LATEST ARTICLES

குறைந்த வாடகையில் வேளாண் கருவிகள் பொருத்தப்பட்ட டிராக்டர்கள்: முதல்வர் தொடங்கி வைத்தார்

"விவசாயிகளின் பயன்பாட்டிற்காக குறைந்த வாடகையில் வழங்கிடும் வகையில் ரூ.22.34 கோடி செலவில் கொள்முதல் செய்யப்பட்டுள்ள டிராக்டர்கள் மற்றும் அதனுடன் பொருத்தப்பட்டுள்ள வேளாண் கருவிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதுதொடர்பாக தமிழக...

கணினி தொழில்நுட்பம் பாடங்களுக்கு மாற்றாக ‘வேலைவாய்ப்பு திறன்கள்’ படிப்பு அறிமுகம்: பள்ளிக்கல்வித் துறை உத்தரவு

அரசுப் பள்ளிகளில் கணினி தொழில்நுட்பம், கணினி பயன்பாடுகள் ஆகியவற்றுக்கு மாற்றாக ‘வேலைவாய்ப்பு திறன்கள்’ என்ற புதிய பாடத்தை பள்ளிக்கல்வித் துறை அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வி ஆணையர் க.நந்தகுமார், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி...

காவிரி கரையோர பகுதி குடியிருப்புகளில் வெள்ளம்: பாதுகாப்பு மையங்களில் மக்கள் தங்க வைப்பு

குமாரபாளையத்தில் காவிரி கரையோர குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்ததால் அங்குள்ள மக்கள் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவையும் எட்டியதையடுத்து அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது....

யாருக்காக குறைந்த விலை?: 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் பல லட்சம் கோடி மோசடி..உரிய விசாரணை நடத்த திமுக எம்.பி ஆ.ராசா வலியுறுத்தல்..!!

டெல்லி: 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் பல லட்சம் கோடி மோசடி நடந்துள்ளதாக திமுக எம்.பி.யும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான ஆ.ராசா குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், 5ஜி அலைக்கற்றை ஏலத்தை ஒன்றிய...

குரங்கு அம்மைக்கு இந்தியாவில் தடுப்பூசி தயாரிக்க வாய்ப்பு உள்ளது: மத்திய சுகாதார அமைச்சர்

புதுடெல்லி: குரங்கு அம்மைக்கு இந்தியாவில் தடுப்பூசி தயாரிக்க வாய்ப்புள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா மாநிலங்களவையில் தெரிவித்தார். குரங்கு அம்மை தொடர்பாக மாநிலங்களவையில் இன்று (ஆக.2) விவாதிக்கப்பட்டது. அப்போது பேசிய மத்திய சுகாதார அமைச்சர்...

என்எல்சியில் தமிழ்நாட்டினருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விவகாரம் குறித்து 4ம் தேதி பேச்சுவார்த்தை: திமுக எம்.பி. டி.ஆர்.பாலு தகவல்

டெல்லி: நாடாளுமன்றத்தில் பேசியது குறித்து டெல்லியில் நாடாளுமன்ற திமுக குழுத்தலைவர் டி.ஆர்.பாலு செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர்; விதிமுறைக்கு மாறாக பட்டதாரிகள் திறன் மதிப்பீட்டு தேர்வு மதிப்பெண் அடிப்படையில்...

போக்குவரத்து விதிமீறல்களை கண்காணிக்க குட்டி போலீஸ் : காவல் ஆணையர் சங்கர் ஜிவால்

சென்னை: போக்குவரத்து விதிமீறல்களை கண்காணிக்க 7ம் வகுப்புக்கு மேல் பயிலும் 1 லட்சம் பள்ளி மாணவர்கள் சூப்பர் குட்டி போலீசாக செயல்படுவார்கள் என்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறியுள்ளார். போக்குவரத்து...

தமிழகத்தில் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கும் வகையில் திராவிட மாடல் ஆட்சி சிறப்பாக நடக்கிறது – முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கும் வகையில் திராவிட மாடல் ஆட்சி சிறப்பாக நடக்கிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற  தமிழ்நாடு புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் காப்பகங்கள்...

ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும் முன்பே தமிழக அரசு குறைத்தது: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

சென்னை: ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும் முன்பே தமிழக அரசு குறைத்துள்ளது என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். 01.08.22 அன்று பாராளுமன்றத்தில் விலைவாசி உயர்வு, சரக்குமற்றும் சேவைகள் வரி...

மின்சார கட்டணத்தை ஆண்டுக்கு 6% உயர்த்துவது கண்டனத்துக்குரியது: ராமதாஸ்

 தமிழக மக்களின் வருமானம் ஆண்டுக்கு 6% உயராதபோது மின்கட்டணம் 6% உயர்த்துவது மக்களை கசக்கிப் பிழியும் செயலாகும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்...

Most Popular

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...

Recent Comments