Home Covid-19

Covid-19

கரோனா இடைவெளிக்குப்பின் ரஷ்யாவுக்கு சுற்றுலா செல்லும் டீ கடைக்காரர்: இதுவரை 24 நாடுகளைச் சுற்றி உலகை ரசித்து வாழும் கேரள தம்பதி

கேரளாவைச் சேர்ந்த விஜயன் எர்ணாகுளத்தில் டீ கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் பல நாடுகளின் நேரத்தைக் காட்டும் கடிகாரங்கள் இருக்கின்றன. இவருக்கு ஆலப்புழா மாவட்டத்தின் சேர்த்தலா கிராமம்தான் பூர்வீகம். எர்ணாகுளத்துக்கு தொழில்...

கரோனா தடுப்பூசி மூலப்பொருள் தடையின்றி கிடைக்க வேண்டும்: நிர்மலா சீதாராமன் வலியுறுத்தல்

கரோனா தடுப்பு ஊசி மருந்துதயாரிப்புக்கான மூலப்பொருள்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வது அவசியம் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார். ஜி-30 நாடுகளின் சர்வதேச வங்கிகளின் 36-வது...

ட்ரோன் மூலம் கரோனா தடுப்பூசி விநியோகம்: பரிசோதனை அடிப்படையில் தொடக்கம்

மணிப்பூரில் ட்ரோன் மூலம் கரோனா தடுப்பூசி விநியோக செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மணிப்பூர், நாகாலாந்து, அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளுக்கு தற்போது ட்ரோன் மூலம் கரோனா தடுப்பூசிகள் விநியோகிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஆரம்ப கட்ட ஆய்வை இந்திய...

கொரோனாவால் இறந்தவர்களில் 90 சதவிகிதம் பேர் தடுப்பூசி செலுத்தாதவர்கள் – அரசு ஆய்வில் தகவல்

தமிழகத்தில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட 33,575 பேரில் 1,268 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட்...

தடுப்பூசி செலுத்திக் கொண்டாலும் இந்தியாவுக்கு வரும் பிரிட்டன் பயணிகளுக்கு 10 நாள் கட்டாய தனிமை

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட போதிலும், இந்தியாவுக்கு வரும் பிரிட்டன் பயணிகள் 10 நாள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உலகின் பல்வேறு நாடுகளில் பலவிதமான...

கோவிட் தடுப்பூசி எண்ணிக்கை 88 கோடியைக் கடந்தது

இந்தியாவின் மொத்த கோவிட் தடுப்பூசியின் எண்ணிக்கை 88 கோடியைக் கடந்துள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது: இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கோ தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை 88...

தமிழகத்தில் கரோனா தடுப்பூசி பணிகளில் தீவிரம்: அக்.10-ல் 50 ஆயிரம் இடங்களில் மெகா முகாம்: சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தமிழகத்தில் 4-வது மெகா கரோனா தடுப்பூசி முகாம், 50 ஆயிரம் இடங்களில் அக்.10-ம் தேதி நடைபெறும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கரோனா தடுப்பூசிபோடும்...

கோவிஷீல்ட் விவகாரம்; தேசிய சுகாதார ஆணைய தலைமை நிர்வாக அதிகாரியுடன் பிரிட்டன் தூதர் சந்திப்பு

பிரிட்டன் வருகை தரும் பயணிகளுக்கு கோவிஷீல்ட் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவுக்கான பிரிட்டன் தூதர் அலெக்ஸ் எல்லிஸ் இன்று தேசிய சுகாதார ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ஆர்எஸ் ஷர்மாவை சந்தித்து பேசினார்.

1 முதல் 7ம் வகுப்பு வரை நவம்பரில் பள்ளிகள் திறப்பு. கேரள அரசு முடிவு

School Open | 1 முதல் 7ம் வகுப்பு வரையிலான பள்ளிகளை நவம்பர் மாதம் திறக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. 1 முதல் 7ம்...

ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்: கோவை மாவட்டத்தில் பால், காய்கறி, மளிகை தவிர மற்ற கடைகள் இயங்க தடை

கரோனா பரவலை கட்டுப்படுத்த கோவை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதல் கட்டுப் பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதுதொடர்பாக, கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: மாவட்டத்தில் கரோனா...

ஒரே நாளில் ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி; செவிலியரின் அர்ப்பணிப்பே காரணம்: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

செவிலியரின் அர்ப்பணிப்பு மற்றும் தொய்வில்லா முயற்சிகளின் காரணமாகவே இந்தியாவில் ஒரே நாளில் ஒரு கோடிக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்துவது சாத்தியமாகி உள்ளது என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறினார்.

சென்னையில் கொரோனா வைரஸ் மரபணு பகுப்பாய்வு கூடம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

4 கோடி ரூபாய் செலவில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ். வளாகத்தில் மரபணு பரிசோதனை ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. உருமாறிய கொரோனா வைரஸ் எந்த வகையை சேர்ந்தது...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...