Home Tamilnadu

Tamilnadu

ஆர்எஸ்எஸ், விசிக பேரணிகளுக்கு அனுமதி இல்லை: காவல்துறை

சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளின் காரணமாக அக்டோபர் 2-ம் தேதி அனுமதி கோரப்பட்டிருந்த ஆர்எஸ்எஸ் ஊர்வலம், விசிக மனித சங்கிலிப் போராட்டத்துக்கு அனுமதி வழங்க மறுத்து காவல்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில்...

அமைப்புகளுக்கு புதிய நிர்வாகிகள், மா.செக்கள் நியமனம்: ஓபிஎஸ் அறிவிப்பு

அதிமுகவில் உள்ள அமைப்புகளுக்கு புதிய நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்களை நியமிப்பதாக ஓ.பன்னீர்செல்வம் ஒரு பட்டியல் வெளியிட்டுள்ளார். அதன் விவரம்: மனோகரன் (அமைப்புச் செயலாளர்), அஞ்சுலட்சுமி ராஜேந்திரன் (அமைப்புச் செயலாளர்), சுப்புரத்தினம் (தேர்தல் பிரிவுச்...

பிஎஃப்ஐ தடை எதிரொலி: 3,500+ காவலர்கள், 28 சோதனைச் சாவடிகள் – கோவையில் பாதுகாப்பு அதிகரிப்பு

பிஎஃப்ஐ அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்ததைத் தொடர்ந்து, கோவையில் காவல் துறையினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். பதற்றமான 7 காவல் நிலைய எல்லைகளில் மட்டும் 6 காவல் கண்காணிப்பாளர்கள் (எஸ்.பி) தலைமையில் பாதுகாப்பு...

ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில்தான் மேல்முறையீடு செய்ய முடியும்: சென்னை ஐகோர்ட்

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடியாது. உச்ச நீதிமன்றத்தில்தான் மேல்முறையீடு செய்ய முடியும் என்று பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு...

ஆன்லைன் சூதாட்டத்தை மத்திய அரசும், உச்ச நீதிமன்றமும் தடை செய்ய வேண்டும் – நடிகர் சரத்குமார்

ஆன்லைன் சூதாட்டங்களை மத்திய அரசு மற்றும் உச்ச நீதிமன்றம்தான் தடை செய்ய வேண்டும் என்று சரத்குமார் கூறியுள்ளார். திரைப்பட நடிகராகவும், அரசியல் தலைவராகவும் வலம் வரும் சரத்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பொன்னியின்...

ரயில் பயணிகளிடம் கத்தியைக் காட்டி மிரட்டிய ‘ரூட் தல’ மாணவருக்கு நிபந்தனை முன்ஜாமீன்

'ரூட் தல' என்று கூறி புறநகர் ரயிலில் பயணிகளிடம் கத்தியைக் காட்டி மிரட்டிய பச்சையப்பன் கல்லூரி மாணவனுக்கு, 6 வார சனிக்கிழமைகளில் மறுவாழ்வு மைய ஊழியர்களுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன்...

அமைச்சர் அன்பில் மகேஸுக்கு எச்1என்1 ஃப்ளூ காய்ச்சல்: மருத்துவத் துறை அமைச்சர் உறுதி

பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் எச்1என்1 ஃப்ளூ காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். முன்னதாக நேற்று அமைச்சர் அன்பில் மகேஸ் காய்ச்சல் அறிகுறி காரணமாக...

பிஎஃப்ஐ-க்கு தடை சென்னையில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவு

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு மத்திய அரசு 5 ஆண்டுகள் தடை விதித்துள்ளதைத் தொடர்ந்து, சென்னையில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த காவல்துறையினருக்கு சென்னை மாநகர காவல் ஆணையர்...

ஆம்னி பேருந்து கட்டணம்: உயர் நீதிமன்ற உத்தரவுகளை செயல்படுத்துக: அன்புமணி ராமதாஸ்

தமிழக அரசு அதற்குரிய அதிகாரத்தை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை குறைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக கடந்த காலங்களில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த அனைத்து ஆணைகளையும் செயல்படுத்தவும் அரசு...

மழைக்காலத்துக்கு பின்பே புதிய மேம்பாட்டு பணிகள்: தொடங்கப்பட்ட பணிகளை விரைவாக முடிக்க அரசு அறிவுறுத்தல்

தமிழகத்தில் பருவமழைக் காலத்துக்குப் பின்னரே புதிய பாதாளச்சாக்கடை, மழைநீர் வடிகால் பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கும்படி, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், தற்போது பருவமழை தொடங்க உள்ளதால், மழைநீர் கால்வாய் அமைத்தல்,...

75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று வீட்டில் தேசிய கொடி ஏற்றிய பிரபலங்கள்

டெல்லி: 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, வீடுகள் தோறும் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்ற பிரதமரின் அழைப்பை ஏற்று  அரசியல்கட்சி தலைவர்கள், நடிகர்கள், பிரபலங்கள் மற்றும் ஏராளமான பொது மக்கள் தேசிய...

ராணூவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அமைச்சர், ஆட்சியர், அதிகாரிகள் அஞ்சலி

மதுரை: மதுரை விமான நிலையத்தில் ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு ராணுவ வீரர்கள், அமைச்சர், ஆட்சியர், அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், ஆட்சியர் அனீஷ் சேகர், பாஜக மாநில...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...