பட்ஜெட் கூட்டத் தொடருக்காகப் புதுச்சேரி சட்டப்பேரவை வரும் 26-ல் கூடுகிறது. அன்றைய தினம் துணைநிலை ஆளுநர் தமிழிசை உரையாற்றுகிறார். இந்நிலையில் வரும் 23-ல் முதல்வர் ரங்கசாமி டெல்லி சென்று பிரதமர்,...
தகவல் தொழில்நுட்பத் துறையில் எவ்வாறு வேலைவாய்ப்பினைப் பெறுவது (How to crack IT jobs) என்ற பயிற்சியும் எம்படட் சிஸ்டம்ஸ் சான்றிதழ் பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படும் என்று திருமா பயிலகம் அறிவித்துள்ளது.
சட்டமன்றத் தேர்தலுக்கு முன் வேல் யாத்திரையைக் கையில் எடுத்த தமிழக பாரதிய ஜனதா, தற்போது மீண்டும் ஒரு யாத்திரை மேற்கொண்டுள்ளது. மக்கள் ஆசி யாத்திரை என்ற பெயரில், கோவை ,...
புளியந்தோப்பில் தொட்டாச்சிணுங்கி போல தொட்டால் விழும் கட்டிடத்தை அதிமுக அரசு கட்டியுள்ளதாக, திமுக எம்எல்ஏ பரந்தாமன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை, புளியந்தோப்புப் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தால் கே.பி.பார்க் பன்னடுக்கு குடியிருப்பு கட்டிடத்தில் சிமெண்ட் பூச்சு...
கோடநாடு கொலை வழக்கில் தங்களுக்கு தொடர்பு இல்லை எனில் அதிமுகவினர் அச்சப்படத் தேவையில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் எம்பி தெரிவித்தார்.
மதுரை விமான...
சட்டப்பேரவையில் விடுதலைச் சிறுத்தைகள் எம்எல்ஏ சிந்தனைச்செல்வன் பேசியதாவது:
வேளாண் நிதிநிலை அறிக்கையில் எருமை, பன்றி வளர்ப்பு குறித்ததிட்டங்கள் இடம்பெற வேண்டும். நிலமற்ற கூலி விவசாயிகளுக்கான திட்டங்கள்...
இந்தியாவின் சுயசார்பு பொருளாதார இலக்கை எட்டுவதற்குத் தேவையான நிதி சீர்திருத்தங்களை மேற்கொள்வதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னோடியாகத் திகழ்வதாக பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
அமைச்சர் நிர்மலா சீதாராமனின் பிறந்த...
புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியில் கட்டப்பட்டுள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளின் ஸ்திரத்தன்மை குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க சென்னை ஐஐடி நிபுணர் குழுவிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இக்குழுவின் அறிக்கை...
முந்தைய திமுக ஆட்சியில் கலைஞர் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கியபோது எப்படி அது கலைஞர் தொலைக்காட்சி ஆனதோ, அதேபோல நம் முதல்வர் இலவசப் பேருந்து பயணம் அறிவித்த பிறகு, நகரப் பேருந்தை அனைவரும் ”ஸ்டாலின்...
தேர்தலின்போது அளித்த முக்கியமான வாக்குறுதிகளைக்கூட திமுக அரசு நிறைவேற்றவில்லை என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் குற்றம்சாட்டியுள்ளார்.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் தமாகா சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம்...
ஆந்திராவில் கடந்த திங்கட்கிழமை 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான அரசு மற்றும் தனியார் பள்ளிகளும், இண்டர்மீடியட் பள்ளிகளும் ( 2) திறக்கப்பட்டன. கரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி...
சென்னை: தமிழ்நாட்டில் பள்ளிகளை திறப்பது குறித்து ஆகஸ்ட் 20-ம் தேதி முடிவு செய்யப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் அளித்துள்ளார். செப்டம்பர் 1 முதல் பள்ளிகளை திறக்க...
புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...
சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...
“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...
புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...