Home TodayNews

TodayNews

ஏ.ஆர்.ரஹ்மானின் தமிழ்ப் பற்று பதிவும், இணையவாசிகளின் எதிர்வினையும்

'இந்தி திணிப்பு' மீண்டும் விவாதப் புயலை ஏற்படுத்திய சூழலில், ‘ழகரம்’ தாங்கிய தமிழணங்கை ட்விட்டரில் ட்வீட் செய்து இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்திருக்கிறார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். "இந்தியாவில்...

பெட்ரோல், டீசல் விலை உயர்வு | கோவையிலிருந்து சென்னை நோக்கி காங்கிரஸார் பாதயாத்திரை: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கவும், ஜிஎஸ்டி வரம்பிற்குள் வரி விதிப்பை கொண்டு வரவும் மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமைத்துறை தலைவர் மகாத்மா சீனிவாசன் தலைமையில் ஏப்ரல் 11 ம் தேதி திங்கட்கிழமை...

தமிழகத்தில் இனி வாராந்திர மெகா கரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறாது: சுகாதாரத் துறை

தமிழகம் முழுவதும் வாரம்தோறும் சனிக்கிழமைகளில் நடைபெற்று வந்த மெகா கரோனா தடுப்பூசி முகாம்கள் இனி நடைபெறாது என்றும், தேவைக்கேற்ப முகாம்கள் நடத்துவதை மாவட்ட நிர்வாகங்கள் முடிவு செய்துகொள்ளும் என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சி பட்ஜெட்: 14 துறைகளுக்கு ரூ.2500 கோடி ஒதுக்கீடு; வார்டு மேம்பாட்டு நிதி ரூ.35 லட்சமாக உயர்வு

சென்னை மாநகராட்சியின் 14 துறைகளுக்கு ரூ.2,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், வார்டு மேம்பாட்டு நிதி ரூ.35 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை பெருநகர மாநகராட்சியின்...

ஏப்.10 முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி: மத்திய அரசு அறிவிப்பு

இந்தியா: 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தனியார் மையங்களில் பணம் செலுத்தி பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இரண்டு தடுப்பூசிகளும் செலுத்தி 9 மாதங்கள் முடிந்திருந்தால்...

மும்தாஜ் அசத்தல் | மகளிர் ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை அரையிறுதிக்கு இந்தியா முன்னேற்றம்

பொஷேஃப்ஸ்ட்ரூம்: நடப்பு எப்.ஐ.ஹெச் மகளிர் ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. தென்னாப்பிரிக்க நாட்டின் பொஷேஃப்ஸ்ட்ரூம் நகரில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் தென் கொரியாவுக்கு எதிராக இந்தியா விளையாடியது....

மே 2021 முதல் மார்ச் 2022 வரை 10,92,064 புதிய ஸ்மார்ட் கார்டுகள் வழங்கல்: உணவு, நுகர்வோர் பாதுகாப்பு துறை தகவல்

சென்னை: கடந்த 07.05.2021 முதல் 21.03.2022 வரை 10,92,064 புதிய ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், 01.04.2017 முதல் அனைத்து ஸ்மார்ட் குடும்ப அட்டைகளும் ஆதார் எண் பதிவு அடிப்படையில் வழங்கப்பட்டு...

ஏடிஎம் கார்டு இல்லாமல் யுபிஐ மூலம் பணம் எடுக்கும் வசதி அனைத்து வங்கிகளிலும் அறிமுகம்: ரிசர்வ் வங்கி

ஏடிஎம் கார்டு இல்லாமல் யுபிஐ மூலமாக வங்கிக் கிளைகள் மற்றும் ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்கும் வசதி, அனைத்து வங்கிகளுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். 2 மாதங்களுக்கு...

ஏப்ரல் 10ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்படும்: ஒன்றிய அரசு அறிவிப்பு

ஏப்.10 முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. 15 வயதுக்கும் மேற்பட்டவர்களில் 83% பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியும் போட்டுள்ளனர் என...

க்யூட் தேர்வு அடிப்படையில் புதுச்சேரி பல்கலை.யில் சேர்க்கை: மே 6 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

க்யூட்' தேர்வு அடிப்படையில் புதுச்சேரி மத்திய பல் கலைக் கழகத்தில் ஒருங்கிணைந்த முதுகலை படிப்புகளுக்கான சேர்க்கை நடக்கவுள்ளது. இதில் படிக்க விரும்புவோர் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வரும் மே 6-ம்...

ரஷ்யாவுக்கு எதிரான வாக்கெடுப்பு; மீண்டும் புறக்கணித்த இந்தியா: காரணம் என்ன?

உக்ரைன் மீதான போரைக் கண்டித்து ரஷ்யாவுக்கு எதிராக ஐ.நா. சபையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பை மீண்டும் புறக்கணித்துள்ளது இந்தியா.ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து நிரந்த உறுப்பினரான ரஷ்யா இடைக்கால நீக்கம்...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...