Home வணிகம்

வணிகம்

ஆக.13-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் முதல்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட் தாக்கல்: உறுப்பினர்கள் மேஜையில் கணினி பொருத்தும் பணிகள் நிறைவு

தமிழகத்தில் இந்த ஆண்டு காகிதமில்லா வடிவில் இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படுகிறது. இதற்காக பேரவை அரங்கில், ஒவ்வொரு உறுப்பினர் மேஜையிலும் கணினிபொருத்தும் பணிகள் முடிக்கப்பட் டுள்ளன. காகிதத்துக்காக...

அமேசானுடன் ஒப்பந்தம்: சூர்யாவின் 4 படங்கள் ஓடிடியில் வெளியீடு

சூர்யா தயாரிப்பில் உருவாகி வரும் 4 படங்கள் அமேசான் நிறுவனத்தில் வெளியாகின்றன. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்தியாவில் கரோனா 2-வது அலை தீவிரம் அவ்வப்போது குறைந்துவந்தாலும்,...

சிலிண்டரில் எரிவாயு சேமிப்பு எனக் கூறி போலி கருவி பொருத்தி பணம் பறிப்பு: பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என அறிவுறுத்தல்

மோசடி நபர்கள் சிலர், சிலிண்டரில் எரிவாயு சேமிக்கக் கூடிய கருவிமற்றும் சிலிண்டரின் எடை அழுத் தத்தைக் கண்டறிவதற்கான கருவியை பொருத்தித் தருவதாகக் கூறி, போலி கருவிகளை பொருத்தி அதிக பணம்...

தமிழக பட்ஜெட் ஆகஸ்ட் 13-ம் தேதி தாக்கல்?- ஒப்புதல் தர இன்று அமைச்சரவை கூட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூடுகிறது

தமிழக பட்ஜெட் வரும் ஆக.13-ம் தேதி வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில், 2021-22ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை, வேளாண் நிதிநிலை...

இந்திய பங்குச்சந்தைகள் உயர்வு: சென்செக்ஸ் 53,509 புள்ளிகளாக உயர்வு

பங்குச்சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 558.41 புள்ளிகள் உயர்ந்து 53,509.04 ஆக உள்ளது. உலகம் முழுவதும் கரோனா தாக்கத்தால் பொருளாதாரம் பற்றிய கவலை நிலவி வருகிறது. பல்வேறு நாடுகளும் தொழில்துறைக்கு...

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைவு: சவரன் ரூ.36,184க்கும் விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,523க்கும் ஒரு சவரன் ரூ.36,184க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு...

வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.73.50 உயர்வு

கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினசரி எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகிறது இதனால் ஏழை எளிய மக்கள் மற்றும் நடுத்தர மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்....

தங்கம் விலை பவுனுக்கு ரூ. 168 உயர்வு: இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ. 168 உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு ஏற்பட்ட தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்பினர்....

வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு… 15 நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது

உள்ளூர் விடுமுறை மற்றும் பண்டிகை தினம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அந்த குறிப்பிட்ட மாநிலங்களில் செயல்படும் வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்படும். இந்தியா முழுவதும் உள்ள...

தங்கம் விலை பவுனுக்கு ரூ. 144 உயர்வு: இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ. 144 உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு ஏற்பட்ட தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்பினர்....

தங்கம் விலை பவுனுக்கு ரூ. 168 குறைவு; இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ. 168 குறைந்துள்ளது. தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதுமே தங்கம் விலையில் நிலையின்மை நிலவுகிறது. முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளில் கவனம்...

தங்கம் விலை பவுனுக்கு ரூ. 80 உயர்வு: இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ. 80 உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு ஏற்பட்ட தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்பினர்....
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...