Home தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்

சென்னை சென்ட்ரல் – அரசு மருத்துவமனை இடையே எஸ்கலேட்டர் வசதியுடன் புதிய சுரங்கப்பாதை: விரைவில் திறக்கப்படும் என அதிகாரிகள் தகவல்

சென்னை சென்ட்ரல்-ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை இடையே அமைக்கப்பட்டு வந்த புதிய சுரங்கப்பாதை பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அகில இந்திய வானொலி நிலையங்களின் செயல்பாட்டை முடக்குவதா? – தமுஎகச கண்டனம்

நிகழ்ச்சி தயாரிப்பில் உதவிவரும் தொகுப்பூதிய பணியாளர்கள் சுமார் 1000 பேரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். அகில இந்திய வானொலி நிலையங்களின் சுதந்திரமான பன்மைத்துவமான செயல்பாட்டை முடக்கிப்போடும் செயல்களை...

ஒரே நாளில் ரூ.600 கோடிக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை; ஓலா நிறுவனம் புதிய புரட்சி!

ஒவ்வொரு நொடிக்கும் 4 ஸ்கூட்டர் என்ற வகையில் விற்பனை இருந்ததால ஓலா தலைவர் பாவிஷ் அகர்வால் தெரிவித்தார். ஓலா நிறுவனம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையை தொடங்கிய...

கன்டெய்னர் முனையம் அமைக்க அரபு நிறுவனத்துடன் ரூ.2,000 கோடி ஒப்பந்தம்; ரூ.2,500 கோடியில் தகவல் தரவு மையம்: முதல்வர் அடிக்கல் நாட்டினார்

தமிழகத்தில் ரூ.2,000 கோடி மதிப்பில் கன்டெய்னர் முனையம் உள்ளிட்டவை அமைப்பது தொடர்பாக, அரபு நிறுவனத்துடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும், ரூ.2,500 கோடியில் தகவல் தரவு மையம் அமைக்க முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

4 ஆயிரம் மெகாவாட் சூரிய ஒளி மின்திட்டம் விரைவில் தொடக்கம்: மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

``தமிழகத்தில் 4 ஆயிரம் மெகாவாட் சூரியஒளி மின்திட்டம் விரைவில் தொடங்கப்படும்” என்று, மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். திருநெல்வேலி மின்பகிர்மான வட்டத்தில் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் வளர்ச்சி...

ஏப்ரல்-ஜூலை காலத்தில் பெட்ரோல், டீசல் மூலமான கலால் வரி வருவாய் 48 சதவீதம் அதிகரிப்பு

பெட்ரோலிய பொருட்கள் மீது வசூலிக்கப்படும் கலால் வரி மூலமான வருவாய் நடப்பு நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலத்தில் ரூ.1 லட்சம் கோடியைக் கடந்துள்ளது. இது முந்தைய...

இனி பேட்டரி ஸ்கூட்டர்களுக்கு பொற்காலம்!

உலகின் மிகப் பெரிய பேட்டரி ஸ்கூட்டர் தயாரிப்பு ஆலையை ஓலா நிறுவனம் கிருஷ்ணகிரியில் திறக்க இருப்பதும், அந்நிறுவனத்தின் பேட்டரி ஸ்கூட்டர் அறிவிப்பைத் தொடர்ந்து 24 மணி நேரத்தில் 1 லட்சம் ஸ்கூட்டர்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டிருப்பதும் நமக்கு ஒரு செய்தியைச்...

பள்ளிக்கரணை டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனையில் புற்றுநோய்க்கு அதிநவீன தொழில்நுட்ப சிகிச்சை: சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார்

சென்னை பள்ளிக்கரணையில் உள்ள டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனையில் புற்றுநோய்க்கு அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கதிர்வீச்சு சிகிச்சையை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார். இந்த மருத்துவமனையில் ரூ.20...

இந்தியாவில் 2008க்கு பிறகு கடல் வழியாக எந்தவொரு தீவிரவாத ஊடுருவலும் நடைபெறவில்லை: அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம்

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டுக்கு பிறகு கடல் வழியாக எந்தவொரு தீவிரவாத ஊடுருவலும் நடைபெறவில்லை என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்தார். சென்னை...

இந்தியாவுக்கான புதிய ட்ரோன் விதிகள் – எளிமையாக்கிய மத்திய அரசு

நவம்பர் 30ஆம் தேதிக்குள் வாங்கும் ட்ரோன்களுக்கு தனித்துவமான குறியீட்டு எண் ஆன்லைனிலேயே வழங்கப்படும். ட்ரோன் எனப்படும் ஆளில்லா சிறிய ரக விமானங்களை இயக்குவதற்கான விதிமுறைகளில் பல்வேறு...

இந்தியாவில் சேவைகளை நிறுத்திய Yahoo நிறுவனம் – ஏன் தெரியுமா?

மத்திய அரசின் புதிய கொள்கை தங்கள் நிறுவனத்துக்கு ஏற்றதாக இல்லை என்பதால், இந்தியாவில் இருந்து வெளியேறுவதாக யாகூ அறிவித்துள்ளது. மத்திய அரசின் புதிய அன்னிய நேரடி...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...