Home Tamilnadu

Tamilnadu

நவ.30-ல் சென்னையில் எந்தெந்தப் பகுதிகளில் ஒரு நாள் மின்தடை?- மின்வாரியம் விளக்கம்

சென்னையில் நவ.30-ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று ஒரு நாள் மின் தடையைத் தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மின்வாரியம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: "சென்னையில் 30.11.2021 அன்று...

நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தவும்:மத்திய, மாநில அரசுகளுக்கு வேல்முருகன் கோரிக்கை

தொழிலாளர்கள் நலன் கருதி நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

பாலியல் துன்புறுத்தல்; புகார் தெரிவிக்க அவசர எண்: சென்னை ஆட்சியர் அறிவிப்பு

சென்னையில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக புகார் அளிக்க அவசர எண்ணை மாவட்ட ஆட்சியர் விஜயாராணி அறிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் இன்று...

ஒமைக்ரான் கரோனா வைரஸ் தீவிர அச்சுறுத்தலாக இருக்கும்: மத்திய அரசுக்கு ராகுல் காந்தி எச்சரிக்கை

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதியவகை உருமாற்ற கரோனா வைரஸான ஒமைக்ரான் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும். இந்தியாவின் தடுப்பூசி செலுத்தும் எண்ணிக்கையை நீண்ட நாட்களுக்கு மறைக்க முடியாது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ராஜவம்சம் – முதல் பார்வை

சென்னையில் ஐடி ஊழியராகப் பணியாற்றி வருகிறார் சசிகுமார். 5000 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு புராஜெக்ட் சசிகுமாரின் பேச்சுத் திறமையால்(?) அவரது கம்பெனிக்குக் கிடைக்கிறது. அந்த புராஜெக்ட்டை மிகக் குறைந்த...

3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் மசோதா: மக்களவையில் 29-ம் தேதி தாக்கல்

3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவற்கான மசோதாவை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கும் நாளை மறுதினமே மக்களவையில் தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசு கடந்த ஆண்டு...

நீட் விலக்கு மசோதா; குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும்: ஆளுநரிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

நீட் தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவைக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு உடனடியாக அனுப்பிவைக்க வேண்டும் என்று ஆளுநரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். தமிழக முதல்வர்...

தத்துக் கொடுத்த குழந்தை யாருக்கு சொந்தம்? சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய உணர்ச்சிகர தீர்ப்பு!

குழந்தையை ஒப்படைக்க கோரி பெற்ற தாய் சரண்யாவும், வளர்ப்பு தாய் சத்யாவும் தனித்தனியே ஆட்கொண்ர்வு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். சிறுமியிடம் உயர் நீதிமன்ற நீதிபதிகள் விசாரித்த போது, இருவரும் வேண்டும்...

கோவையில் ரயில் மோதி 3 பெண் யானைகள் உயிரிழப்பு – ரயில் ஓட்டுநர்களிடம் விசாரணை

கோவையில் யானைகள் உயிரிழந்த விவகாரத்தில் ரயில் சரியான வேகத்தில் சென்றதா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. கோவையில் மூன்று  யானைகள் இறந்தது எப்படி என்பது ...

தயாரிப்பாளருடன் மாநாடு வெற்றியை கொண்டாடிய சிம்பு…!

சிம்புவும், படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும் கேக் வெட்டி பரஸ்பரம் ஊட்டி மாநாடு வெற்றியை கொண்டாடியுள்ளனர். இந்தப் படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மாநாடு...

‘மாநாடு’ வெற்றி: கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழு

‘மாநாடு’ படம் வெற்றி பெற்றதையடுத்து படக்குழு கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'மாநாடு'. இதில் எஸ்.ஏ.சி, எஸ்.ஜே.சூர்யா, மனோஜ், கல்யாணி...

தமிழக இளைஞர்கள் கூர்மையான அறிவுத்திறன் உடையவர்கள் – மு.க.ஸ்டாலின்

தகவல் தொழில்நுட்பத்தில் உலக அளவில், தமிழ்நாடு கவனத்தை ஈர்த்து வருகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக இளைஞர்கள் கூர்மையான அறிவுத்திறன் உடையவர்கள் என்றும், நாட்டிலேயே...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...