Home Social

Social

‘வெறும் வாய் வார்த்தைகள் அல்ல; 8 மாதங்களில் 75% வாக்குறுதிகள் நிறைவேற்றியுள்ளேன்’: முதல்வர் ஸ்டாலின்

 "கடந்த 8 மாதங்களில் 1641 அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் 1237 அறிவிப்புகள் அரசாணையாக வெளியிடப்பட்டு செயலுக்கு வந்துவிட்டன. அதாவது 75% வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டேன். மீதம் உள்ள அறிவிப்புகள் சீக்கிரம் செயலுக்கு...

ஒமைக்ரானை சாதாரண ஜலதோஷம் என்று எளிதாக நினைக்காதீர்கள்: மத்திய அரசு எச்சரி்க்கை

கரோனா வைரஸின் உருமாற்றமான ஒமைக்ரான் தொற்றை சாதாரண ஜலதோஷம் போன்று கருத வேண்டாம், அதை எளிதாக எடுக்கவேண்டாம் என்று நிதி ஆயோக்கின் மருத்துவக் குழு உறுப்பினர் மருத்துவர் வி.கே.பால் எச்சரித்துள்ளார். இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து...

பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் புதிய தொழில் தொடங்க விண்ணப்பிக்க அழைப்பு

பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் புதிய தொழில் தொடங்க மானியத்துடன் கூடிய கடனுதவி பெற ‘நீட்ஸ்’ திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர்...

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு

அதிமுக முன்னாள் அமைச்சருக்கு 4 வார காலம் இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.3 கோடி வரை...

டாஸ்மாக் மதுபானக் கடை விடுமுறை தொடர்பான வழக்கு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி

தமிழக அரசு அறிவித்துள்ள பொது விடுமுறை நாட்களில் டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கும் விடுமுறை அளித்து மது விற்பனை இல்லா நாட்களாக அறிவிக்கக் கோரிய மனு வாபஸ் பெறப்பட்டதைத் தொடர்ந்து வழக்கை சென்னை உயர்...

‘இந்து தமிழ் இயர்புக் 2022’ – தமிழக டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டார்

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் சார்பில் ஆண்டுதோறும் இயர்புக் வெளியிடப்பட்டு வருகிறது. `இந்து தமிழ் இயர்புக் – 2022’ முதல் பிரதியை தமிழ்நாடு காவல்துறை டி.ஜி.பி. சி. சைலேந்திர பாபு...

நாடு முழுவதும் 120 மாவட்டங்களில் 10% பாசிடிவிட்டி விகிதம்: நம்பிக்கை தரும் மும்பை நிலவரம்

கரோனா மூன்றாவது அலை இந்தியாவில் தனது பிடியை இறுக்கியுள்ளது. நாடு முழுவதும் 29 மாநிலங்களில் 120 மாவட்டங்களில் வாராந்திர பாசிடிவிட்டி விகிதம் 10% ஆக உள்ளது. ஆனால் அதேவேளையில் மும்பையில் கரோனா பாசிடிவிட்டி...

வேலூர் மாவட்டத்தில் 22 கட்டுப்பாடுகளுடன் எருது விடும் விழா: ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தகவல்

வேலூர் மாவட்டத்தில் எருது விடும் திருவிழாக்கள் நடத்த தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் 22 புதிய கட்டுப்பாடுகளுடன் விழாவை நடத்த மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் அனுமதி அளித்துள்ளார். வேலூர் மாவட்டத்தில்...

73,000 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி: மாநகராட்சி ஆணையர் தகவல்

சென்னையில் பூஸ்டர் தடுப்பூசி போட 73 ஆயிரம் பேர் தகுதிவாய்ந்தவர்களாக கண்டறியப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து...

இந்த வாரம் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படாது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

பொங்கல் பண்டியையொட்டி இந்த வாரம் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படாது, இருப்பினும் விருப்பம் உள்ளவர்கள் அருகிலுள்ள முகாம்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா...

ஒமைக்ரானால் மகர சங்கராந்தி நாளில் ஹரித்வார் கங்கையில் புனித நீராட தடை

ஒமைக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், மகர சங்கராந்தி நாளில் கங்கையில் புனித நீராட ஹரித்வார் நிர்வாகம் தடை விதித்துள்ளது. உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வாரில் மகர சங்கராந்தி பண்டிகை நாளில் பக்தர்கள் கங்கையில் புனித...

கர்நாடக காங். போராட்டத்துக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும்: முதல்வருக்கு பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை

கர்நாடக காங்கிரஸ் கட்சியின் போராட்டத்துக்கு தமிழக முதல்வர் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தி உள்ளார். திருவாரூரில், தமிழக காவிரி விவசாயிகள்...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...