Home ஆன்மிகம்

ஆன்மிகம்

பிரசித்தி பெற்ற 550 கோயில்களில் 255 சேவைகளுக்கு இணையவழியில் முன்பதிவு – திட்டத்தை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்

சென்னை: தமிழகத்தில் பிரசித்தி பெற்ற 550 கோயில்களில் பக்தர்களுக்கு இணையம் வாயிலாக 255 கட்டணச் சேவைகள் வழங்கும் திட்டத்தை இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் அறநிலையத் துறை அமைச்சர்...

திருப்பதியில் 2 ஆண்டுகளுக்கு பிறகு ஆர்ஜித சேவை டிக்கெட் இன்று முதல் விநியோகம்: அங்கப் பிரதட்சணம் செய்ய அனுமதி

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டிருந்த ஆர்ஜித சேவை 2 ஆண்டுக்கு  பிறகு, குலுக்கல் முறையில் முன்பதிவு இன்று முதல் மீண்டும் தொடங்க உள்ளது. எனவே, திருமலையில்...

தெலங்கானா மாநிலத்தில் ரூ.2,000 கோடி செலவில் கட்டப்பட்ட யாதாத்ரி லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் கும்பாபிஷேகம்: சந்திரசேகர ராவ் தம்பதி பங்கேற்பு

தெலங்கானா மாநிலத்தில் யாதாத்ரிபகுதியில் ரூ. 2000 கோடி செலவில் புதுப்பித்து கட்டப்பட்ட லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலின் கும்பாபிஷேகம் நேற்று காலை கோலாகலமாக நடந்தது. இதில் முதல்வர் கே. சந்திரசேகர ராவ் குடும்பத்தினர் மற்றும் அமைச்சர்கள்...

அமர்நாத் யாத்திரை ஜூன் 30-ம் தேதி தொடக்கம்

காஷ்மீரில் அமர்நாத் குகைக் கோயிலில் ஆண்டுதோறும் உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்கும் அமர்நாத் யாத்திரை இந்த ஆண்டு ஜூன் மாதம் 30-ம் தேதி தொடங்க உள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ளும் யாத்திரை இந்த ஆண்டு 43 நாட்கள்...

மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்

பிரசித்தி பெற்ற மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் கடந்த 9-ம் தேதி கொடியேற்றத்துடன் பங்குனித் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து, வெள்ளி ரிஷப வாகன உலா, சூரிய வட்டம்,...

காரைக்கால் கைலாசநாதர் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம்: திரளான பக்தர்கள் தரிசனம்

புகழ்பெற்ற சுந்தராம்பிகை சமேத கைலாசநாதர் கோயிலின் இன்று நடைபெற்ற பிரம்மோற்சவ தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். காரைக்காலில் உள்ள புகழ்பெற்ற சுந்தராம்பிகை...

சபரிமலையில் துவங்கியது ஆராட்டு திருவிழா: மார்ச் 18ம் தேதி பம்பையில் ஐயப்பனுக்கு ஆராட்டு

சபரிமலை ஐயப்பனின் ஆராட்டு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. சபரிமலையில் ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு தமிழ் மாதமான பங்குனி மற்றும் மலையாள மாதமான கும்பம் மாதத்தில் சபரிமலை நடை நேற்று மாலை...

கோயில்களில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் நகைகளை பெற வழிகாட்டி நெறிமுறை வெளியீடு

கோயில்களில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் தங்க, வெள்ளி நகைகளைப் பெறும்போது கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இது தொடர்பாக அறநிலையத் துறை வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறையில் கூறியிருப் பதாவது:

ஒமைக்ரானால் மகர சங்கராந்தி நாளில் ஹரித்வார் கங்கையில் புனித நீராட தடை

ஒமைக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், மகர சங்கராந்தி நாளில் கங்கையில் புனித நீராட ஹரித்வார் நிர்வாகம் தடை விதித்துள்ளது. உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வாரில் மகர சங்கராந்தி பண்டிகை நாளில் பக்தர்கள் கங்கையில் புனித...

வழிபாட்டுத் தலங்களில் பக்தர்களுக்கு அனுமதியில்லை: முகப்பு பகுதிகளில் சுவாமியை வணங்கிச் சென்ற பக்தர்கள்

 தமிழக அரசின் உத்தரவின் பேரில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள வழிபாட்டுத் தலங்களில் நேற்று பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. தமிழ்நாட்டில் மீண்டும் கரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதால், தொற்று...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா இன்று முதல் தொடக்கம்: பகல்பத்து திருநாள் நாளை தொடங்குகிறது

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா திருநெடுந்தாண்டகத்துடன் இன்று(டிச.3) தொடங்குகிறது. பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி பெருவிழா திருநெடுந்தாண்டகத்துடன்...

Karthigai Deepam : திருவண்ணாமலை மகா தீபம் கொப்பரைக்கு சிறப்பு பூஜை

திருவண்ணாமலை மகா தீப கொப்பரையை 2, 668 அடி உயரம் கொண்ட மலை உச்சிக்கு கொண்டு செல்லும் பணி தொடங்கியது. திருவண்ணாமலை கார்த்திகை மகா தீபத்தன்று மலை...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...