மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சத்தியப் பிரமாணம் ஏற்கும் நிகழ்வும், கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் வெளியிடும் நிகழ்வும் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் காணொலி காட்சி...
ஹிஜாப் தொடர்பான தேவையற்ற சர்ச்சைகள் தவிர்த்துவிட்டு, கல்வி நிறுவனங்களில் கல்வி, நல்லிணக்கம் மட்டுமே கோலோச்ச வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது...
தற்போதும் பாழடைந்த நிலையில்தான் தமிழகம் இந்தியாவும் இருக்கிறது; நம் தெருவில் இருந்து ஆரம்பிக்கிறது, நம் அரசியல்” என்று தனது கட்சியின் வேட்பாளர்களிடம் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசினார்.
நகர்ப்புற...
நீட் தேர்வை ரத்து செய்யும் வரை ஓயமாட்டோம், தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்துவோம்” என்று திமுக இளைஞரணி செயலாளரும், எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
கரூர்...
நியாய விலைக் கடைகளிலும், சேமிப்புக் கிடங்களிலும் நடைபெறும் முறைகேட்டினை தடுத்து நிறுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்
அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கை சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2012 ஆம் வருடம் மார்ச் 29...
பள்ளி, கல்லூரிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என்ற கர்நாடக மாநில அரசின் உத்தரவு ஒற்றைச் சுவர் தாண்டியிருக்கும் பக்கத்து மாநிலத்திலமான தமிழ்நாட்டுக்கும் வந்துவிடக் கூடாது என மக்கள் நீதி மய்யம் கட்சித்...
“தமிழகத்தில் பாஜகவுக்கு நல்ல காலம் தொடங்கிவிட்டது” என்று, அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து திருச் செந்தூர் மற்றும்...
ஒட்டன்சத்திரம் நகராட்சி, நிலக்கோட்டை, எரியோடு ஆகிய பேரூராட்சிகளில் திமுக வேட்பாளர்கள் ஐந்து பேர் போட்டியின்றி தேர்வு செய்யப் பட்டுள்ளனர்.
ஒட்டன்சத்திரம் நகராட்சியில் திமுக சார்பில் 8-வது வார்டில் திருமலைசாமி, 11-வது வார்டில்...
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிடுவதாக விஜய் மக்கள் இயக்கம் அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் விஜய் மக்கள்...
தமிழகத்தில் செயல்படுத்தப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்புத் திட்டத்தில் திமுக அரசு ரூ.500 கோடிஊழல் செய்துள்ளதாக, எதிர்க்கட்சிதலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில்...
அடுத்த மக்களவைத் தேர்தலின்போது, துணை பிரதமராக ஆசைப்படும் ஸ்டாலின், அதற்கென புதியகூட்டணியை உருவாக்க வேண்டும் என்பதற்காக சமூக நீதி என்ற பெயரில் நாடகம் நடத்துகிறார் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...
சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...
“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...
புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...