திருவள்ளூர்: பொன்னேரி அருகே சைனாவரம் கோயிலுக்கு சொந்தமான ரூ.50 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது. காளத்தீஸ்வரர் கோயிலுக்குரிய ரூ.50 கோடி மதிப்புள்ள நிலம், கடைகளை அறநிலையத்துறையினர் மீட்டனர்.
கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் புகழ்பெற்ற நடராஜர் திருக்கோவில் அமைந்துள்ளது.
தீட்சிதர்களின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் கனகசபை மீது ஏறி நடராஜரை
தரிசனம் செய்வதற்கு, கொரோனா ஊரடங்கு காலகட்டத்தின்போது தடை விதிக்கப்பட்டது. ஆனால், கொரோனா கட்டுப்பாடுகள்...
சென்னை: சென்னை கொளத்தூர் அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை மாணவ, மாணவியர்களுக்கு மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் வழங்கினார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்...
நாட்டின் புதிய குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 18ஆம் தேதி நடைபெறவுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் ஜூன் 15ஆம் தேதி தொடங்கிய நிலையில், ஜுன் 29ஆம் தேதி...
இந்திய பாதுகாப்புத் துறையில், நான்கு ஆண்டு காலத்திற்கு இளைஞர்கள் பணியாற்றும் அக்னிபத் என்ற திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது.
இந்த திட்டத்தின் கீழ், பணியமரத்தப்படும் இளைஞர்கள் அக்னிவீரர்கள் என்று அழைக்கப்படுவார்கள். 4...
கவுகாத்தி: அசாம் மாநிலத்தில் மொத்தம் உள்ள 35 மாவட்டங்களில் 33 மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. திங்கள்கிழமை நிலவரப்படி சுமார் 43 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அந்த மாநிலத்தின் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா ஷர்மா,...
கடலூர்: கடலூரில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் சிதம்பரம் நடராஜர் கோயில் குறித்து 4 ஆயிரம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள கனகசபையில் ஏறி தரிசனம் செய்ய கோயில் தீட்சிதர்கள் தடைவிதித்தனர்....
10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். அதன்படி, 12ம் வகுப்பில் 93.76 சதவீத மாணவர்களும், 10ம் வகுப்பில் 90.07 சதவீத மாணவர்களும்...
மக்களின் நலனுக்காக கொண்டுவரப்படும் திட்டங்கள் அரசியலாக்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி வேதனை தெரிவித்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் பிரகதி மைதான ஒருங்கிணைந்த போக்குவரத்து வழித்தட திட்டம் 920 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. ஐ.டி.ஓ பகுதியில் போக்குவரத்து நெரிசலை...
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஆனி ஊஞ்சல் உற்சவ விழா ஜூலை 3 முதல் 11ஆம் தேதி வரை ஒன்பது நாட்கள் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல்...
கோவை: கோவையில் தனியார் மருத்துவமனையில் தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கில் மருத்துவர்கள் உட்பட 5 பேரை கோவை மாநகர சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர்.
கோவை சத்தி சாலை - நூறடி சாலை சந்திப்பு பகுதியில் உள்ள...
புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...
சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...
“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...
புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...