Home india

india

தமிழ் மொழியியல் அறிஞர் செ.வை.சண்முகனார் மறைவு: தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் அஞ்சலி

தமிழ் மொழியியலில் ஆளுமையாக விளங்கிய தமிழறிஞர் செ.வை.சண்முகனார்(91) நேற்று முன் தினம் இரவு காலமானார். தமிழ் மொழியியலின் மிகச்சிறந்த ஆளுமையாக விளங்கிய தமிழறிஞர் செ.வை.சண்முகனார், அரியலூர்...

கோவையில் முதல்முறையாக மத்திய அரசின் தேசிய தர உறுதி சான்று பெற்ற எஸ்.எஸ்.குளம் ஆரம்ப சுகாதார நிலையம்

அரசு மருத்துவமனைகளின் தரத்தை உறுதி செய்ய அவற்றின் கட்டமைப்பு வசதி, பராமரிப்பு, தூய்மை, நோயாளிகளை கையாளும் விதம், மருத்துவ கழிவுகளை கையாள்வது ஆகியவற்றை ஆய்வு செய்து மத்திய சுகாதாரத்துறை தேசிய தர...

பாஜகவுக்கு எதிரான பரப்புரையை வேகமாக்க வேண்டும்: நூல் வெளியீட்டு விழாவில் தமிழக காங். தலைவர் கே.எஸ். அழகிரி அறிவுறுத்தல்

காங்கிரஸ் மீது பாஜக தொடர்ந்து அவதூறுகளை பரப்பி வருகிறது. எனவே, பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் பரப்புரையை வேகமாக்க வேண்டுமென தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ்...

பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கு இன்று சிறப்பு பிரிவு கலந்தாய்வு

தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள 11 அரசு மருத்துவக் கல்லுாரிகள் உட்பட மொத்தம் 37 அரசு மருத்துவக் கல்லுாரிகள் மற்றும் 2 அரசு பல் மருத்துவக் கல்லுாரிகள் உள்ளன. அரசு மற்றும்...

அகில இந்தியப் பணிகளில் விதிமுறை மாற்றங்கள் சரியா?

இந்திய ஆட்சிப் பணி உள்ளிட்ட அகில இந்தியப் பணிகளில், மாற்றிடப் பணி குறித்த விதிமுறைகளில் மத்திய அரசு கொண்டுவர உத்தேசித்திருக்கும் மாற்றத்துக்கு, தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநில அரசுகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. இப்பணிகளைப்...

பொங்கல் பரிசு தொகுப்பில் பல்லி புகார் விவகாரம்: தீக்குளித்தவர் குடும்பத்தினருக்கு எச்.ராஜா ஆறுதல்

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அதிமுக முன்னாள் நிர்வாகி நந்தன்(65). இவர் அரசு வழங்கிய பொங்கல் பரிசு தொகுப்பில் பல்லி இருப்பதாக வதந்தி செய்தி பரப்பியதாக கூறி, நந்தன் மீது திருத்தணி போலீஸார் வழக்குப்...

அரியலூர் மாணவி தற்கொலை விவகாரத்தில் உண்மைத்தன்மையை கண்டறிய விஜயகாந்த் வலியுறுத்தல்

 அரியலூர் மாணவி தற்கொலை விவகாரத்தில் உண்மைத்தன்மையை கண்டறிந்து குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்குத் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை தள்ளிவைப்பதற்கு உத்தரவிட சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக மறுத்துவிட்டது. கரோனா மூன்றாவது அலை தீவிரமடைந்துள்ள நிலையில், நகர்புற உள்ளாட்சித்...

நீட் ஓ.எம்.ஆர் விடைத்தாள் குளறுபடி பற்றி தனிநீதிபதியே விசாரித்து முடிவெடுக்கலாம்: உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதிரடி உத்தரவு

நீட் தேர்வு ஓ.எம்.ஆர் விடைத்தாள் திருத்தும் முறைகேடு தொடர்பாக தனிநீதிபதியே விசாரித்து முடிவெடுக்கலாம் என்று 2 நீதிபதிகள் கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் அமர்வு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு...

வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையில் சிறப்பாசிரியர் தேர்வு அறிவிப்பு இடம்பெறாதது பற்றி விளக்கம்: தேர்வு வாரிய தலைவர் அறிக்கை

வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையில் தையல், ஓவியம் உள்ளிட்ட சிறப்பாசிரியர் தேர்வுக்கான அறிவிப்பு இடம்பெறாதது ஏன் என்பது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் ஜி.லதா விளக்கம் அளித்தார். 2022-ம்...

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணைய பதவிக் காலம் மேலும் 5 மாதங்கள் நீட்டிப்பு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தின் பதவிக்காலத்தை மேலும் 5 மாதம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம்குறித்து ஓய்வுபெற்ற...

ரயில் நிலையங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்கள்: நிதி ஆயோக் திட்டம்

நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் மின்சார வாகனங் களுக்கான சார்ஜிங் நிலையங்களை அமைக்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது. இந்தியாவில்...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...