Home india

india

உறுதியானது ‘ஸ்குயிட் கேம்’ இரண்டாவது சீசன்

உலகமெங்கும் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘ஸ்குயிட் கேம்’ வெப் தொடரின் இரண்டாவது சீசன் உறுதியாகியுள்ளது. தென்கொரியாவின் சிரன் பிக்சர்ஸ் தயாரித்த ‘ஸ்குயிட் கேம்’ என்ற தொடர்...

ஐஏஎஸ் அதிகாரிகளின் அரசுப்பணிக்கான பணி நிரவல்: விதிகளில் திருத்தம் கொண்டுவந்த ஒன்றிய அரசு

ஐஏஎஸ் அதிகாரிகளை ஒன்றிய அரசுப்பணிக்கு பணி நிரவல் செய்வது தொடர்பாக புதிய சட்டதிருத்தத்தைக் கொண்டுவருவதற்கான முன்மொழிவை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. சிவில் சர்வீஸ் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படும் ஐஏஎஸ்,...

மும்பை அருகே அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் தர பிரதமர் மோடி உத்தரவு..!!

 மும்பை அருகே அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் 7 பேர் உயிரிழந்ததற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். தீவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம், காயமடைந்தவருக்கு ரூ.50,000...

ஊழல் தடுப்பு – கண்காணிப்பு பிரிவின் 6 அலுவலகங்களை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

மனித வள மேலாண்மைத் துறையின் கீழ் ரூ.2 கோடியே 93 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவின் 6 அலுவலகங்களை இன்று முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

மேடவாக்கம் – சோழிங்கநல்லூர் இணைப்புச் சாலை இனி ‘செம்மொழிச் சாலை’ – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

"செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் புதிய வளாகம் அமைந்துள்ள மேடவாக்கம் சோழிங்கநல்லூர் இணைப்புச் சாலை இனி 'செம்மொழிச் சாலை' எனப் பெயர் மாற்றம் செய்யப்படும் என்று செம்மொழி விருது வழங்கும் விழாவில் தமிழக...

உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக பொது இடங்களில் சிலைகள் வைக்க எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை: தமிழக அரசு

உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக தமிழகத்தில் பொது இடங்களில் சிலைகள் வைக்க எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக தலைமைச் செயலாளர் திட்டவட்டமாக விளக்கமளித்துள்ளார். சென்னை உயர்...

புதுச்சேரியில் புதிதாக 2,446 பேர் தொற்றால் பாதிப்பு: 3 பேர் பலி

புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,446 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். நாடு...

நாடுமுழுவதும் 3,37,704 பேருக்கு புதிதாக கரோனா தொற்று: 161.16 கோடி பேருக்கு தடுப்பூசி

இந்தியாவில் செலுத்தப்பட்ட மொத்த கோவிட்-19 தடுப்பூசி எண்ணிக்கை 161.16 கோடியைக் கடந்தது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 67 லட்சத்துக்கும் அதிகமாக (67,49,746) தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இத்துடன் நாட்டில்...

‘நமக்கு நாமே’ திட்டத்தில் சென்னையில் 70 திட்டப்பணிகளுக்கு அனுமதி

சென்னையில் 'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ் ரூ.9 கோடியே 31 லட்சத்தில் 70 திட்டப் பணிகளை மேற்கொள்ள அரசின் நிர்வாக அனுமதி பெறப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி...

நாளை ஞாயிறு முழு ஊரடங்கால் இன்று காசிமேடு மீன்சந்தையில் அலைமோதிய கூட்டம்

நாளை ஞாயிறு முழு ஊரடங்கு என்பதால் காசிமேடு மீன்சந்தையில் கட்டுக்கடங்காமல் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. நாளை மூன்றாவது வாரமாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதால் காசிமேட்டில் கட்டுக்கடங்காத கூட்டம்...

கொரோனா பரவல் காரணமாக 4 பயணிகள் ரயில்கள் இன்று முதல் 6 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தம்!: ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: கொரோனா பரவல் காரணமாக 4 பயணிகள் ரயில்கள் இன்று முதல் 6 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, நாகர்கோவில் - கோட்டயம் எக்ஸ்பிரஸ், கொல்லம்...

இந்திய ஆட்சிப் பணி விதிகளில் திருத்தம்; மாநில உரிமையைப் பறிக்கும் மத்திய அரசு: திருமாவளவன் கண்டனம்

இந்திய ஆட்சிப் பணி விதிகளில் திருத்தம் செய்வது மாநில உரிமையைப் பறிக்கும் செயல். இந்த நடவடிக்கையை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள்...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...