Home School

School

வருமானத்துக்கு அதிகமாக இருந்தால் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளின் சொத்துகளை ஆய்வு செய்ய வேண்டும்: லஞ்ச ஒழிப்புத் துறைக்கு நீதிமன்றம் உத்தரவு

பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளின் சொத்துகளை ஆய்வு செய்ய வேண்டும். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது கண்டறியப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறைக்கு...

வேலூர் தொரப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி +2 மாணவர்கள் மேசையை உடைத்த சம்பவம்: 10 மாணவர்கள் தற்காலிக நீக்கம் செய்து ஆட்சியர் உத்தரவு

வேலூர்: வேலூர் மாவட்டம் தொரப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 மாணவர்கள் வகுப்பில் உள்ள மேசையை உடைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக 10 மாணவர்களை தற்காலிக நீக்கம் செய்து...

ஆவடியில் நரிக்குறவர் குடியிருப்புகளுக்கு நேரில் சென்று மக்களுக்கு அரசு நலத் திட்ட உதவிகளை வழங்கி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.!

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று ஆவடியில் உள்ள நரிக்குறவர் குடியிருப்புகளுக்கு நேரில் சென்று அங்குள்ள மக்களுக்கு அரசு நலத் திட்ட உதவிகளை வழங்கினார். நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த...

முன்னாள் பிரதமர்கள் அருங்காட்சியகம் தொடக்கம் – பார்வையிடுவதற்கு முதல் டிக்கெட் வாங்கினார் பிரதமர் நரேந்திர மோடி

புதுடெல்லி: முன்னாள் பிரதமர்கள் நாட்டின் முன்னேற்றத்துக்கு ஆற்றிய பணிகளை நாட்டு மக்கள் தெரிந்துகொள்ள வசதியாக, பிரதமர்களின் அருங்காட்சியகத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். இது வருங்கால தலைமுறையினருக்கு உத்வேகமாக இருக்கும்...

அரசு பள்ளி தலைமை ஆசிரியையை கண்டித்து வகுப்புகளை புறக்கணித்து மாணவிகள் திடீர் சாலை மறியல் போராட்டம்: போக்குவரத்து பாதிப்பு

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டில் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவிகள் தலைமை ஆசிரியையை கண்டித்து வகுப்புகளை புறக்கணித்துவிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் போக்குரவத்து பாதிப்பும், பரபரப்பும் ஏற்பட்டது....

தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளில் கட்டணத்தை குறைப்பதற்கான நடவடிக்கையை அரசு எடுக்கும்: சட்டப்பேரவையில் அமைச்சர் பொன்முடி பதில்

 தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளில் கட்டணத்தை குறைப்பதற்கான நடவடிக்கையை அரசு எடுக்கும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைவாக உள்ளதால் கட்டணம் குறைக்க நடவடிக்கை என...

உக்ரைனிலிருந்து நாடு திரும்பிய மாணவர்களை கல்லூரியில் சேருங்கள்: AICTE உத்தரவு!!

டெல்லி : தொழில்நுட்ப கல்வி நிலையங்களில் காலியாக உள்ள இடங்களில் உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட இந்திய மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்று அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் வேண்டுகோள்...

தமிழகத்தில் பள்ளிகளுக்கு ஏப்.16-ம் தேதியும் விடுமுறை

ஏப்ரல் 14-ம் தேதி வியாழக்கிழமை தமிழ் புத்தாண்டு, 15-ம் தேதி புனித வெள்ளி ஆகிய 2 நாட்களும் தொடர் விடுமுறை நாட்கள் என்பதால் 16-ம் தேதி (சனிக்கிழமை) அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்கப்படுகிறது.

ஏப்.10 முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி: மத்திய அரசு அறிவிப்பு

இந்தியா: 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தனியார் மையங்களில் பணம் செலுத்தி பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இரண்டு தடுப்பூசிகளும் செலுத்தி 9 மாதங்கள் முடிந்திருந்தால்...

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புகளில் 7.5 சதவீத தமிழக அரசின் இட ஒதுக்கீடு செல்லும்: உயர் நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் தமிழக அரசு கொண்டு வந்த சட்டம் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நீட் தேர்வா? 12ம் வகுப்பு மதிப்பெண்ணா?; உச்சத்தை அடைந்திருக்கும் குழப்பம்: அன்புமணி

சென்னை: தமிழகத்தில் நீட் அடிப்படையில் மாணவர் சேர்க்கையா, 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கையா? என்ற குழப்பம் உச்சத்தை அடைந்திருக்கிறது என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.

பொதுத்தேர்வுக்காக குறைத்து அறிவிக்கப்பட்ட பாடங்களை விரைந்து நடத்தி முடிக்க வேண்டும்: அனைத்து பள்ளிகளுக்கும் தேர்வுத்துறை உத்தரவு

பொதுத்தேர்வுக்கான பாடங்களை பள்ளிகள் விரைந்து முடிக்க வேண்டும் என்று தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வியில் 10,பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மே 5 முதல் 31-ம்தேதி...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...