Home World News

World News

அத்தியாவசியப் பொருட்களை இலங்கைக்கு அனுப்ப தமிழக அரசுக்கு அனுமதி: ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கடிதம்

 இலங்கை மக்களுக்கு தமிழகத்தின் சார்பில் அரிசி, மருந்து, பால் பவுடர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை அனுப்ப அனுமதியளித்து, முதல்வர் ஸ்டாலினுக்குமத்திய அமைச்சர் ஜெய்சங்கர்கடிதம் அனுப்பியுள்ளார். இலங்கையில்...

நடுவானில் குலுங்கிய ஸ்பைஸ் ஜெட் விமானம்: விரிவான விசாரணைக்கு டிஜிசிஏ உத்தரவு

மும்பையிலிருந்து நேற்று மேற்குவங்க மாநிலம் துர்காபூர் சென்ற ஸ்பைஸ் ஜெட் விமானம் நடுவானில் காற்றின் வேகத்தில் சிக்கி பயங்கரமாக குலுங்கியதில் 14 பயணிகள், 3 விமான சிப்பந்திகள் என மொத்தம்...

தீர்ப்புகள் என்பது சாமானிய மனிதனும் புரிந்து கொள்ளக் கூடிய மொழியில் இருக்க வேண்டும்: டெல்லி தேசிய கருத்தரங்கில் பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: டெல்லியில் அனைத்து மாநில முதலமைச்சர்கள் மற்றும் அனைத்து உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் பங்கேற்கும் கூட்டுக் கருத்தரங்கு இன்று நடைபெற்றது. முதலமைச்சர்கள் மற்றும் தலைமை நீதிபதிகள் பங்கேற்கும் இந்த...

சீனாவின் ஹினான் மாகாணத்தில் 4 வயது சிறுவனுக்கு பரவிய H3N8 பறவை காய்ச்சல்: எச்சரிக்கும் விஞ்ஞானிகள்

இதுவரை விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு மட்டும் பரவி வந்த H3N8 பறவை காய்ச்சல் சீனாவின் ஹினான் மாகாணத்தில் ஒரு சிறுவனருக்கும் பரவி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2002-ம் ஆண்டு H3N8...

என்னை ராஜினாமா செய்யுமாறு இலங்கை அதிபர் ஒருபோதும் கூறவில்லை: பிரதமர் மகிந்த ராஜபக்சே பேச்சு

என்னை ராஜினாமா செய்யுமாறு இலங்கை அதிபர் ஒருபோதும் கூறவில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்சே தெரிவித்திருக்கிறார். ராஜினாமா செய்யுமாறு அதிபர் கூறமாட்டார் எனவும்  உறுதியாக நம்புகிறேன். வெளிநாட்டு உதவிகளை பெற்று...

இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 3,000ஐ நெருங்கியது..சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் 16,000ஐ தாண்டியது!

நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில்...

பராக் அகர்வால் சம்பளம் எவ்வளவு? -பணிநீக்கம் செய்தால் ட்விட்டர் ரூ.300 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்?

ட்விட்டர் நிறுவனத்தின் நிர்வாகம் கைமாறும் சூழலில் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் பராக் அகர்வால் பணிநீக்கம் செய்யப்பட்டால் அவருக்கு இழப்பீடாக இந்திய ரூபாய் மதிப்பில் 300 கோடி ரூபாய்க்கும் அதிகமான...

இலங்கை பொறியாளரை எரித்து கொன்ற 6 பேருக்கு தூக்கு; 9 பேருக்கு ஆயுள்: பாகிஸ்தான் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

இலங்கையை சேர்ந்த பொறியியல் பட்டதாரி பிரியந்த குமார தியவதன (49) என்பவர், 11  ஆண்டுக்கு முன் பாகிஸ்தானுக்கு சென்றிருந்தார். இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான அவர், பாகிஸ்தானின் சியால்கோட் நகரிலுள்ள தொழிற்சாலையொன்றில்...

அமெரிக்க நாட்டைச் சேர்ந்த நீல்சன் IQ நிறுவனத்தின் சென்னை விரிவாக்க மையத்தை திறந்து வைத்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (18.04.2022), தலைமைச் செயலகத்தில் சென்னை போரூரில் அமைந்துள்ள அமெரிக்கா நாட்டின் நீல்சன் IQ நிறுவனத்தின் விரிவாக்க மையத்தினை காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்துள்ளார்.  

சீனாவில் விஸ்வரூபம் எடுத்து வரும் கொரோனா தொற்று: புதிய ஊரடங்கிற்கு பிறகு ஷாங்காயில் முதல் உயிரிழப்பு

கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் சீனாவின் ஷாங்காய் நகரத்தில் சமீபத்திய ஊரடங்கிற்கு பிறகு முதல் கொரோனா மரணம் பதிவாகியுள்ளது. சீனாவில் பல்வேறு மாகாணங்களில் ஒமிக்ரான் வகை கொரோனா பரவல்...

பெட்ரோல் விலையை ரூ.35க்கும் டீசல் விலையை ரூ.75க்கும் உயர்த்தியது இலங்கை அரசு : ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 338க்கும் டீசல் ரூ.289க்கு விற்பனை!!

 இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் விலைவாசி விண்ணை தொட்டு இருப்பதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மக்கள் கொதித்தெழுந்து, அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சேவை பதவி விலகும்படி...

6 ஆண்டுகளுக்கு பிறகு மாநில முதலமைச்சர்கள், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மாநாடு

டெல்லி: 6 ஆண்டுகளுக்கு பிறகு பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் மாநில முதலமைச்சர்கள் மற்றும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மாநாடு தலைநகர் டெல்லியில் வரும் ஏப்ரல் 30-ம் தேதி நடைபெற உள்ளது....
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...