Home Tamilnadu

Tamilnadu

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சுற்றுச் சுவரிலிருந்து 115 மீட்டரை கடந்து மெட்ரோ ரயில் சுரங்கப் பாதை: அரசு தகவல்

சென்னை: "சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், இந்திய தொல்லியல் துறை மற்றும் இந்து சமய அறநிலையத் துறை விதிமுறைகளை மீறாமல் மெட்ரோ ரயில் நிலையத்தை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்த திருக்கோயில்களின் சுற்றுச் சுவரிலிருந்து...

உள்ளாட்சித் தேர்தல் தகராறு உள்ளிட்ட 2 வழக்குகளில் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு முன்ஜாமீன்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: உள்ளாட்சித் தேர்தல் தகராறு உள்ளிட்ட இரண்டு வழக்குகளில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் கரூரைச் சேர்ந்த...

கலைஞர் நூலக திறப்பு விழாவை மதுரை ஆயுதப் படை மைதானத்தில் நடத்த தடை விதிக்கக் கோரி ஆட்சியரிடம் பாஜக மனு

மதுரை: மதுரை ஆயுதப் படை மைதானத்தில், கலைஞர் நூற்றாண்டு நூலக திறப்பு விழா நடத்த தடை விதிக்க வேண்டும் என மதுரை ஆட்சியரிடம் பாஜக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. மதுரை மாநகர் மாவட்ட பாஜக...

பாலியல் வன்கொடுமை வழக்குகளில் இருவிரல் பரிசோதனையை தவிர்க்க டிஜிபி-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பாலியல் வன்கொடுமை வழக்குகளில் இருவிரல் பரிசோதனை மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்று தமிழக காவல் துறை டிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 18 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர் பாலியல் ரீதியான உறவு தொடர்பான...

முதல்வர் ஸ்டாலின் கடிதத்தின் உணர்வை மதித்து ஆளுநர் ஆர்.என்.ரவி நீக்கப்பட வேண்டும்: முத்தரசன்

சென்னை: முதல்வர் ஸ்டாலின் கடிதத்தின் உணர்வை மதித்து ஆளுநர் ஆர்.என்.ரவி நீக்கப்பட வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியட்டுள்ள அறிக்கையில், ''தமிழ்நாடு முதல்வரும்,...

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை மாணவர் விடுதியை மாற்றும் முடிவை கைவிடுக: மார்க்சிஸ்ட்

சென்னை: ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்துக்காக ராஜீவ் காந்தி மருத்துவமனை மாணவர் விடுதியை மாற்றம் செய்யும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை வைத்துள்ளது. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்...

ஆட்சி நிர்வாக தலைவர்களான ஆளுநர்கள் அரசியல் பேசலாம்: தமிழிசை திட்டவட்டம்

கோவை: ‘‘கட்சி தலைவர்கள் அரசியல் பேசும்போது ஆட்சி தலைவர்களாக விளங்கும் ஆளுநர்களும் அரசியல் பேசலாம்’’ என தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று தெரிவித்தார். கோவையில் நடைபெற்ற கம்பன் விழாவில் பங்கேற்பதற்காக நேற்று இரவு...

தமிழக மீனவர்கள் 15 பேர் கைது | இலங்கை கடற்படை அத்துமீறலுக்கு மத்திய அரசு முடிவு கட்ட வேண்டும்: அன்புமணி

சென்னை: தமிழக மீனவர்களை கைது செய்யும் இலங்கை கடற்படையின் அத்துமீறலுக்கு மத்திய அரசு முடிவு கட்ட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வங்கக்கடலில் மீன்பிடித்துக்...

கழிவு பஞ்சு விலை, மின் கட்டண உயர்வு: நாளை முதல் மேலும் 300 ஓபன் எண்ட் நூற்பாலைகள் உற்பத்தி நிறுத்தம்

கோவை: தமிழகம் முழுவதும் நாளை முதல் மேலும் 300 ஓபன் எண்ட் நூற்பாலைகள் உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக, தமிழ்நாடு ஓபன் எண்ட் நூற்பாலை தொழில் அமைப்பினர் (ஓஸ்மா) தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ‘ஓஸ்மா’...

மன அழுத்தத்தைக் குறைக்க பல்வேறு முயற்சிகளை காவல்துறை எடுத்து வருகிறது: முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு

சென்னை: மன அழுத்தத்தை குறைக்க பல்வேறு முயற்சிகளை காவல்துறை தொடர்ந்து எடுத்து வருவதாக முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார். சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் சென்னை சைக்ளிஸ்ட்ஸ் (Chennai cyclists) அமைப்பு...

ஐஏஎஸ் வாய்ப்பிருந்தும் காவல் துறை பணியை விரும்பி தேர்ந்தெடுத்த டிஐஜி விஜயகுமார்

கோவை: துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட கோவை சரக டிஐஜி சி.விஜயகுமார், சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று காவல் துறை பணியை விரும்பித் தேர்ந்தெடுத்துள்ளார். கோவை சரக டிஐஜியாக பணியாற்றி வந்த சி.விஜயகுமாரின்...

ஊருக்கு வெளியே போகட்டும் மதுக்கடைகள்: காஞ்சி நகர வீதிகளில் நடமாட அச்சப்படும் பெண்கள், மாணவிகள்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் மக்கள் நடமாட்டம் அதிமுள்ள பொது இடங்களில் இருக்கும் மதுக்கடைகளால் பெண்கள், மாணவிகள் அதிகம் இன்னலுக்கு ஆளாகின்றனர். பெரிய அளவில் டாஸ்மாக் கடைகள் காஞ்சிபுரத்தில் மூடப்படாததால் பொது வெளியில் மதுக் குடிப்பவர்களின் எண்ணிக்கை...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...