Home india

india

தங்கம் விலை பவுனுக்கு ரூ. 80 உயர்வு: இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ. 80 உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு ஏற்பட்ட தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்பினர்....

மகாராஷ்டிராவில் நிலச்சரிவில் சிக்கிய 73 பேரின் உடல்கள் மீட்பு; 47 பேர் மாயம்: இரவு பகலாக நடைபெற்று வரும் மீட்புப் பணிகள் தீவிரம்

மகாராஷ்டிரா மாநிலத்தில் நிலச்சரிவில் சிக்கிய 73 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இந்த சம்பவத்தில் மாயமான 43 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மகாராஷ்டிரா...

25 ஆண்டுகளுக்குப்பின்: ஒலிம்பிக் டென்னிஸில் இந்தியாவுக்கு முதல் வெற்றி: சூப்பர் சுமித்!

ஒலிம்பிக் போட்டியில் 25 ஆண்டுகளுக்குப்பின் டென்னிஸ் ஆடவர் பிரிவில் முதல் வெற்றியை இந்தியா பெற்றுள்ளது. டோக்கியோவில் நடந்த ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் உஸ்பெகிஸ்தான் வீர்ர டெனிஸ்...

குழந்தைகளுக்கு செப்டம்பர் முதல் கோவாக்சின் கரோனா தடுப்பூசி?

குழந்தைகளுக்காக தயாரிக்கப்பட்டுள்ள கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனை முடிவடைந்து செம்படம்பர் மாதம் முடிவுகள் வெளியாகும் என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரண்தீப் குலேரியா தெரிவித்திருக்கிறார். இந்தியாவில் கரோனா வைரஸ் 2-வது அலை குறைந்து...

ஒலிம்பிக் : ஹாக்கியில் வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி: நியூஸிலாந்தை வீழ்த்தியது

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்துவரும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில், ஆடவர்களுக்கான ஹாக்கி பிரிவில் நியூஸிலாந்து அணியை 2-3 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வீழ்த்தியது.

நாளை தமிழ்நாடு வருகிறார் குடியரசுத் தலைவர்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அழைப்பை ஏற்று தமிழ்நாடு வருகிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழ்நாடு சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழா நாளை கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் பங்கேற்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழ்நாடு வருகிறார்....

கரோனாவிலிருந்து மீண்டார் ரிஷப் பந்த்; இந்திய அணியில் 4 பேர் தனிமை

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் சிகிச்சை முடிந்து, 10 நாட்கள் தனிமை, கடும் பரிசோதனைக்குப்பின் நேற்று அணியில் முறைப்படி சேர்ந்தார்.

ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் உயிரிழக்கவில்லையா? மத்திய இணை அமைச்சர் மீது உரிமை மீறல் தீர்மானம்: காங்கிரஸ் நடவடிக்கை

நாட்டில் கரோனா 2-வது அலையின்போது ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவித்த மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீண் பவாருக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவரப்படும் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

கூடுதலாக 3,998 பேர் உயிரிழப்பு; மெல்ல அதிகரிக்கும் கரோனா: இந்தியாவில் 42 ஆயிரம் பேருக்கு பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 42 ஆயிரம் பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 3,998 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

6 கோடி பிஎஃப் சந்தாதாரர்களுக்கு இம்மாத இறுதிக்குள்8.5 சதவீத வட்டி டெபாசிட்

ஊழியர்களின் வருங்கால வைப்புநிதிக்கு (இபிஎப்ஓ) 2020-21-ம் நிதி ஆண்டுக்கான 8.5 சதவீத வட்டித்தொகை இம்மாத இறுதிக்குள் ஊழியர்களின் கணக்கில் சேரும் எனத் தெரிகிறது. பிஎஃப் முதலீட்டுக்கான...

921 சுகாதாரப் பணியாளர்களுக்கு ரூ.50 லட்சம் காப்பீடு வழங்கல்: மத்திய அரசு தகவல்

2021, ஜூலை 15-ம் தேதி வரை கரோனாவில் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மருத்துவர்கள், சுகாதாரப்பணியாளர்கள் உள்பட 921 பேருக்கு பிரதான் மந்திரி கரீப் கல்யான் திட்டத்தின் கீழ் தலா ரூ.50 லட்சம் காப்பீடு தொகை...

தனியார் மருத்துவமனைகளிலும் மக்களுக்கு இலவசமாக கரோனா தடுப்பூசி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தனியார் மருத்துவமனைகள் மூலம் மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக, தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஜிகா வைரஸ் மற்றும் கரோனா...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...