Home Tamilnadu

Tamilnadu

போதைப் பொருள் விற்பவர்கள் மீது போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை தேவை: இபிஎஸ்

காவல் துறையினர் தினசரி கஞ்சா மற்றும் போதைப் பொருட்களைப் பிடிப்பதாகவும், கடத்தும் வாகனங்களை பறிமுதல் செய்வதாகவும், கடத்திய ஆசாமிகளைக் கைது செய்வதாகவும் செய்திகள் வருகின்றன. ஆனால், வெட்ட வெட்ட முளைப்பதற்கு இது என்ன...

தவறு செய்தவர்களை தண்டிக்காமல் போதைப் பொருட்களை ஒழிப்பது எப்படி?- அன்புமணி ராமதாஸ்

சென்னை: தவறு செய்தவர்களை தண்டிக்காமல் போதைப் பொருட்களை ஒழிப்பது எப்படி என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "...

அரிவாள் தூக்கி விரட்டுவது.. மின் மீட்டரால் அடிப்பது.. திராவிட மாடல் ஆட்சியின் அலங்கோல காட்சிகள் – வி.கே.சசிகலா விமர்சனம்

சட்டம் ஒழுங்கு விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியை விமர்சித்து முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உற்ற தோழி வி.கே.சசிகலா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். திமுக ஆட்சியில் அராஜக செயல்கள் சர்வசாதாரணமாக மாறியுள்ள நிலையில், இந்த ஆட்சியின் அவலநிலையை நீக்க...

சென்னை உணவுத் திருவிழாவில் பீப் பிரியாணி அரங்கு அமைப்பு: இன்று முதல் சுவைக்கலாம்

சென்னை: சென்னை உணவுத் திருவிழாவில் இன்று முதல் பீப் பிரியாணி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. ‘உணவு பாதுகாப்புத் துறை சார்பில் சென்னை தீவுத்திடலில் நேற்று முதல் 3 நாட்கள் உணவு பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்...

‘பொதுத்துறை உர நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை கைவிடுக’ – ராமதாஸ்

சென்னை: பொதுத்துறை உர நிறுவனங்களை தனியார்மயமாக்குவது, அவற்றை வாங்கும் பெரு நிறுவனங்களைத் தவிர வேறு யாருக்கும் பயனளிக்காது. இதைக் கருத்தில் கொண்டு சென்னை உர நிறுவனம் உள்ளிட்ட 3 பொதுத்துறை உர நிறுவனங்களை...

வீட்டுக்கு வீடு பிடி அரிசி சேகரித்து உருவான கொவிலின் வரலாறு தெரியுமா?

தென்தமிழகத்தில் அமைந்துள்ள விருதுநகருக்கும் விருதுநகர் வாழ்மக்களுக்கும் எப்போதும் மூன்றே காலநிலை தான் ஒன்று மிதமான வெயில், இரண்டு அதிகமான வெயில், மூன்று மிகஅதிகமான வெயில். இப்படி வெயிலுக்கும், வெக்கைக்கும் பழகிய இவர்களை வெயில் மனிதர்கள் என்பதில் சந்தேகமில்லை....

இலவசங்கள் அறிவிப்பு.. நீளும் வார்த்தை போர்.. மல்லுக்கட்டும் பாஜக, ஆம் ஆத்மி தலைவர்கள்

இலவசங்கள் தொடர்பாக பாஜக, ஆம் ஆத்மி கட்சி தலைவர்களிடையே வார்த்தை போர் 2-வது நாளாக நடைபெற்றது. இலவசங்கள் மக்களுக்கு நீண்ட கால வளர்ச்சிக்கு உதவாது என்று பாஜக தெரிவித்துள்ளது. ஹரியானா மாநிலம் பானிபட்டில் நிகழ்ச்சி ஒன்றில்...

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு ரெடியா? – பயிற்சித் தேர்வை பயன்படுத்திக்கோங்க

2022ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வு தாள் I மற்றும் தாள் II எழுத்துத் தேர்விற்கான மாதிரி தேர்வு இணைய பக்கத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் திறந்துள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் இந்த வாய்ப்பினை...

டெல்லி, ஹரியானாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று.. ஒரே நாளில் 16,561 பேருக்குக் கொரோனா பாதிப்பு

2020 இல் தொடங்கி உலகெங்கிலும் மூன்று அலைகள் அடித்து ஓய்ந்து விட்டது. இனி சகஜமான வாழ்க்கை இருக்கும் என்று நினைக்கும் போது, மீண்டும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தினந்தோறும்  அதிகரித்து வருகிறது.தளர்வுகள் கொடுக்கப்பட்ட...

பிளஸ் 1 பொதுத்தேர்வை ரத்து செய்ய பரிந்துரை: பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தகவல்

சென்னை: மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக, தமிழகத்துக்கென பிரத்யேக கல்விக் கொள்கையை வடிவமைக்கும் பணியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. இதற்காக, ஒய்வுபெற்ற நீதிபதி த.முருகேசன் தலைமையில் 13 பேர் கொண்ட நிபுணர்...

பிளஸ் 1 பொதுத்தேர்வை ரத்து செய்ய பரிந்துரை: பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தகவல்

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக, தமிழகத்துக்கென பிரத்யேக கல்விக் கொள்கையை வடிவமைக்கும் பணியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. இதற்காக, ஒய்வுபெற்ற நீதிபதி த.முருகேசன் தலைமையில் 13 பேர் கொண்ட நிபுணர்...

அரசியல் கைதிகளின் விடுதலைக்கான பணிகள் ஆரம்பம் – எம்.பி. விக்னேஸ்வரனிடம் கூறிய நீதியமைச்சர்

சிறிய குற்றங்களுக்காக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 46 தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அடிப்படை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர் சீ.வீ.விக்னேஸ்வரனிடம் தெரிவித்துள்ளார்.     இந்த சிறை கைதிகள் தொடர்பாக...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...