Tag: #kanimozhi

Home #kanimozhi
24 மணி நேரத்தில் 8 கொலைகள்: முதல்வரைப் போலகாவல்துறையும் ஓய்வில் இருக்கிறதா? கனிமொழி கேள்வி
Post

24 மணி நேரத்தில் 8 கொலைகள்: முதல்வரைப் போலகாவல்துறையும் ஓய்வில் இருக்கிறதா? கனிமொழி கேள்வி

தமிழ்நாட்டில் மக்களின் பாதுகாப்பு அன்றாடம் கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கிறது என திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி, தவெக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டில் சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் இரட்டைக் கொலை சம்பவங்கள் உள்பட பல குற்றங்கள் அரங்கேறியிப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் கட்டணம் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக திமுக எம்.பி. கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில், “கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் 8 கொலைகள்...