Home Social

Social

தொண்டர்கள் துணையுடன் தமிழகத்தில் மீண்டும் எம்ஜிஆர் ஆட்சி: சசிகலா

தொண்டர்களின் துணையுடன் தமிழக மக்களின் பேராதரவோடு தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சியைக் கொண்டுவருவோம் என்று வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 105-வது பிறந்த நாளையொட்டி,...

தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்: ட்விட்டரில் ட்ரெண்ட் செய்த சிபிஎஸ்இ மாணவர்கள்

சிபிஎஸ்இ 10,12ஆம் வகுப்புத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்து ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். நாடு முழுவதும் கரோனா பரவல் மூன்றாம் அலை...

ஒடிடியில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகவுள்ள புதிய ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி

ஓடிடி தளத்தில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகவுள்ள புதிய பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பை விஜய் தொலைகாட்சி வெளியிட்டுள்ளது. விஜய் தொலைகாட்சியில் ஆண்டுதோறும் ஒளிபரப்பாகிவரும் நிகழ்ச்சி ‘பிக் பாஸ்’. 2017-ஆம்...

மாற்றுத்திறனாளி பிரபாகரனின் இறப்புடன் தொடர்புடைய காவலர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்: எடப்பாடி பழனிசாமி

கடந்த 8 மாதகால திமுக ஆட்சியில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போயுள்ளதாக குற்றம்சாட்டியுள்ள சட்டமன்ற எதிர்க்ட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, "மாற்றுத்திறனாளி பிரபாகரனின் இறப்புக்கு, தொடர்புடைய காவலர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்"...

அணியைக் கட்டமைத்ததே நீங்கதான்; கேப்டன் பதவியில் தொடருங்கள்: கோலிக்கு மதன்லால் ஆதரவு

இந்திய அணியை கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டமைத்ததே விராட் கோலிதான், அவர் கேப்டன் பதவியில் தொடர வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மதன் லால் தெரிவித்துள்ளார்.

பொதிகை டிவி, வானொலிகளில் இந்தி தெரியாதவர்கள் வெளியேற்றமா?- முத்தரசன் கண்டனம்.

 பொதிகை தொலைக்காட்சி, வானொலிகளில் இந்தி மொழி தெரிந்தவர்கள் மட்டுமே பணியில் நீடிக்கலாம், மற்றவர்கள் வெளியேறலாம் என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு இரா.முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இந்தியக்...

எம்ஜிஆரின் 105-ஆவது பிறந்தநாள் விழா: தமிழக அரசு சார்பில் மரியாதை

முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 105-ஆவது பிறந்தநாளையொட்டி, சென்னை - கிண்டியில் உள்ள அவரது உருவப்படத்துக்கு தமிழக அரசு சார்பில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 105-ஆவது...

வெங்கட் பிரபுவின் ‘மன்மத லீலை’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

‘மாநாடு’ படத்தைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் ‘மன்மதலீலை’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'மாநாடு'. இதில் எஸ்.ஏ.சி, எஸ்.ஜே.சூர்யா, மனோஜ்,...

‘மேரிட்டல் ரேப்’ விவகாரத்தில் மனைவியின் ‘சம்மதம்’ குறைத்து மதிப்பிடப்பட்ட கருத்தாக உள்ளது: ராகுல் காந்தி கண்டனம்

திருமண பாலியல் வல்லுறுவு (மேரிட்டல் ரேப்) பிரச்சினையில், மனைவியின் சம்மதம் என்பது இச்சமூகத்தில் மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்ட கருத்தாக உள்ளது என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.3.44 கோடி அபராதம் வசூல்

தமிழகத்தில் முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.3.44 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. நேற்று முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் 2-வது ஆண்டாக...

சட்டக் கல்லூரி மாணவர் மீது தாக்குதல் நடத்திய புகாரில் 2 போலீஸார் இடமாற்றம்

சட்டக் கல்லூரி மாணவரை சரமாரியாக தாக்கிய விவகாரம் தொடர்பாக 2 காவலர்களை கட்டுப்பாட்டு அறைக்கு காவல் ஆணையர் இடமாற்றம் செய்துள்ளார். வியாசர்பாடி புதுநகர், 8-வது தெருவைச்...

ஜனவரி 29-ல் தொடங்குவதாக இருந்த முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு பிப்.12-க்கு மாற்றம்

ஜனவரி 29-ம் தேதி தொடங்குவதாக இருந்த முதுகலை பட்டதாரிஆசிரியர் தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அத்தேர்வு பிப்ரவரி 12 முதல் 20 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆசிரியர்...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...