Home Tamilnadu

Tamilnadu

முதல்வரின் ராமநாதபுர வருகையை வைத்து நடக்கும் மணல் கொள்ளையை தடுக்கக் கோரி பாஜகவினர் புகார்

ராமநாதபுரம்: ராமநாதபுரத்துக்கு முதல்வர் வருகையை முன்னிட்டு பந்தல் அமைக்கும் பகுதியில் நிரப்பு வதாகக்கூறி மணல் கொள்ளையில் ஈடுபட்ட ஆளுங்கட்சியினரை தடுத்து நிறுத்த வேண்டும் என பாஜகவினர் புகார் அளித்தனர். இந்நிலையில் மணல் எடுப்பது நிறுத்தப்பட்டு...

ஜெயம் ரவியின் இறைவன்: ரிலீஸ் தேதி மாற்றம்?

ஜெயம் ரவி ஹீரோவாக நடித்துள்ள படம் ‘இறைவன்’. இதில்நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார். ‘தனி ஒருவன்’ படத்துக்குப் பிறகு நயன்தாராவும் ஜெயம் ரவியும் இதில்மீண்டும் இணைந்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ‘வாமனன்’, ‘என்றென்றும்...

1989-ல் சட்டப்பேரவையில் ஜெயலலிதா மீது தாக்குதல் நடந்தது உண்மையே – ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி

மதுரை: "1989-ல் சட்டப்பேரவையில் ஜெயலலிதா மீது தாக்குதல் நடத்தப்பட்டது உண்மையே. அவையில் அன்று நான் இருந்தேன். சம்பவத்தை நேரில் பார்த்ததன் அடிப்படையில் இதைக் கூறுகிறேன். ஒரு பெண் என்றும், எதிர்க்கட்சித் தலைவர் என்றும்...

திருச்சி என்ஐடி நேரடி நியமனம் ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: திருச்சி என்ஐடியில் நேரடி பணி நியமனம் தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. திருச்சி என்ஐடி ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் மற்றும் ஆசிரியர் மோகன் ஆகியோர் உயர்...

காவேரி மருத்துவமனையில் நடைபெற்ற “உறுப்பு நீக்கம் இல்லாத தமிழ்நாடு” பற்றிய விழிப்புணர்வு!

சென்னை, 7 ஆகஸ்ட் 2023: ஆகஸ்ட் 6 ஆம் தேதி உலக இரத்த நாள அறுவை சிகிச்சை தினத்தை அனுசரிக்கும் வகையில், டாக்டர் சேகர் அறக்கட்டளை மற்றும் ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனை இணைந்து...

அமைச்சர் அறிவிப்புக்கு மாறாக பண்ணை பசுமை அங்காடியில் அதிக விலைக்கு தக்காளி விற்பனை தூத்துக்குடி

தூத்துக்குடி: அமைச்சர் அறிவிப்புக்கு மாறாக தூத்துக்குடியில் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. பண்ணை பசுமை காய்கறி அங்காடியிலும் ஒரு கிலோ தக்காளி ரூ.95-க்கு விற்பனை செய்யப்படுவதால் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த ஒரு...

தானே கிரேன் விபத்தில் உயிரிழந்த இரு தமிழர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

சென்னை: மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் நிகழ்ந்த கிரேன் விபத்தில் உயிரிழந்த இரு தமிழர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தின் ஷாஹாபூரில் சம்ருத்தி...

மகாராஷ்டிராவில் கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் – தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 தொழிலாளர்கள் பலி!

மகாராஷ்டிராவில் மேம்பால பணியின்போது கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு தொழிலாளர்களும் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம், மும்பை – நாக்பூரை இணைக்கும் வகையில் விரைவு சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது....

மணிப்பூர் வீடியோ விவகாரம்  தொடர்பாக – பிரதமர் ஆகஸ்ட்-10ம் தேதி பதிலளிப்பதாக தகவல்!

மணிப்பூர் வீடியோ விவகாரம்  தொடர்பாக ஆகஸ்டு 10ம் தேதி பிரதமர் மோடி  பதிலளிக்க உள்ளதாக தகவகல்கள் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்  ஜூலை 20-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை...

பெண்கள் கல்வி கற்க எந்தத் தடையும் இருக்கக் கூடாது என்பதில் அரசு கவனமாக இருக்கிறது: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: "நம் தலைமுறையே முன்னேறுவதற்கான அச்சாரமாக கல்வி அமைந்திருக்கிறது. அதனால்தான், மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டுமென்று நம்முடைய திராவிட மாடல் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, பெண்கள் கல்வி கற்க...

மக்களை தவறாக வழிநடத்த விரும்புகிறார்கள்: இண்டியா கூட்டணி குறித்து யோகி ஆதித்யநாத்

லக்னோ: எதிர்க்கட்சிகள் இணைந்து அமைத்துள்ள இண்டியா கூட்டணிய கடுமையாக விமர்சித்துள்ளார் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத். குடும்ப மற்றும் சாதிய அரசியலை எதிர்க்கட்சிகள் முன்னெடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். “எதிர்க்கட்சிகள் தங்களது கூட்டணிக்கு...

டிடி ரிட்டன்ஸ் – நடிகர் சந்தானத்திற்கு கம்பேக் கொடுக்குமா? டிடி ரிட்டன்ஸ் – திரைவிமர்சனம்!

நடிகர் சந்தானம் கதாநாயகனாக மாறி பல முயற்சிகள் செய்தும், அவருக்கு பெயர் சொல்லும் அளவிலான திரைப்படங்கள் சொர்ப்பம் தான். இருப்பினும், அவரது நடிப்பில் வெளிவந்த தில்லுக்கு துட்டு திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வணிக...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...