-வின் கோட்டை என நிரூபிப்போம்: பிரச்சாரக் கூட்டத்தில் அன்புமணி நம்பிக்கை

தருமபுரி பாமக-வின் கோட்டை என்பதை இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் நிரூபிக்க ஆதரவு தாருங்கள் என்று தருமபுரியில் அன்புமணி பேசினார். தருமபுரி நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகள் என மாவட்டத்தின் உள்ளாட்சி...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...