Home School

School

அடேங்கப்பா! வளாக நேர்க்காணலில் பீகார் மாணவிக்கு ஆண்டுக்கு ரூ.1.6 கோடி சம்பளத்தில் வேலை!

பீகார் என்.ஐ.டி.யில் நடந்த வளாக நேர்க்காணலில் ஃபேஸ்புக் நிறுவனம் பொறியியல் பட்டதாரி மாணவியை ஆண்டுக்கு ரூ. 1.6 கோடி சம்பளத்தில் வேலைக்கு எடுத்தது. கரோனா காலத்தில் வேலை கிடைப்பதே...

‘ரூ.68 ஆயிரம் கோடி முதலீடு, 2 லட்சம் வேலைவாய்ப்பு உருவாக்க 130 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்’ – முதல்வர் ஸ்டாலின்

"திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, 68,375 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது. 2,05,802 நபர்களுக்கு வேலைவாய்ப்பும் உருவாக்கக்கூடிய வகையில் 130 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன" என்று விதி 110-ன் கீழ் முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் கூறியுள்ளார்.

அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் இடைநிற்றலை தவிர்த்து; சேர்க்கையை அதிகரிக்க வேண்டும்: ஜி.கே.வாசன்

அரசுப் பள்ளிகளில் படிக்கின்ற மாணவர்களின் இடைநிற்றலை தவிர்ப்பதையும், அரசுப் பள்ளிகளில் அதிக எண்ணிக்கையில் மாணவர்களை சேர்ப்பதையும் அரசு முக்கிய நோக்கமாக கொண்டு செயல்பட வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன்...

மாணவர்களின் பாதுகாப்பில் சமரசம் கூடாது; பழுதடைந்த பள்ளிகளை இடிக்க வேண்டும்: ராமதாஸ்

சென்னை: மாணவர்களின் பாதுகாப்பில் சமரசம் கூடாது; பழுதடைந்த பள்ளிகளை இடிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் 6033 அரசுப் பள்ளிகளில்...

சென்னையில் தனியார் பள்ளி வாகனம் மோதி 2-ம் வகுப்பு மாணவர் பலி: பள்ளி நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு

சென்னை ஆழ்வார் திருநகரில் உள்ள தனியார் பள்ளி வேன் மோதி 2-ம் வகுப்பு மாணவர் பலியான சம்பவம் தொடர்பாக பள்ளியின் தாளாளர் ஜெயசுபாஷ், முதல்வர் தனலட்சுமி மற்றும் வேனில் இருந்து குழந்தைகளை இறக்கிவிடும் பணியாளர் ஞானசக்தி...

தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான கேள்வித்தாள்; 10, பிளஸ் 2 வகுப்பு திருப்புதல் தேர்வு பொதுத்தேர்வு போல நடத்த ஏற்பாடு.! நாளை மறுதினம் தொடங்குகிறது

தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான கேள்வித்தாள் கொண்டு 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வை பொதுத்தேர்வு போல  நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாகவும்,...

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கடு வழங்கும் சட்டத்தை எதிர்த்த வழக்குகள்: விசாரணை தள்ளிவைப்பு

மருத்துவப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை எதிர்த்த வழக்குகளை பிப்ரவரி 15ஆம் தேதிக்குத் தள்ளிவைத்து சென்னை உயர் நீதிமன்றம்...

ஆங்கில வழிக் கல்வி, உட்கட்டமைப்பு வசதிகளால் அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு

கள்ளர் வகுப்பைச் சேர்ந்த மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக சீர்மரபினர் இயக்ககம் சார்பாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கள்ளர் வகுப்பினர் அடர்த்தியாக வாழும் மதுரை,...

ஆசிரியர்கள் பணியிட மாறுதலுக்கான விதிமுறைகள் வரும் வாரம் இறுதி செய்யப்படும்: அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி

தமிழகத்தில் ஆசிரியர்களின் பணியிட மாறுதலுக்கான விதிமுறைகள் வரும் வாரத்தில் இறுதி செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். திருச்சி திருவெறும்பூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பொன்மலை...

1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு கடலூரில் நேரடி வகுப்புகள் தொடங்கின

கடலூரில் மழை நீர் முற்றிலும் அகற்றப்பட்டு கட்டிடத்தையும் உறுதி செய்யப்பட்டு, தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. கடலூர் மாவட்டத்தில் கன மழையால் தொடங்கப்படாமல் இருந்த 1 ஆம் வகுப்பில் இருந்து...

நீரஜ் சோப்ரா, ரவி குமாா், லவ்லினா, பி.ஆா். ஸ்ரீஜேஷ் உள்ளிட்டோருக்கு தேசிய விளையாட்டு விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்

குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் தேசிய விளையாட்டு விருதுகளை வீரர், வீராங்கனைகளுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கி கவுரவித்தார். தேசிய விளையாட்டு விருதுகள் ஒவ்வொருஆண்டும் விளையாட்டில் சிறந்து...

புதுச்சேரியில் ரெட் அலர்ட்: பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை

புதுச்சேரியில் கடும் மழைப் பொழிவு ஏற்படும் என்ற ரெட் அலர்ட்டால் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும், நாளை மறுநாளும் (10,11-ம் தேதிகள்) விடுமுறை விடப்பட்டுள்ளது.
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...