Home Chennai

Chennai

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமீனில் விடுவிப்பு: புழல் சிறை வாயிலில் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு

நில அபகரிப்பு வழக்கில் கைதானமுன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் இன்று காலை அவர் சென்னை புழம் மத்திய சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். அவரை...

ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் வாழ்வூட்டும் மருத்துவம் திட்டத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் வாழ்வூட்டும் மருத்துவம் என்ற திட்டத்தை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர் கூறியதாவது;  இரவு நேரங்களில் சாப்பிட்டு முடித்து...

சத்தியமங்கலத்தில் இரவு போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படும் வாகனங்கள்: தமிழ்நாடு அரசு பரிந்துரை

சத்தியமங்கலம் புலிகள் சரணாலய பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் குறிப்பிட்ட வாகனங்களுக்கு மட்டும் இரவு நேர போக்குவரத்தை அனுமதிப்பதற்கான பரிந்துரைகளில் தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இந்த...

ஒரு ரூபாய் செலவு செய்தாலும் அதன் நன்மை மக்களுக்கு எந்த குறையுமில்லாமல் கிடைக்க வேண்டும்.: மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் அறிவுரை

அரசின் திட்டங்கள் மக்களிடம் விரைந்து செல்கிறதா என்பதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். ஒரு ரூபாய் செலவு செய்தாலும்...

சட்டம் – ஒழுங்கை பராமரிப்பதில்தான் இந்த ஆட்சியின் மதிப்பீடு உள்ளது: முதல்வர் ஸ்டாலின்

 "இந்த ஆட்சியினுடைய மதிப்பீடு என்பது சட்டம் - ஒழுங்கினைப் பராமரிப்பதில்தான் உள்ளது என்பதை நீங்கள் அனைவரும் முழுமையாக உணர்ந்து செயல்பட வேண்டும்" என்று மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல் துறை, வனத்துறை அதிகாரிகளிடம்...

ஆறுமுகசாமி விசாரணை கமிஷனில் – ஓபிஎஸ் ஆஜராகாதது ஏன்? – ஈவிகேஎஸ் இளங்கோவன் கேள்வி

தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் மிகச்சிறப்பான ஆட்சியை முதல்வர் ஸ்டாலின் வழங்கி வருகிறார். அவர் கடுமையாக உழைத்து வருகிறார். உலகளவில் மிகச்சிறந்த அரசியல்வாதியாக ஸ்டாலின் திகழ்கிறார்.

ஸ்ரீபெரும்புதூர் செயின்ட் கோபைன் நிறுவன வளாகத்தில் ரூ.500 கோடி மதிப்பில் மிதவை கண்ணாடி பிரிவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்

 ஸ்ரீபெரும்புதூர் செயின்ட் கோபைன் நிறுவன வளாகத்தில் ரூ.500 கோடி மதிப்பில் நிறுவப்பட்டுள்ள மிதவை கண்ணாடி பிரிவு, ஒருங்கிணைந்த ஜன்னல் பிரிவு, சிப்காட் நகர்ப்புறவனம் ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கிவைத்தார்.

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மார்ச் 20-ல் பள்ளி மேலாண்மை குழுக் கூட்டம்: அன்பில் மகேஸ் பொய்யாமொழி தகவல்

தமிழகம் முழுவதும் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மார்ச் 20-ம்தேதி பள்ளி மேலாண்மைக் குழுகூட்டம் நடைபெற இருப்பதாகவும், இக்கூட்டத்தில் 52 லட்சம்பெற்றோர்கள் கலந்து கொள்வதாகவும் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அருங்காட்சியகத்தில் உள்ள தமிழக சிலைகளை மீட்க தனிக்குழு; சிபிஐக்கு உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி

 அமெரிக்க அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த சிலைகளை மீட்க தனி குழுவை நியமிக்க சிபிஐக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. சென்னை...

மதுவிலக்கு கொள்கையில் திமுக இரட்டை வேடம் போடுகிறது: ஓபிஎஸ்

தேர்தல் வாக்குறுதிக்கு ஏற்ப, மதுக் கடைகளை படிப்படியாக குறைக்கவும், டாஸ்மாக் கடைகளுக்கு அருகே உள்ள மதுக்கூடங்களை மூடவேண்டும் என்ற நீதிமன்றத் தீர்ப்பினைச் செயல்படுத்தவும், தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அதிமுக ஒருங்கிணைப்பாளர்...

தியாகராய நகர் பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகளின்றி பயணிகள் அவதி

சென்னை தியாகராய நகர் பேருந்து நிலையத்தில் கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால், பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். சென்னையின் முக்கிய வணிக மையமான தியாகராய நகரில், மக்கள் தொகையைக் கணக்கில் கொண்டு...

மேகதாது அணை விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுக- ஓபிஎஸ்

மேகதாது அணை கட்டப்படும் என்ற கர்நாடக அரசின் கோரிக்கையை நிராகரிக்க மத்திய அரசை வலியுறுத்தி, தமிழக முதல்வர் தமிழக சட்டப் பேரவையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றவும், அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டவும்...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...