சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளில் போட்டியிடும் பாமக வேட்பாளர்கள் அறிமுகக்கூட்டம் மயிலை மாங்கொல்லையில் நேற்று நடைபெற்றது.
மண்டல இணைப் பொதுச் செயலர் ஏ.கே.மூர்த்தி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், வேட்பாளர்களை...
மேற்கு வங்க சட்டப்பேரவையை ஆளுநர் முடக்கி வைத்துள்ளார். ஆளுங்கட்சியினர் தொடர் முறைகேட்டில் ஈடுபட்டால் அதேநிலை எதிர்காலத்தில் தமிழகத்துக்கு ஏற்படும் என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில்...
பாஜகவில் போட்டியிடும் வேட்பாளர்கள் மக்களின் வலியை முழுமையாக உணர்ந்தவர்கள் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்ட (தெற்கு) பாஜக சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டம் திருவண்ணாமலையில் நேற்று நடைபெற்றது....
பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதின் எதிரொலியாக தமிழகம் முழுவதும் உள்ள தலைமறைவு ரவுடிகளை கைது செய்ய அனைத்து மாவட்டபோலீஸாருக்கும் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு...
கும்பகோணம்நீட் தேர்வு விவகாரத்தை வைத்து திமுக அரசியல் செய்கிறது என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றஞ்சாட்டினார்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஆட்சி,...
தேசிய மருத்துவ ஆணையம் ஆணையிட்டிருப்பதன்படி, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50% இடங்களுக்கு ரூ.13,610 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்பட வேண்டும் என்ற அரசாணையை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும் என்று பாமக...
ஸ்காட்லாந்து யார்டு காவல் துறைக்கு இணையான தமிழக காவல்துறை, ஏவல்துறையாக மாறக்கூடாது. மாறினால், அதற்கான பலனை எதிர்காலத்தில் சந்திக்க நேரிடும் என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதிய கல்வி கொள்கைகளின்படி, பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு ஆரோக்கியத்திற்கு தேவையான சத்தான உணவு வழங்குவதோடு அதனை கண்காணிக்கவும் வலியுறுத்துப்படுகிறது என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜான் தெரிவித்துள்ளார்.
எதிர்பாராத விதமாக உயிரிழந்த புதுக்கோட்டையை சேர்ந்த சிறுவன் நிதிஷ்குமாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதுடன், முதல்வர் ஸ்டாலின் சிறுவனின் பெற்றொர்களுக்கு 3 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்து உத்தரவிட்டுள்ளார்.
புதுக்கோட்டை...
சென்னை கமலாலயத்தில் உள்ள மாநில பாஜக தலைமை அலுவலகம் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி இருப்பது கண்டிக்கதக்கது என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் தெரிவித்துள்ளார்.
மத்தியில் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஆட்சியின்போதுதான் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டது என்று மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டினார்.
மக்களவையில் சிவசேனை உறுப்பினர்...
திமுக ஆட்சியை அகற்ற மக்கள் தயாராக இருக்கிறார்கள் என்று ஆவேசமாக தெரிவித்த அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, இதை நல்ல முறையில் பயன்படுத்துவது அதிமுகவினர் ஒவ்வொருவரின் கடமை என்று கட்சியினருக்கு அறிவுறுத்தினார்.
புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...
சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...
“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...
புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...