Home Social

Social

‘இது சமூக அநீதி. மக்களைத் திரட்டி போராட்டம்’ – என்எல்சி நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில் ராமதாஸ் எச்சரிக்கை

 'நெய்வேலியில் என்எல்சி-க்காக அடிமாட்டு விலைக்கு நிலங்களை கையகப்படுத்தும் முயற்சி இனி பலிக்காது, நிலம் வழங்கும் நபர்களுக்கு வேலைக்கான உத்தரவாதம் தர வேண்டும்' என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

குடியரசு தின அணிவகுப்புக்கான அலங்கார வாகனங்கள் தேர்வு செய்யப்படுவது எப்படி?

குடியரசு தினத்தன்று டெல்லியில் நடைபெறும் அணிவகுப்புக்கான மையக் கருத்து உருவாக்கப்பட்டு, அதன் அடிப்படையில் அனைத்து மாநிலங்களும் தங்கள் அலங்கார வாகனங்களின் மாதிரிகளை அனுப்புமாறு மத்திய அரசு அறிவுறுத்தும். அதன்படி, அனைத்து மாநிலங்களும் 10-க்கும்...

எம்ஜிஆர் பற்றி உண்மைக்கு மாறான தகவல்களை வெளியிட்ட திமுக அரசு: ஜெயக்குமார் கண்டனம்

 மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரைப் பற்றி உண்மைக்கு மாறான தகவல்களை வெளியிட்ட திமுக அரசைக் கண்டிப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

பயிற்சி மருத்துவர்களின் ஊக்கத் தொகையில் பாரபட்சம்: சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் போராட்டம்

பயிற்சி மருத்துவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதைக் கண்டித்து சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பயிற்சி மருத்துவர்கள் கடந்த 5 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

முழு ஊரடங்கின்போது மாநில, தேசிய நெடுஞ்சாலைகளை சீர் செய்யவும்: ஜி.கே.வாசன்

முழு ஊரடங்கு காலத்தில் பழுதடைந்த மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளை செப்பனிட வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

இந்தியாவில் புதிதாக 2.38 லட்சம் பேருக்குக் கரோனா: நேற்றைவிட 7% குறைவு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2.38 லட்சம் பேர் புதிதாக கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால், இது நேற்றைவிட...

ஆந்திராவில் அசத்தலான விருந்தோம்பல்: பொங்கல் பண்டிகையில் மருமகனுக்கு 365 வகை உணவு சமைத்து உபசரிப்பு

ஆந்திர மாநிலத்தின் மேற்கு கோதாவரி மாவட்டம், நர்சாபுரம் பகுதியை சேர்ந்த நாகேஸ்வர ராவ், அனந்தலட்சுமி தம்பதியரின் ஒரே மகள் யசோதா சாய். இவருக்கும் கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்த வினய் குமார்...

பிரதமர் பயண பாதுகாப்பு குளறுபடி வழக்கு: வழக்கறிஞர்களுக்கு மீண்டும் தொலைபேசியில் மிரட்டல்: எஸ்எப்ஜே அமைப்பு மீது புகார்

பிரதமர் மோடி பஞ்சாப் சென்ற போது பாதுகாப்பு குளறுபடி தொடர்பாக ‘லாயர்ஸ் வாய்ஸ்’ என்ற அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில், ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி இந்து மல்ஹோத்ரா...

குறும்படம் எடுக்க பணம் தேவைப்பட்டதால் தந்தையிடம் கடத்தல் நாடகமாடிய மகன்: போலீஸார் எச்சரித்து அனுப்பினர்

குறும்படம் எடுக்க பணம் தேவைப்பட்டதால், தந்தையிடமிருந்து பணம் பறிக்கும் நோக்கத்துடன் கடத்தல் நாடகமாடிய மகனை போலீஸார் மீட்டு எச்சரித்து அனுப்பி வைத்தனர். சென்னை, திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர் பென்சிலய்யா (54)....

அத்தியாவசிய தேவையின்றி முழு ஊரடங்கில் இயக்கப்பட்ட 929 வாகனங்கள் பறிமுதல்: சென்னை போலீஸார் நடவடிக்கை

முழு ஊரடங்கின்போது சென்னையில் தேவையின்றி இயக்கப்பட்ட 929 வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் கரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில்...

எம்ஜிஆரின் பிறந்த நாள் அரசு கொண்டாடும் விழாவாகவே தொடர்வது பாராட்டத்தக்கது: கி.வீரமணி வரவேற்பு

முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பிறந்த நாள் அரசு கொண்டாடும் விழாவாகவே தொடர்வது பாராட்டத்தக்கது மட்டுமின்றி வரவேற்கத்தக்கதும் கூட என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள...

நீட் தேர்விலிருந்து விலக்கு தேவை: தமிழக அனைத்துக் கட்சிக் குழு அமித் ஷாவுடன் சந்திப்பு

தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி திமுக எம்.பி., டி.ஆர்.பாலு தலைமையிலான தமிழக அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்தனர். தமிழகத்துக்கு...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...