சென்னை மாநகராட்சி, மாநகரக் காவல் மற்றும் மாநகர போக்குவரத்துக் கழகம் ஆகியவை இணைந்து ரூ.905 கோடியில் திறன்மிகு போக்குவரத்து மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த உள்ளன.
சென்னை மாவட்டம் 426 சதுர கிமீ பரப்பளவு கொண்டது....
சென்னை ராயபுரத்தில் கடந்த 3-ஆம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தைத் தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக மாதத்தின் இரண்டாம் மற்றும் நான்காம் சனிக்கிழமைகளில் இந்த தூய்மைப்பணி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, இன்று சென்னை மெரினா கடற்கரையில் தீவிர தூய்மைப்பணியை...
ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு தலைமையில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
கூடுதல் டிஜிபி வினித் தேவ் வான்கடே, ஐஐடி தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளிட்டோர் இந்த்க குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
இணையதள சேவைகளைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாள்தோறும் பன்மடங்கு அதிகரித்து...
சென்னையில் வெள்ளத் தடுப்புத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துமாறு அதிகாரிகளுக்கு மாநகராட்சி ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் இந்தப் பணிகள் அனைத்தும் செப்டம்பர் 30ம் தேதிக்கு நிறைவு பெறுவதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு அவர்...
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய...
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு நிதி திரட்டிய வழக்கு தொடர்பாக டெல்லி தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சென்னை மண்ணடி இப்ராஹீம் 1வது தெருவில் உள்ள தனியார்...
டெல்லி: அமிர்தப் பெருவிழா வாரத்தின் ஒருபகுதியாக, ஒன்றிய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் சார்பாக போதைப்பொருள் ஒழிப்பு தினம் நாளை கடைபிடிக்கப்படுகிறது. ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், போதைப்பொருள் அழிப்புப்...
கர்நாடக மாநிலம் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு முயற்சி செய்து வரும் நிலையில் தமிழ்நாடு அரசு கடுமையான எதிர்ப்பை தொடக்கம் முதல் பதிவு செய்து வருகிறது. குறிப்பாக திட்ட அறிக்கையை (DPR)...
திருவனந்தபுரம்: கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைகிறது. இன்றும், நாளையும் 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் 1ம் தேதி தொடங்கும். இந்தாண்டு 3 நாட்களுக்கு முன்பாகவே...
சென்னை: சென்னை மலர் கண்காட்சி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நிறைவு பெற்றது. கடந்த 3 நாட்களில் 45 ஆயிரம் பேர் மலர் கண்காட்சியை பார்வையிட்டுள்ளனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள், அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று...
அமராவதி: ஆந்திர மாநிலம் அனகாபள்ளி மாவட்டம் அருகே உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனிய வாயு கசிவால் 30-க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அனகாபள்ளி மாவட்டம் அருகே...
சென்னை: நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன்படி தீவிர தூய்மைப் பணி மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படவுள்ளன.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, ராயபுரம், தங்கசாலையில் நகராட்சி நிர்வாகம்...
புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...
சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...
“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...
புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...