Home Tamilnadu

Tamilnadu

‘கேஜிஎஃப் 2 Vs பீஸ்ட் அல்ல… கேஜிஎஃப் 2 & பீஸ்ட்’ – பக்குவமான பேச்சால் ஈர்த்த நடிகர் யஷ்

கேஜிஎஃப் 2 Vs பீஸ்ட் ரிலீஸ் மோதல் குறித்து பேசியுள்ள நடிகர் யஷ், 'இது ஒன்றும் தேர்தல் கிடையாது' என்று தெரிவித்துள்ளார். யஷ் நடிப்பில் உருவாகியுள்ள கேஜிஎஃப் இரண்டாம் பாகத்தின் ட்ரெய்லர்...

நரிக்குறவர் இல்ல திருமண விழாவில் அழையா விருந்தாளியாக பங்கேற்ற அமைச்சர்

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே நரிக்குறவர் இல்ல திருமண விழாவுக்கு நேற்று அழையா விருந்தாளியாக சென்று வாழ்த்தி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். கீரமங்கலம்...

காற்றோட்டம் இல்லாத அறைகளில் யுபிஎஸ் பேட்டரிகளை வைக்கக்கூடாது: வீடுகளில் மின் விபத்தை தவிர்க்க பின்பற்ற வேண்டியவை

வீடுகளில் மின் விபத்தை தவிர்க்க பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து கோவை மின்வாரிய செயற்பொறியாளர் ம.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: ஐஎஸ்ஐ முத்திரையுள்ள மின்சார வயரிங் பொருட்கள் மற்றும்...

ஓசூர் – பெங்களூரு இடையே தமிழக அரசு பேருந்துகளின் இயக்கம் இன்றி பயணிகள் திண்டாட்டம்

பொது வேலைநிறுத்தம் காரணமாக ஓசூர் - பெங்களூரு இடையே தமிழக அரசு பேருந்துகளின் இயக்கம் இன்றி பயணிகள் திண்டாடி வருகின்றனர். பொதுத்துறை ஊழியர் சங்கங்களின் சார்பில் இன்றும், நாளையும்...

ஏப்ரல் 16-ம் தேதி நடக்கிறது சென்னை தீவுத்திடலில் ஏழுமலையான் திருக்கல்யாணம்

சென்னை தீவுத்திடலில் வரும் ஏப்ரல் மாதம் 16-ம் தேதி ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பரின் திருக்கல்யாண நிகழ்ச்சிகள் வெகு பிரம்மாண்டமான முறையில் நடத்த திருமலை திருப்பதி தேவஸ்தானம் தீர்மானித்துள்ளது.

இந்திய ஆன்மிக வரலாற்றில் மூத்த வழக்கறிஞர் பராசரனின் பங்கு அளப்பரியது: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்

சனாதன தர்ம அறக்கட்டளை சார்பில், சிவானந்தா சிறந்த குடிமகனுக்கான விருது-2020 வழங்கும் விழா சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. இதில், கே.பராசரனுக்கு விருதுவழங்கி...

சுவிஸ் பாட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பி.வி.சிந்துவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

தனது ஆதிக்கமிகுந்த அபார ஆட்டத்தால் ஸ்விஸ் ஓப்பன் 300 இறகுப்பந்தாட்டத் தொடரின் இறுதிப் போட்டியில் வென்று நம் அனைவரையும் பி.வி. சிந்து மீண்டும் ஒரு முறை பெருமை கொள்ளச் செய்துள்ளார்...

சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக என்.மாலா, சவுந்தர் பதவியேற்பு

சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக இன்று (மார்ச் 28) பதவியேற்ற என்.மாலா மற்றும் சவுந்தர் ஆகியோருக்கு தலைமை நீதிபதி முனிஸ்வர் நாத் பண்டாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

சென்னை மெரினா கடற்கரை கலங்கரை விளக்கத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: க்யூ பிரிவு போலீஸார் விசாரணை

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து க்யூ பிரிவு போலீஸார் விசாரிக்கின்றனர். சென்னை மெரினா கடற்கரையில் கலங்கரை விளக்கம் உள்ளது. இந்த கலங்கரை விளக்கம் குண்டு வைத்து தகர்ப்பது போன்று சமூக வலைதள பக்கங்களில் இளைஞர் ஒருவர்...

முதல்வரின் தனி விமானத்துக்கான பயணச் செலவை திமுக ஏற்றுள்ளது: தங்கம் தென்னரசு விளக்கம்

தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு துபாயில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: முதல்வரின் துபாய் பயணத்துக்கு விமானம் கிடைக்காததால், தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த தனி விமானத்துக்கான செலவை திமுக-தான் ஏற்றுள்ளது. தமிழக அரசின்...

யோகி ஆதித்யநாத் மீண்டும் முதல்வரானதால் உ.பி.யில் 50 கிரிமினல்கள் சரண்

உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான கடந்த 5 ஆண்டு பாஜக ஆட்சியில் ஏராளமான கிரிமினல்கள் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். கிரிமினல்களின் வீடுகள் புல்டோசர்கள் மூலம் இடிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து உ.பி.யில் கிரிமினல்கள் ஆதிக்கம் குறைந்து...

8 பேர் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கு: திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரிடம் சிபிஐ விசாரணை

மேற்கு வங்க மாநிலம் பிர்பும் மாவட்டத்தில் உள்ள போக்துய் கிராமத்தைச் சேர்ந்த திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பஞ்சாயத்து துணைத் தலைவர் பாது ஷேக் அண்மையில் படுகொலை செய்யப்பட்டார். அதன்பின் கிராமத்தில் 2 குழந்தைகள்...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...