Home Tamilnadu

Tamilnadu

வெங்காயம் கிலோ ரூ.25-க்கு கிடைக்க நடவடிக்கை: மத்திய அரசு

புதுடெல்லி: வெங்காயம் கொள்முதல் செய்தல், இருப்புகளை இலக்கு வைத்தல் மற்றும் ஏற்றுமதி வரி விதித்தல் போன்ற நடவடிக்கைகள் மூலம் வெங்காய விவசாயிகளுக்கு லாபகரமான விலையை உறுதி செய்வதோடு, நுகர்வோருக்கு மலிவு விலையில் தொடர்ந்து...

காங்கிரஸ் செயற்குழுவில் அதிரடி மாற்றம்: சசி தரூர், சச்சின் பைலட் சேர்ப்பு

புதுடெல்லி: அகில இந்திய காங்கிரஸ் செயற்குழுவில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே அறிவித்துள்ளார். காங்கிரஸ் செயற்குழுவில் உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரத்தை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு வழங்க, காங்கிரஸ் வழிகாட்டுதல்...

சிறுதானிய உடனடி உணவு மாவு தயாரிக்கும் பயிற்சி

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள மத்திய அரசின் எம்எஸ்எம்இ தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் சார்பில், சிறுதானிய உடனடி உணவு மாவுகள் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில், தினை இட்லி, கொள்ளு இட்லி, குதிரைவாலி இட்லி,...

நாங்குநேரி சம்பவம்: அண்ணாமலைக்கு ஆவுடையப்பன் பதிலடி

திருநெல்வேலி: திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் சட்டப்பேரவை முன்னாள் தலைவருமான இரா.ஆவுடையப்பன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாங்குநேரி பள்ளி மாணவர்கள் மோதல் சம்பவத்துக்கு திமுக-வை சேர்ந்தவர்கள் தான் காரணம் என பொய்யான குற்றச்சாட்டை...

அஸ்ரா கார்க் உள்பட 5 அதிகாரிகளுக்கு பொதுச் சேவைக்கான தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கம்: அரசு அறிவிப்பு

சென்னை: பொது மக்களின் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்டு சீரிய பணியாற்றிய 5 காவல்துறை அதிகாரிகளுக்கு 2023-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர்களது பணியைப் பாராட்டி சிறந்த பொதுச் சேவைக்கான...

தலைமை ஆசிரியர்கள் கருப்பு பட்டை அணிந்து இன்று போராட்டம்

சென்னை: பல்வேறு கோரிக்கைகைளை வலியுறுத்தி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் இன்று கருப்புப் பட்டை அணிந்து போராட்டம் நடத்துகின்றனர். இதகுறித்து தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கழக நிர்வாகிகள் கூறியது: ஊதிய நிலை பிரச்சினையால்...

அனைத்து போக்குவரத்துக் கழகங்களிலும் பொதுவான நிலையாணையை அமல்படுத்த துறை செயலருக்கு சிஐடியு கடிதம்

சென்னை: அனைத்து போக்குவரத்து கழகங்களிலும் பொதுவான நிலையாணையை அமல்படுத்தக் கோரிபோக்குவரத்துத் துறை செயலருக்கு சிஐடியு கடிதம் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர்சம்மேளன (சிஐடியு) பொதுச் செயலாளர் ஆறுமுக நயினார் அனுப்பிய...

”ஒரு குடும்பத்தையே காவு வாங்கிய நீட் தேர்வுக்கு உடனடியாக விலக்கு பெற வேண்டும்” – ராமதாஸ்

சென்னை: சென்னையில் மாணவர் ஜெகதீஸ்வரன், அவரது தந்தை செல்வசேகர் தற்கொலையால் உயிரிழந்ததற்கு வருத்தம் தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், ஒரு குடும்பத்தையே காவு வாங்கிய நீட் தேர்வுக்கு உடனடியாக விலக்கு பெற வேண்டும்...

சாதிய ஆணவம் தலைவிரித்து ஆடுகிறது: மார்க்சிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன் கருத்து

செங்கல்பட்டு: தமிழ்நாட்டில் சாதிய ஆணவம் தலைவிரித்து ஆடுவது மிகுந்த வேதனையை அளிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். சிங்கப்பெருமாள் கோவிலில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு கூட்டம் நேற்று...

நாங்குநேரி ஜாதி பிரச்சினைக்கு திமுக ஒன்றியச் செயலாளர் காரணம்: அண்ணாமலை அதிர்ச்சி தகவல்

கோவில்பட்டி: மத்திய பாஜக ஆட்சியின் 9 ஆண்டுகால சாதனையை விளக்கி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ நடைப் பயணத்தை தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் நேற்று தொடங்கினார். வழி நெடுகிலும்...

சந்தைக்கு வரத்து அதிகரிப்பால் தக்காளி கிலோ ரூ.30-க்கு விற்பனை – ஓசூர்

ஓசூர்: உள்ளூர் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து சந்தைக்கு வரத்து அதிகரிப்பால் ஓசூரில் தக்காளி கிலோ ரூ.30-க்கு விற்பனையானது. இதனால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஓசூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 4 ஆயிரம்...

சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளாகியும் இறந்தவர் உடல் அடக்கத்தில் பாகுபாடு: உயர் நீதிமன்ற நீதிபதி வேதனை

மதுரை: சுதந்திரம் அடைந்து 75 ஆண்டு களாகியும், இறந்தவர்க ளின் உடலை அடக்கம் செய்வதில் பாகுபாடு காட்டுவது வேதனை யானது, என உயர் நீதிமன்ற நீதிபதி பி.புகழேந்தி தெரிவித்தார். திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...