Home Heavyrain

Heavyrain

சிதம்பரம் நடராஜர் கோயில் குறித்து இந்து சமய அறநிலையத் துறையில் 4 ஆயிரம் பேர் கருத்து தெரிவிப்பு

கடலூர்: கடலூரில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் சிதம்பரம் நடராஜர் கோயில் குறித்து 4 ஆயிரம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள கனகசபையில் ஏறி தரிசனம் செய்ய கோயில் தீட்சிதர்கள் தடைவிதித்தனர்....

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் 10 செ.மீட்டருக்கு மேல் மழை பதிவாகி...

அக்னிபத் திட்டம் இளைஞர்களை கொன்று, ராணுவத்திற்கு முடிவு கட்டிவிடும் – பிரியங்கா காந்தி எச்சரிக்கை

டெல்லியில் காங்கிரஸ் கட்சி சார்பில் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக சத்தியாகிரக போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல் காந்தி பங்கேற்பதாக கூறப்பட்டது. பின்னர், உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் உள்ள...

அசாம் , மேகாலயாவில் கொட்டித்தீர்க்கும் கனமழை – 6 மாத குழந்தை உட்பட 31பேர் உயிரிழப்பு

கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கனமழையால், அசாம் மற்றும் மேகாலயா மாநிலங்கள் வெள்ளக்காடாய் மாறியுள்ளன. ஹோஜாய், நல்பாரி, பஜாலி, உள்ளிட்ட அசாமின் ஏழு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. ஜியா பரலி,...

4-வது டி20 ஆட்டத்தில் இன்று மோதல் – வெற்றி நெருக்கடியில் இந்திய அணி

ராஜ்கோட்: இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 4–வது டி 20 கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி20...

2 மாத தடைக்காலத்துக்கு பிறகு ஒரே நாளில் 5 லட்சம் கிலோ மீன்கள் கிடைத்தன: ராமேசுவரம் மீனவர்கள் மகிழ்ச்சி

ராமேசுவரம்: ராமேசுவரத்தில் மீன்பிடி தடைக்காலத்துக்குப் பின்பு கடலுக்குச் சென்ற விசைப்படகு மீனவர்களுக்கு ஒரே நாளில் 5 லட்சம் கிலோ மீன்கள் கிடைத்தன. இதில் இறால் மட்டுமே 3 லட்சம் கிலோ கிடைத்தன. தமிழகத்தின் கிழக்கு கடற்கரைப்...

அசாமில் அடித்து துவைத்த கனமழை: வெள்ளத்தில் சிக்கிய 10,000 பேர் முகாம்களுக்கு மாற்றம்

திஸ்பூர்: அசாமில் அடித்து துவைத்த கனமழையால் 8 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. அசாமில் கடந்த மாதம் பெய்த பலத்த மழையால் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தால் அம்மாநிலத்தின் பெரும்பாலான பகுதி பாதிக்கப்பட்டது. வெள்ளபாதிப்பிலிருந்தே அசாம்...

சோனியா, ராகுல் காந்தி எதிரான அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு ஸ்டாலின் கண்டனம்: அரசியல் பழிவாங்கல் என பாஜக மீது விமர்சனம்

சோனியாகாந்தி, ராகுல் காந்திக்கு எதிராக அரசியல் பழிவாங்கும் எண்ணத்துடன் அமலாக்கத் துறையை பாஜக அரசு பயன்படுத்தியதை வன்மையாகக் கண்டிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இயக்குனர்களாக உள்ள நேஷனல்...

11 கோடி இந்திய விவசாயிகளின் ஆதார் தகவல்கள் கசிந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக பிரதமரின் கிசான் சம்மான் நிதி இணையதளத்தில் இருந்து ஆதார் தகவல்கள் கசிந்துள்ளதாக பாதுகாப்பு பிரிவு ஆராய்ச்சியாளர் அதுல் நாயர் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “பிரதமர் கிசான் இணையதளத்தில் உள்ள டாஷ்போர்டில்...

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தின் 16 மாவட்டங்களில் நாளை கனமழை வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் நாளை 16 மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகப் பகுதிகளில் நிலவும் மேற்கு திசை காற்று மற்றும் வெப்பச் சலனம் காரணமாக இன்று தமிழகம்,...

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக தருமபுரி, சேலம்,...

சட்டமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அதிமுகதான் பிரதான எதிர்க்கட்சி: ஓபிஎஸ் பட்டியலிட்டு விளக்கம்

சென்னை: "சட்டமன்றத்திற்கு உள்ளேயும் சரி, வெளியேயும் சரி, மிகச் சிறந்த எதிர்க்கட்சியாக, பிரதான எதிர்க்கட்சியாக, மக்களின் குறைகளை மத்திய, மாநில அரசுகளின் கவனத்திற்கு எடுத்துச் சென்று அவற்றிற்கு தீர்வு காணும் மாபெரும் மக்கள் இயக்கமாக...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...