Home ஆன்மிகம்

ஆன்மிகம்

மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைதிறப்பு

பத்தனம்திட்டா: மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டும் நாளை முதல் சபரிமலை கோயிலில் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது....

கோயில்களுக்கு அறங்காவலர்களை நியமித்த பிறகு கல்லூரிகளை தொடங்க இந்து அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கோயில்களுக்கு அறங்காவலர்களை நியமித்த பிறகு கல்லூரிகளை தொடங்க இந்து அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாடு கோயில்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்படவில்லை என்று அரசு தரப்பு...

நீண்ட நாட்களுக்குப் பிறகு வார இறுதி நாட்களில் கோயில்களில் சுவாமி தரிசனத்துக்கு அனுமதி: விஜயதசமியை முன்னிட்டு அதிக அளவில் பக்தர்கள் வழிபாடு

வார இறுதிநாட்களில் வழிபாட்டுத் தலங்களில் பக்தர்கள் வழிபட அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து, விஜயதசமியன்று பெரும்பாலான பக்தர்கள் கோயில்களில் தரிசனம் செய்தனர். மேலும் கோயில்களில் குழந்தைகளுக்கான ‘வித்யாரம்பம்’ நிகழ்வுகளும் நடைபெற்றன. தமிழகத்தில் கரோனா பரவலை...

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் தங்கத்தேர் நவம்பரில் சுவாமி புறப்பாட்டுக்கு தயாராகிவிடும்: இந்து சமய அறநிலையத் துறை தகவல்

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் தங்கத் தேர் நவம்பர் மாதம்சுவாமி புறப்பாட்டுக்கு தயாராகிவிடும் என்று இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, இந்து சமயஅறநிலையத் துறையின்...

மேஷ ராசி அன்பர்களே! – மேஷ ராசி பலன்ன்கள்; வீண் பேச்சு வேண்டாம்; குழம்பாதீர்கள்; பண வரவு சுமார்; உதவி கிடைக்கும்

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை:தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு - ரண ருண ஸ்தானத்தில் புதன் (வ), செவ்வாய், சூர்யன்...

திருப்பதி ஏழுமலையானுக்கு ஆகம முறையில் பூஜை நடக்கிறதா?- விளக்கம் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

திருப்பதி ஏழுமலையானுக்கு ஆகம முறைப்படி பூஜைகள் நடப்பதில்லை என பக்தர் ஒருவர் உச்சநீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். இது குறித்து ஒரு வாரத்தில் விளக்கம் அளிக்க வேண்டுமென தேவஸ்தானத்துக்கு உச்ச...

குலசை தசரா திருவிழா கொடியேற்றம், சூரசம்ஹாரத்தில் பக்தர்களுக்கு அனுமதியில்லை: கலெக்டர் அறிவிப்பு

தூத்துக்குடி: குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா கொடியேற்றம் மற்றும் மகிஷா சூரசம்ஹாரத்தில் கடந்த ஆண்டை போன்று இந்த ஆண்டும் பக்தர்களுக்கு  அனுமதியில்லை என்று கலெக்டர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார். குலசேகரன்பட்டினம்  முத்தாரம்மன் கோயில்...

குரு பகவானால் என்னென்ன பலன் கிடைக்கும் தெரியுமா?

குரு ஒரு ராசியில் 12 மாதங்கள் பயணம் செய்வார். சில நேரங்களில் அதிசாரமாகவும், பின்னர் வக்ரகதியிலும் பயணம் செய்வார். குருவின் சஞ்சாரம், பார்வையால் சிலருக்கு அதிர்ஷ்டம் தேடி வரும். திருமணம்...

2.96 லட்சம் சர்வ தரிசன டிக்கெட்டுகள் அரை மணி நேரத்தில் முன்பதிவு முடிந்தது

திருப்பதி ஏழுமலையான் பக்தர்கள் வெறும் அரை மணி நேரத்தில் 2.96 லட்சம் சர்வ தரிசன டிக்கெட்டுகளை நேற்று முன்பதிவு செய்தனர். திருப்பதி தேவஸ்தானம் வரும் அக்டோபரில் ரூ. 300...

விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட கர்நாடக மாநில அரசு அனுமதி

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: கர்நாடக அமைச்சரவை மற்றும் கரோனா தடுப்பு நிபுணர் குழுவின் ஒப்புதலின் பேரிலேயே வரும் 10ம் தேதி மாநிலத்தில்...

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்துக்குக் கட்டுப்பாடுகள் ஏன்? – அமைச்சர் சேகர்பாபு விளக்கம்

மத்திய அரசின் அறிவுறுத்தலின்படியே, தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்துக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் வரும் 10-ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் பல்வேறு...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...